பயணிகளுக்கு மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! நாளை முதல் இங்கு போக்குவரத்து மாற்றம்!! 

பயணிகளுக்கு மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! நாளை முதல் இங்கு போக்குவரத்து மாற்றம்!! 

 பயணிகளுக்கு மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! நாளை முதல் இங்கு போக்குவரத்து மாற்றம்!!  ரயில் பணி நடைபெறுவதால் கோடம்பாக்கத்தில் நாளை முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுப்பற்றி மாநகர போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது , மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற இருப்பதால் சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் யுனைடெட் இந்தியா பிரதான சாலை சந்திப்பில் இருந்து அம்பேத்கர் சாலை சந்திப்பு வரை போக்குவரத்து மாற்றம் செய்ய இருப்பதாக உத்தேசம் … Read more

அதிமுக பொதுச்செயலாளர் மீது வழக்குப்பதிவு! சேலம் போலீசார் ஐகோர்ட்டில் அறிவிப்பு

Case against EPS, information in Police High Court

அதிமுக பொதுச்செயலாளர் மீது வழக்குப்பதிவு! சேலம் போலீசார் ஐகோர்ட்டில் அறிவிப்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். அவர் தாக்கல் செய்த வேட்புமனு மற்றும் பிரமாணப்பத்திரத்தில் சொத்து விவரம் போன்ற பல்வேறு தகவல்கள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது என்று தேனீ மாவட்டத்தை சேர்ந்த மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய சேலம் நீதிமன்றம் இந்த வழக்கில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு … Read more

இன்று முதல் பொறியியல் படிப்பிற்காக விண்ணப்பிக்கலாம்!! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய  அறிவிப்பு!!

Apply for engineering course from today!! Tamil Nadu Government Notification!!

இன்று முதல் பொறியியல் படிப்பிற்காக விண்ணப்பிக்கலாம்!! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய  அறிவிப்பு!! தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் பி.ஈ., பி.டெக். மற்றும் பி.ஆர்க் போன்ற பட்டப்படிப்புகளுக்காக இன்று முதல் விண்ணப்பிக்கலாம். 12 வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வுகள் மார்ச் மாதம் 13 ஆம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவுற்றது. இந்த பொது தேர்வுகளுக்கான, தேர்வு முடிவுகள் மே 5 ஆம் தேதி வெளியாகும் என அரசு தெரிவித்து இருந்தது. ஆனால் … Read more

மதுரை சித்திரை திருவிழாவில் பிரசாதம் வழங்குவோர்க்கு கட்டுப்பாடுகள்!! மாவட்ட ஆட்சியர் உத்தரவுக்கு தடை கோரி வழக்கு!

மதுரை சித்திரை திருவிழாவில் பிரசாதம் வழங்குவோர்க்கு கட்டுப்பாடுகள்!! மாவட்ட ஆட்சியர் உத்தரவுக்கு தடை கோரி வழக்கு!

மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்குவோர் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கட்டாயம் பதிவு செய்து உரிமம் பெற வேண்டுமென்ற மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு தடை விதிக்க கோரி வழக்கு. பிற மத விழாக்களின் போது உணவு பரிமாற்றத்தின் இதே போல நிபந்தனை விதிக்கப்பட்டதா? – நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். போதுமான கால அவகாசம் வழங்காமல் இதுபோல நிர்பந்திக்க இயலாது. ஆகவே இந்த ஆண்டு இந்த நிபந்தனையை நடைமுறைப்படுத்த வேண்டாம். உயர் நீதிமன்ற மதுரை … Read more

நாகை கூட்டுறவுத்துறை மண்டல இணை பதிவாளரை கைது செய்யாததை கண்டித்து – ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

நாகை கூட்டுறவுத்துறை மண்டல இணை பதிவாளரை கைது செய்யாததை கண்டித்து - ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

நாகை கூட்டுறவுத்துறை மண்டல இணை பதிவாளரை கைது செய்யாததை கண்டித்து, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு. பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட ரேஷன் கடை ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது. பட்டியலின பணியாளர்களுக்கு எதிராக நடந்து கொள்ளும் நாகப்பட்டினம் மண்டல இணை பதிவாளர் அருளரசனை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் நாகையில் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே இந்த விவகாரம் குறித்து மாவட்ட … Read more

மதிமுகவை திமுகவில் இணைக்க வேண்டும்: திருப்பூரில் மதிமுக அவைத்தலைவர் துரைசாமி பேட்டி!

மதிமுகவை திமுகவில் இணைக்க வேண்டும்: திருப்பூரில் மதிமுக அவைத்தலைவர் துரைசாமி பேட்டி!

