கிணற்றில் சடலமாக மிதந்த பச்சிளம் குழந்தை.. காவல்துறையினர் தீவிர விசாரணை..!

கிணற்றில் சடலமாக மிதந்த பச்சிளம் குழந்தை.. காவல்துறையினர் தீவிர விசாரணை..!

பிறந்து 7 நாட்களே ஆன குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம், கட்டார்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு கடந்த 13ம் தேதி பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ் சவாரிக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்க்கும் போது குழந்தை காணாமல் இருந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர் மனைவியிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் கிணற்றை காட்டியுள்ளார். அங்கு சென்று பார்த்த … Read more

தமிழக தொழில் நுட்ப கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! தட்டச்சு தேர்விற்கு விண்ணபிக்க கூடுதல் காலாவகாசம்!

Tamil Nadu Department of Technical Education announced! Additional Time to Apply for Typing Test!

தமிழக தொழில் நுட்ப கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! தட்டச்சு தேர்விற்கு விண்ணபிக்க கூடுதல் காலாவகாசம்! திருச்சியை சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் ஆண்டுக்கு ஒரு முறை தட்டச்சு தேர்வு நடத்தப்படும்.இந்நிலையில் மற்றும் முதுநிலை தட்டச்சு தேர்வுகள் தாள் 1,தாள் 2 என்ற இரண்டு நிலைகளாக நடத்தப்படும்.கடந்த 75 ஆண்டுகளாக தட்டச்சு தேர்வில் தாள் 1 ஸ்பீடு தேர்வும்,தாள் 2 ஸ்டேட்மெண்ட் மற்றும் லெட்டர் தேர்வும் நடைபெற்று வருகின்றது. கடந்த … Read more

உன் ஷட்டரை சாத்திட்டு போமா.. காயத்திரி ரகுராமை விளாசும் திருச்சி சூர்யா!! ஓயாத கதவு பஞ்சாயத்து!!

Shut your shutter.. Trichy Surya who blasts Gayatri Raghuram!! Unrelenting Door Panchayat!!

உன் ஷட்டரை சாத்திட்டு போமா.. காயத்திரி ரகுராமை விளாசும் திருச்சி சூர்யா!! ஓயாத கதவு பஞ்சாயத்து!! சிறுபான்மையினர் அணி தலைவி டெய்சியை திருச்சி சூர்யா சிவா அவதூறாக பேசிய வீடியோ வெளியானதை அடுத்து திருச்சி சூரிய சிவா கட்சியை விட்டு சிறிது காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்பு தானாகவே முன்வந்து திருச்சி சூர்ய சிவா கட்சியை விட்டு விலகுவதாக தெரிவித்தார். இதனிடையே காயத்ரி ரகுராம் இப் பிரச்சனையில் சற்று மூக்கை நுழைத்ததால் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் … Read more

தேர்வர்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்!! இனி மத்திய அரசு தேர்வுகள் தமிழில் தான்!! 

தேர்வர்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்!! இனி மத்திய அரசு தேர்வுகள் தமிழில் தான்!!

தேர்வர்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்!! இனி மத்திய அரசு தேர்வுகள் தமிழில் தான்!! வருடம் தோறும் மத்திய அரசில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது போட்டி தேர்வுகளை நடத்துவது வழக்கம். அந்த வகையில் பிரிவு பி மற்றும் பிரிவு சி என தனி தனி பிரிவுகளுக்கு பணியாளர்களை நியமித்து வரும் பட்சத்தில் இந்த தேர்வு எப்பொழுதும் தமிழ் மற்றும் இந்தி மொழியிலேயே காணப்படும். இந்த முறை தமிழ் மொழி உட்பட … Read more

தமிழ்நாடு சொன்னாலே விரட்டி அடிக்கிறாங்க.. குமுறும் வீராங்கனை!! உதயநிதியின் அடுத்த ஆக்ஷ்ன்??

When you say Tamil Nadu, they drive you away. Udayanidhi's next action??

தமிழ்நாடு சொன்னாலே விரட்டி அடிக்கிறாங்க.. குமுறும் வீராங்கனை!! உதயநிதியின் அடுத்த ஆக்ஷ்ன்?? அனைத்திந்திய பல்கலைக்கழகங்கள் இடையான கராத்தே போட்டியானது சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்றதையடுத்து பலரும் இதில் கலந்து கொண்டனர். குறிப்பாக நமது தமிழகத்தில் வீராங்கனை அபிநயா பங்கேற்று சிறப்பாக விளையாடி வந்த நிலையில் சத்தீஸ்கர் மற்றும் வடநாட்டு போட்டியாளர்கள் இவரை அடுத்த கட்டத்திற்கு செல்ல விடக்கூடாது என்று எண்ணி இவரது புள்ளிகளை திட்டமிட்டு குறைத்துள்ளனர். இதனை தட்டி கேட்ட வீராங்கனை அபிநயா மற்றும் அவருடைய பயிற்சியாளர் இருவரையுமே … Read more

சொந்த காசுலேயே சூனியம் வைத்துக்கொண்ட திமுக.. சரமாரியாக வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!! இப்படி சிக்கிட்டியே கைப்புள்ள!!

