மதுபான வெண்டிங் மிஷின்னின் செயல்பாடுகள்!! டாஸ்மாக் வெளியிட்ட வரைமுறை!!

functions-of-liquor-vending-machine-the-definition-released-by-tasmac

மதுபான வெண்டிங் மிஷின்னின் செயல்பாடுகள்!! டாஸ்மாக் வெளியிட்ட வரைமுறை!! சென்னையில் 4 மால்களில் உள்ள தானியங்கி மது விற்பனை இயந்திரம் எவ்வாறு செயல்படுகிறது என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாடு வாணிபக் கழகத்தினால் 101 இடங்களில் வணிக வளாக மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் விற்பனை விலையை விட கூடுதலான விலைக்கு மது விற்பனை செய்வதாக புகார்கள் வந்ததை … Read more

திமுகவுக்கும் ஜி ஸ்கொயருக்கும் தொடர்பா! உளறிய உதயநிதி!

திமுகவுக்கும் ஜி ஸ்கொயருக்கும் தொடர்பா! உளறிய உதயநிதி!

திமுகவுக்கும் ஜி ஸ்கொயருக்கும் தொடர்பா! உளறிய உதயநிதி! தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் என்னவென்றால்  திமுகவுக்கும் ஜி ஸ்கொயருக்கும் இருக்கும் தொடர்புதான். இதனை உறுதிபடுத்தும் வகையில் முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார். ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறும் திமுக, ஆனால் வருமான வரித்துறை நடத்திய சோதனை அனைத்தும் இடங்களும்  திமுகவினர்க்கு சொந்தமானது ஆகும். இதிலும் முக்கியமாக திமுக எம் … Read more

பயணிகளுக்கான சிறப்பு அறிவிப்பு!! தமிழக அரசு வெளியிட்ட புதிய தகவல்!!

Happy news for SETC bus commuters!!

பயணிகளுக்கான சிறப்பு அறிவிப்பு!! தமிழக அரசு வெளியிட்ட புதிய தகவல்!! தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பயணிகளுக்கு சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. தற்போது கோடை விடுமுறை தொடங்கி விட்டதால், மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கோ,சுற்றுலாத்தலங்களுக்கோ  செல்வார்கள். இது போன்ற சமயத்தில் பேருந்து மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதும். இதை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் போக்குவரத்து துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்யும். தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மூலம் 1200 பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் இந்த … Read more

1 கோடி நஷ்டஈடா இல்லை மன்னிப்பா!! தனது கவுன்டவுனை ஸ்டார் செய்த கனிமொழி!! விழிபிதுங்கும் அண்ணாமலை!!

1 கோடி நஷ்டஈடா இல்லை மன்னிப்பா!! தனது கவுன்டவுனை ஸ்டார் செய்த கனிமொழி!! விழிபிதுங்கும் அண்ணாமலை!!

1 கோடி நஷ்டஈடா இல்லை மன்னிப்பா!! தனது கவுன்டவுனை ஸ்டார் செய்த கனிமொழி!! விழிபிதுங்கும் அண்ணாமலை!! அண்ணாமலையின் ரபேல் வாட்ச் விவகாரம் ஆனது தமிழகத்தில் பூதாகரமாக புரட்டிப் போட்டது, ஏனென்றால் குறிப்பிட்ட சில கஷ்டமைஸ் வாட்சிகளிக்  இதுவும் ஒன்று. இதன் விலை கிட்டத்தட்ட 4 லட்சத்திற்கும் மேல் உள்ளதால் பலரும் இது குறித்து கேள்வி எழுப்ப தொடங்கினர். அந்த வகையில் திமுக, அண்ணாமலை வாங்கிய வாட்ச் ஊழல் பணத்தில் வாங்கப்பட்டது என குற்றச்சாட்டை வைத்ததை அடுத்து அவர்களுக்கு … Read more

“குக் வித் கோமாளி சீசன் 4” வெளியேறும் மற்றுமொரு கோமாளி!!  

“குக் வித் கோமாளி சீசன் 4” வெளியேறும் மற்றுமொரு கோமாளி!!

“குக் வித் கோமாளி சீசன் 4” வெளியேறும் மற்றுமொரு கோமாளி!! விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி மக்கள் அனைவரையும் கவர்ந்த ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியை திரைப்பிரபலங்களும் ரசிப்பது இதன் வெற்றிக்கு ஒரு காரணமாகும். இதில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பிரபலமானவர்கள் தங்களது சமையல் திறமைகளை காண்பிப்பதற்கான ஒரு நிகழ்ச்சியாகும். இதில் பங்கேற்கும் சமையல் கலைஞர்களுடன் கோமாளியாக வருபவர்கள் செய்யும் சேட்டைகளே இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணம். இந்த … Read more

பல்லை பிடுங்கிய பல்வீர்சிங் மீது எடுத்த நடவடிக்கை என்ன! மனித உரிமைஆணையம் தமிழக டிஜிபிக்கு சரமாரி கேள்வி!

