கனிமவள கடத்தலில் அமைச்சர்களுக்கு தொடர்பா? விஜயகாந்த் மகன் பேட்டி

Mineral smuggling, excitement

கனிமவள கொள்ளையில் அமைச்சர்களுக்கு தொடர்பா? விஜயகாந்த் மகன் பேட்டி!  தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரன் குழித்துறை மார்த்தாண்டத்தில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த அவருக்கு தே.மு.தி.க.வினர் வரவேற்பு அளித்தனர். திரவிட மாடல் ஆட்சி என்று சொல்லி விளம்பர ஆட்சி நடத்திவருவதாக கூறிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜய் பிரபாகரன் எந்த திட்டங்களும் செயல்பாட்டில் இல்லை என்று கூறினார். மேலும் அவர் கூறும்போது பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்ட தி,மு.கவின் சொத்து பட்டியல் … Read more

நடந்து சென்ற வாலிபர் மீது திடீரென கத்தியால் குத்தி கொள்ளை ! மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் வெறிச்செயல்!

நடந்து சென்ற வாலிபர் மீது திடீரென கத்தியால் குத்தி கொள்ளை ! மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் வெறிச்செயல்!

நடந்து சென்ற வாலிபர் மீது திடீரென கத்தியால் குத்தி கொள்ளை ! மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் வெறிச்செயல்! வீட்டின் அருகே நடந்து சென்ற வாலிபரை கத்தியால் குத்தி செல்போனை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அதிர்ச்சி தரும் இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது, செங்கல்ப்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பக்கத்தில் உள்ள அனுமந்தபுரம் என்ற பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில் சையது வயது 22. இவரின் பூர்விகம் மேற்கு வங்காள மாநிலமாகும். இஸ்மாயில் … Read more

1 பட்டனை கிளிக் செய்தால் போதும்.. பணியிட மாறுதல் வாங்கிக்கொள்ளலாம்!! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!!

Just Click 1 Button.. Buy Job Shift!! Super update released by Tamil Nadu government!!

1 பட்டனை கிளிக் செய்தால் போதும்.. பணியிட மாறுதல் வாங்கிக்கொள்ளலாம்!! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!! இந்த வருடத்திற்கான ஆசிரியர் பணியிட மாற்றம் குறித்து கலந்தாய்வு நடைபெறும் என்று தமிழக அரசு சார்பாக அறிவிப்பு வெளியானதை அடுத்து இதனை இணையதளம் மூலம் அதாவது பள்ளிக்கல்வித்துறை தலைமையில் எமிஸ் வாயிலாக வெளிப்படை தன்மையுடன் நடத்த முடிவு செய்துள்ளனர். அந்த வகையில் எமிஸ் இணையதள உதவியுடன் இம்முறை இந்த கலந்தாய்வானது மே 8 ஆம் தேதி தொடங்கப்பட்டு மே … Read more

இனிமேல் புதிய மின் இணைப்பு வாங்க விரும்புவோருக்கு வெளிவந்துள்ள அசத்தல் தகவல்கள்! தமிழக மின்வாரியத்தின் அதிரடி அறிவிப்பு!

Need to buy a new electrical connection? Tamil Nadu Government's new notification!!

இனிமேல் புதிய மின் இணைப்பு வாங்க விரும்புவோருக்கு வெளிவந்துள்ள அசத்தல் தகவல்கள்! தமிழக மின்வாரியத்தின் அதிரடி அறிவிப்பு! புதிய மின் இணைப்பு வாங்குபவர்களுக்கு, அதற்கான குறிப்பிட்ட நாட்களில் மின் இணைப்பு வழங்கவில்லை எனில் இழப்பீட்டுத் தொகை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம், மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் என இரண்டு அமைப்புகள் உள்ளன. இதில் புதிதாக மின் இணைப்பு … Read more

யூடியூப்பில்  ஆளுநர் மற்றும் முதல்வர் குறித்த வீடியோ!! காவல் துறை எச்சரிக்கை!!

Video on Governor and Chief Minister on YouTube!! Police Alert!!