சொந்த காசுலேயே சூனியம் வைத்துக்கொண்ட திமுக.. சரமாரியாக வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!! இப்படி சிக்கிட்டியே கைப்புள்ள!!

சொந்த காசுலேயே சூனியம் வைத்துக்கொண்ட திமுக.. சரமாரியாக வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!! இப்படி சிக்கிட்டியே கைப்புள்ள!! திமுக ஆட்சியை பிடிப்பதற்காக சட்டமன்ற தேர்தலின் போது 100க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்ததோடு தற்போது வரை பாதிக்கும் மேல் உள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றாமலே நிலுவையில் உள்ளது. இவ்வாறு மக்களிடம் கூறிய வாக்குறுதிகளை எத்தனை நாட்கள் நிறைவேற்றாமல் இருக்கப் போகிறீர்கள் என்று எதிர்க்கட்சிகள் பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் சமூக வலைத்தளத்தில் தற்பொழுது புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. திமுக … Read more

பழனி குடமுழுக்கு: தமிழில் மந்திரம் ஓதுவதற்கு அரசிற்கு அறிவுரை கூற தேவையில்லை – உயர்நீதிமன்றத்திற்கு தமிழக அரசு பதிலடி!

Palani Kudamuzku: No need to advise government to recite mantra in Tamil - Tamil Nadu government's response to High Court!

பழனி குடமுழுக்கு: தமிழில் மந்திரம் ஓதுவதற்கு அரசிற்கு அறிவுரை கூற தேவையில்லை – உயர்நீதிமன்றத்திற்கு தமிழக அரசு பதிலடி! தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தளமான பழனியில் 16 ஆண்டுகள் கழித்து குடமுழுக்கு விழா வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கான முன்பதிவானது ஆன்லைனிலேயே தொடங்கப்பட்டது. மேலும் குறிப்பிட்ட சில பக்தர்களை குழுக்கள் முறையில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள தேர்ந்தெடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு பக்தர்கள் வருவதையொட்டி பழனியில் … Read more

திமுக- வை விடாது துரத்தும் ஆளுநர்!! அடுத்தடுத்து புதிய வழக்கு.. அதிருப்தியில் முதல்வர்!! 

The governor who will not let go of DMK!! A new case after another.. Disgruntled Chief Minister!!

திமுக- வை விடாது துரத்தும் ஆளுநர்!! அடுத்தடுத்து புதிய வழக்கு.. அதிருப்தியில் முதல்வர்!! தமிழகத்தில் சட்டப்பேரவையில் ஆளுநர் பேசிய உரையால் அடுத்தடுத்து பரபரப்பு சூழல் உண்டான நிலையில் அவரை எதிர்த்து பல கட்சியின் சார்பாக கண்டனங்கள் எழுந்தது. மேலும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டங்கள் நடந்தது. அந்த வரிசையில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, பொதுக்கூட்டம் ஒன்றில் ஆளுநருக்கு கொலை மிரட்டல் விடும் விதமாகவும் அவதூறு சுமத்தும் விதமாகவும் பேசியுள்ளார். இவ்வாறு அவர் பேசியதற்கு ஆளுநர் மாளிகையில் … Read more

முடங்கும் இரட்டை இலை!! அதிமுக இடத்திற்கு தமாக.. தமிழக அரசியலில் அடுத்தடுத்த பரபரப்பு!! 

Crippling Double Leaf!! AIADMK takes the place.. Next excitement in Tamil Nadu politics!!

முடங்கும் இரட்டை இலை!! அதிமுக இடத்திற்கு தமாக.. தமிழக அரசியலில் அடுத்தடுத்த பரபரப்பு!! ஈரோடு மாவட்டத்தில் ஈவேரா மாரடைப்பால் உயிரிழந்ததை அடுத்து அந்த தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த இடைத்தேர்தலானது ஆறு மாத காலத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்ற சூழலில் தற்பொழுது 14 நாட்களுக்குள் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஒவ்வொரு கட்சியை சார்ந்தவர்களும் யாரை இறக்கலாம் என்று ஆலோசனை நடத்தி வரும் சூழலில் அதிமுக மட்டும் எந்த … Read more

இனி மாதம் தோறும் மின் கட்டணம் கிடையாது! ஆண்டுக்கு ஒரு முறை மின்வாரியமே  வசூல் செய்யும்!

No more monthly electricity bills! Once a year the electricity board will collect!

இனி மாதம் தோறும் மின் கட்டணம் கிடையாது! ஆண்டுக்கு ஒரு முறை மின்வாரியமே  வசூல் செய்யும்! தற்போது உள்ள நடைமுறையின் படி தமிழ்நாட்டில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகின்றதுஆனால் பொது மக்கள் தரப்பில் அரசுக்கு பல்வேறு வகையான கோரிக்கை எழுந்து வருகின்றது.அந்த கோரிக்கையில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின்சார ரீடிங் எடுக்கப்படுவதால் கட்டணம் அதிகரித்து வருகின்றது.அதனால் ஒவ்வொரு மாதமும் மின் கட்டணம் ரீடிங் செய்யப்பட்டு கட்டணம் வசூல் செய்ய … Read more