பல்லைபிடிங்கிய பல்வீர்சிங் மீது எடுத்த நடவடிக்கை என்ன! மனித உரிமைஆணையம் தமிழக டிஜிபிக்கு சரமாரி கேள்வி!

பல்லை பிடுங்கிய பல்வீர்சிங் மீது எடுத்த நடவடிக்கை என்ன! மனித உரிமைஆணையம் தமிழக டிஜிபிக்கு சரமாரி கேள்வி! விசாரணை என்ற பெயரில் குற்றம் சாட்டப்பட்ட நபரை பல்லைபிடிங்கி கொடுமைப்படுத்திய சம்பவத்தில் நெல்லை மாவட்டம்  அம்பாசமுத்திரம் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் பல்வீர்சிங் மீது எடுத்த நடவடிக்கை என்ன என்று மனித உரிமை ஆணையம் தமிழக டிஜிபிக்கு சரமாரி கேள்வி.மேலும் இந்த சம்பவத்தில் தமிழக டிஜிபி 4 வாரங்களுக்குள் விளங்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டிஸ் அனுப்பியது மனித உரிமை … Read more

வாங்காத பொருட்களுக்கு பில்!! நியாயவிலை கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை!!

வாங்காத பொருட்களுக்கு பில்!! நியாயவிலை கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை!!

வாங்காத பொருட்களுக்கு பில்!! நியாயவிலை கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை!! நியாயவிலை கடைகளில் வாங்காத உணவு பொருட்களுக்கு பில் போட்டால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு சங்க பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்தியாவில் 5 லட்சத்திற்கும் அதிகமான நியாயவிலை கடைகள் உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 39 மாவட்டங்களில் 34,083 நியாயவிலை கடைகள் உள்ளது. இதில் 2.23 கோடி குடும்ப அட்டைகள் மூலம் 7 கோடி பேர் பயனடைகின்றனர். இந்த நியாயவிலை கடைகளின் மூலம் மக்களுக்கு … Read more

தமிழகத்தில் இனி  தானியங்கி மதுபான இயந்திரம்!! கழுவி ஊற்றும் சமூக ஆர்வலர்கள்!

தமிழகத்தில் புது அறிமுகம் தானியங்கி மதுபான இயந்திரம்

தமிழகத்தில் இனி  தானியங்கி மதுபான இயந்திரம்!! கழுவி ஊற்றும் சமூக ஆர்வலர்கள்! சென்னையில் கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் வி.ஆர். வணிக வளாகத்தில் தானியங்கி மதுபான இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகும் பழக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.ஆண்கள், பெண்கள், இளைஞர்களை  தான் அதிக அளவில் அடிமையாக்கியுள்ளது. பெரும்பாலும் 15 முதல் 25 வயது வரையிலான இளம் தலைமுறையினர் தான் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவில் தமிழகத்தில்தான் சாலை விபத்துக்கள் 50 முதல் 60 … Read more

மெரினாவில் பேனா சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி!!

எழுதாத பேனாவிற்கு சிலையா? மக்களிடத்தில் வழுக்கும் கண்டனம்

மெரினாவில் பேனா சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி!! சென்னை மெரினா கடற்கரையில் கடலுக்கு நடுவே பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு, மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் வயது முதிர்வின் காரணமாக கடந்த  2018ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7ஆம் தேதி மரணமடைந்தார். இவரது நினைவாக கடலுக்கு நடுவே 134 அடி உயரத்திற்கு, ரூ.81 கோடி ருபாய் செலவில் பேனா சின்னம் அமைப்பதற்கு தமிழக அரசின் … Read more

கல்லூரி விடுமுறை குறித்து புதிய தகவல்!! கல்வி இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பு!!

கல்லூரி திறப்பு? கல்வி இயக்குநர் அறிவிப்பு

கல்லூரி விடுமுறை குறித்து புதிய தகவல்!! கல்வி இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பு!! செமஸ்டர் தேர்வு முடிந்து கல்லூரிகள் திறக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தாலும், கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது. பள்ளிகளில் நேற்றுடன் (ஏப்ரல் 28) வேலை இறுதி நாட்கள் முடிவடைந்து, இன்று முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன்படி 6 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை  உள்ள மாணவர்களுக்கு ஜூன் 1 ஆம் தேதியும் 1 முதல் … Read more