யூடியூப்பில்  ஆளுநர் மற்றும் முதல்வர் குறித்த வீடியோ!! காவல் துறை எச்சரிக்கை!! யூடியூப்பில் வீடியோ போடுவது என்பது தற்போது மிக அதிகமாகியுள்ளது. கொரோனாவின் போது இருந்த ஊரடங்கு காலகட்டத்தில் வீட்டில் உள்ள அனைவரும் வீடியோ போட்டனர். இல்லத்தரசிகள் சமையல் செய்வதையும், சமையல் குறிப்புகள், வீட்டு குறிப்புகள் போன்றவற்றை வீடியோ எடுத்து யூடியூப்பில் போட்டனர். மேலும் காமெடி வீடியோக்கள், ஊர் சுற்றும் வீடியோக்கள், எந்த ஊரில் எந்த உணவு வகைகள் பிரபலமாக உள்ளது, மருத்துவக் குறிப்புகள், சினிமா விமர்சனங்கள், … Read more

கிராமப் புறங்களில் பேருந்துகளின் எண்ணிக்கை குறைப்பு! எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

Reduction in number of buses, Edappadi Palaniswami strongly condemned

கிராமப்புறங்களில் பேருந்துகளின் எண்ணிக்கை குறைப்பு! எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது நடைபெற்று வரும் எதற்கும் உதவாத விடியல் ஆட்சியில் உறுதியான முடிவெடுக்கும் திறனற்ற ஸ்டாலின் ஆட்சி பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளது கண்டத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார். இலவச பேருந்தை மகளிர்க்கு அறிவித்துவிட்டு மற்றொருபுறம் மகளிர்களை ஓசியில் பயணம் செய்பவர்கள் என்று கேலி பேசி அமைச்சர் பொன்முடி மக்களின் கண்டனத்தை பெற்றது நாடே அறியும். ஆட்சிக்கு வந்து இரண்டு … Read more

தமிழகம் முழுவதும் இன்று வெளியானது தி கேரளா ஸ்டோரி!!

The Kerala Story was released across Tamil Nadu today!!

தமிழகம் முழுவதும் இன்று வெளியானது தி கேரளா ஸ்டோரி!! தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாக உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பி நிலையில் சென்னையில் தி கேராள ஸ்டோரி படம் ஒளிபரப்பப்படும் திரையங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியீடு காரணமாக கோவை புரூக் ஃபீல்ட்ஸ் உள்ளிட்ட … Read more

சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை! ஆளுநரின் கடும் கண்டனத்தால் தலைமை செயலருக்கு பறந்த நோட்டீஸ்!

Chidambaram, virginity test for girls

சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை! ஆளுநரின் கடும் கண்டனத்தால் தலைமை செயலருக்கு பறந்த நோட்டீஸ்! சிதம்பரம் தீட்சிதர்களின் பெண் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதாக தமிழக ஆளுநர் ஆர்.என், ரவி குற்றம்சாட்டியுள்ளார். சிதம்பரம் தீட்சிதர்கள் மீது பழிவாங்கும் வகையில், சமூக நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தார்கள் என்று கூறிய ஆளுநர் ஆர்.என், ரவி தீட்சிதர்கள் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்கள்  திருமணம் செய்து வைக்கவில்லை எனவும்,  மேலும் அதில் உண்மையில்லை என்றும்  கூறினார். மேலும் குழந்தைகளின் பெற்றோர்களை காவல்துறையினர் கைது செய்து … Read more

உலக கை சுகாதார தினத்தை முன்னிட்டு மாபெரும் கை கழுவும் நிகழ்ச்சி!! மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் பங்கேற்பு!!

A grand hand washing event on the occasion of World Hand Hygiene Day!! Minister of People's Welfare M. Subramaniam will participate!!

உலக கை சுகாதார தினத்தை முன்னிட்டு மாபெரும் கை கழுவும் நிகழ்ச்சி!! மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் பங்கேற்பு!! ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக கை சுகாதார தினத்தை முன்னிட்டு மாபெரும் கை கழுவும் நிகழ்ச்சி தொடங்கியது.இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் கலந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர்,உலகம் முழுவதும் WHO-ல் கொண்டாடப்பட்டு வருகிறது. கை கழுவது என்பது மருத்துவமனை மூலம் பரவும் … Read more

மணிப்பூர் பயங்கரம்! கலவரக்காரர்களை சுட ஆளுநர் அதிரடி உத்தரவு

Manipur, Governor action

மணிப்பூர் பயங்கரம் ! கலவரக்காரர்களை சுட ஆளுநர் அதிரடி உத்தரவு! மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஷ்  சமூகத்தினர் பழங்குடியின பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி அனைத்து பழங்குடியின மாணவ அமைப்பின் சார்பில் ஒற்றுமை ஊர்வலம் நடந்தது. இதற்கு பழங்குடியின மக்கள் பயங்கர எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலானது வன்முறையாக வெடித்துள்ளது. இந்த ஊர்வலம் டோர்பாங் பகுதிக்கு வந்த போது இருதரப்புக்கும் இடையே வன்முறை ஏற்பட்டதில் ஏராளமான வாகனங்கள் மற்றும் வீடுகள் தீ வைக்கப்பட்டது. இதை … Read more