மதிமுகவை திமுகவில் இணைக்க வேண்டும் என்று கூறியதற்கு காரணம் வைகோவின் துடிப்பு மிக்க பேச்சை நம்பி ஏராளமான இளைஞர்கள் மதிமுகவில் சேர்ந்ததாகவும் ஆனால் தற்போது பொதுச்செயலாளரின் நடவடிக்கையால் அங்கீகாரம் ரத்து ஆகும் நிலை சென்றது வேதனை அளிப்பதாகவும் இதனை காப்பாற்றவே திமுகவை இணைக்க வலியுறுத்தினேன். தனது கடிதம் புறக்கணிக்கப்படுவதாக வைகோ தெரிவித்துள்ளார். கடிதத்தில் கட்சியின் விதிமுறைகள் குறித்து கேட்ட கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாததால் புறக்கணித்துள்ளார். தமிழகம் முழுவதும் 45 இடங்களில் சொந்தமான சொத்துக்கள் உள்ளது. … Read more

சித்த மருத்துவத்திற்கு ஆளுநர் விரோதியாக இருக்க மாட்டார் என நம்புகிறோம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

சித்த மருத்துவத்திற்கு ஆளுநர் விரோதியாக இருக்க மாட்டார் என நம்புகிறோம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் மாவட்ட இணை இயக்குனர், மற்றும் 19 மாவட்டபொதுப்பணித்துறை செயற்பொறியாளர்களுடனான ஆய்வு கூட்டம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய‌ அமைச்சர் மா.சுப்பிரமணியன்: தமிழகத்தில் ஹஜ் யாத்திரை செல்பவர்கள் மத்திய அரசின் வழிகாட்டுதல் படி, மத்திய அரசிடமிருந்து 6300 டோஸ் தடுப்பூசிகள் பெறப்பட்டு உள்ளது. ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு மே 15 முதல் 25 வரை 19 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு … Read more

எந்த வகையில் திராவிட மாடல் ஆட்சி என்கிறார்கள்? நயினார் நாகேந்திரன் கேள்வி!!

எந்த வகையில் திராவிட மாடல் ஆட்சி என்கிறார்கள்? நயினார் நாகேந்திரன் கேள்வி!!

எந்த வகையில் திராவிட மாடல் ஆட்சி என்கிறார்கள்? நயினார் நாகேந்திரன் கேள்வி!! திமுக ஆட்சி அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் செயல்பாட்டுக்கு முழுமையாக வரவில்லை என பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் மட்டும் தான் திராவிடத்தை பற்றி பேசுகிறோம். மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும், மக்களுக்காக நல்ல சட்டங்களை கொண்டு வர வேண்டும், மக்களுக்காக சேவை செய்ய வேண்டும், மக்கள் மனதில் இடம் பெற வேண்டும் இதுதான் நல்லாட்சியின் … Read more

தானியங்கி இயந்திரம் மூலம் டாஸ்மாக் கடையில் மது விற்பனை தடை கோரிய வழக்கு!! மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

தானியங்கி இயந்திரம் மூலம் டாஸ்மாக் கடையில் மது விற்பனை தடை கோரிய வழக்கு!! மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

தானியங்கி இயந்திரம் மூலம் டாஸ்மாக் கடையில் மது விற்பனை தடை கோரிய வழக்கு!! மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், சமீபத்திய ஆய்வில், 15 முதல் 17 வயதுடைய மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் 50 சதவீதம் பேர் மது அருந்துவது தெரிய வந்துள்ளதாகவும், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி, 21 வயது பூர்த்தியடையாதவர்களுக்கு மது விற்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை … Read more

மேயர் மற்றும் கவுன்சிலர்களுக்கிடையே பூதாகர சண்டை!! கமிஷன் பிரிப்பு பிரச்சினை மூலம் வெளியே வந்த வண்டவாலங்கள்!!

மேயர் மற்றும் கவுன்சிலர்களுக்கிடையே பூதாகர சண்டை!! கமிஷன் பிரிப்பு பிரச்சினை மூலம் வெளியே வந்த வண்டவாலங்கள்!!

காண்ட்ராக்ட் கமிஷன் பங்கு பிரிப்பதில் எம்எல்ஏ மேயர் கவுன்சிலர்கள் மோதலால், மக்கள் வரிப்பணத்தை வீணடிக்காதே நெல்லை மாநகராட்சியை கலைத்திடு என நெல்லை மாநகர் பகுதி முழுவதும் மாவட்ட அதிமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு. நெல்லை மாநகராட்சி மேயர் மற்றும் கவுன்சிலர்கள் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு மற்றும் மோதல் போக்கு நிலவிவருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக கவுன்சிலர்களில் ஒரு பிரிவினர் நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சரை சந்தித்து மாநகராட்சி மேயர் … Read more