பள்ளி கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அப்டேட்! மாணவர்களே தவறவிடாதீர்கள்!

School Students

பள்ளி கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அப்டேட்! மாணவர்களே தவறவிடாதீர்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.அதனால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் அனைத்தும்  நடப்பட்டது.தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.ஆனால் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கி உள்ளது. பள்ளி தொடங்கியதில் இருந்தே பள்ளி கல்வித்துறை ஏராளமான மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.அதில் முதலாவதாக மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கும் நோக்கில் என்னும் எழுத்தும்,ரீடிங் … Read more

பொங்கல் பரிசு தொகுப்பில் மாற்றம் ஏற்படுமா? ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக வாய்ப்பு!

Will there be a change in the Pongal gift package? Official information is likely to be released in a couple of days!

பொங்கல் பரிசு தொகுப்பில் மாற்றம் ஏற்படுமா? ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக வாய்ப்பு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கையில் பெரிதும் பாதிப்படைந்து வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது எந்த ஒரு பண்டிகையும் கூட்டம் சேர்ந்து கொண்டாடுவதற்கு அரசு அனுமதிக்கவில்லை.அதனால் பலரும் எளிமையான முறையிலே பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர். நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு … Read more

1 ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் இது அமல்! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!!

Free ration for two months! Rs 5,000 per auto and taxi driver! Government Action Offer!

1 ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் இது அமல்! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!! நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி மற்றும் பொருட்கள் வழங்குவது குறித்து அமைச்சர் சங்கரபாணி தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டம் முடிந்ததும் அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்ததில், மத்திய அரசானது நியாய விலை கடைகளில் 100 கிலோ அரிசி வாங்கும் மக்களுக்கு அதில் ஒரு கிலோ செறிவூட்டப்படும் அரிசியை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது. … Read more

என் செருப்பு சைஸ் 41.. தைரியம் இருந்தா நேரில் வா! கிண்டல் அடித்த நபருக்கு சரமாரி பதிலடி கொடுத்த குஷ்பூ! 

My sandal size is 41.. Come in person if you dare! Kushboo gave a barrage of response to the person who teased!

என் செருப்பு சைஸ் 41.. தைரியம் இருந்தா நேரில் வா! கிண்டல் அடித்த நபருக்கு சரமாரி பதிலடி கொடுத்த குஷ்பூ! திரைத்துறையில் குஷ்புவுக்கு என்று தனி ரசிகர் பட்டாலும் உள்ள நிலையில் அவருக்காக கோவில் கூட கட்டப்பட்டது. இவ்வாறு சினிமா துறையில் மிகவும் தன்னை பிசியாக வைத்துக் கொண்டவர் 2010 ஆம் ஆண்டிற்கு பிறகு திமுகவில் இணைந்து பின்பு கட்சியில் இருந்து விலகி பாஜகவின் தற்பொழுது உள்ளார். சில தினங்களுக்கு முன்பு திமுக பேச்சாளர் சைதை சாதிக் … Read more

பொங்கல் பரிசாக 1500! தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியேறிய முக்கிய தகவல்!!

1500 as Pongal gift! Important information out of the head office!!

பொங்கல் பரிசாக 1500! தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியேறிய முக்கிய தகவல்!! வருடம் தோறும் தமிழக திருநாளாம் தைத்திங்கள் தமிழ்நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாட்டப்பட்டு வரும் நிலையில் தமிழக அரசு குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் பொங்கல் சார்பாக இலவச வேஷ்டி சேலை மற்றும் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்களையும் வழங்கி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் இருந்தபோது 2000 ரூபாய் ரொக்கமாக வழங்கி மேற்கொண்டு பொங்கல் வைப்பதற்கு தேவையான மள்ளிகை பொருட்களையும் வழங்கினார். ஆனால் திமுக ஆட்சி … Read more

கனமழை வெளுத்து வாங்க போகும் இடங்கள்! உங்கள் ஊர் இந்த லிஸ்டில் இருக்கின்றதா என பாருங்கள்!

Places that are going to be washed by heavy rain! See if your town is on this list!

கனமழை வெளுத்து வாங்க போகும் இடங்கள்! உங்கள் ஊர் இந்த லிஸ்டில் இருக்கின்றதா என பாருங்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகளும், போக்குவரத்து சேவைகளும் முற்றிலும் மூடப்பட்டிருந்தது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. ஆனால் தற்போது மழை அதிகளவு பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் பாதிப்படைய செய்கின்றது.கடந்த வாரம் … Read more

தமிழக அரசு புதிய விதிமுறை.. இனி பள்ளிகளில் இது கட்டாயம்!! தலைமை ஆசிரியருக்கு பறந்த அதிரடி உத்தரவு!

Tamil Nadu government's crazy plan! Starting today in all government schools!

தமிழக அரசு புதிய விதிமுறை.. இனி பள்ளிகளில் இது கட்டாயம்!! தலைமை ஆசிரியருக்கு பறந்த அதிரடி உத்தரவு! பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தடுப்பது, முறையான கல்வி, மற்றும் அனைவருக்கும் கல்வி என்ற நோக்கத்தின் அடிப்படையில் தான் அரசு சார்பில் இடைநிற்றலை தவிர்ப்பதற்காக பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் வெளி மாவட்டங்களில் வேலைக்கு செல்லும் பெற்றோரால் பாதியில் படிப்பு முடக்கப்படும் ஏழை மாணவர்களின் பிரச்சனைக்கு இன்னும் முறையான தீர்வு கிடைத்தப் பாடில்லை.ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய்களை … Read more

போன் பே மற்றும் கூகுள் பே பயன்பாட்டில் மாற்றம்! அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பயனர்கள்!

Phone Pay and Google Pay application changes! Shocked users!

போன் பே மற்றும் கூகுள் பே பயன்பாட்டில் மாற்றம்! அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பயனர்கள்! தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்துமே ஒரு செல்போன்குள் அடங்கி விட்டது. எடுத்துக்கட்டாக நமக்கு எந்த பொருள் தேவைப்படுகின்றதோ அதை நாம் வீட்டில் இருந்தபடியே ஆடர் செய்து பெற்று கொள்ளலாம்.மேலும் உணவுகளை கூட ஆடர் செய்தால் வீடு தேடி வரும் வகையில் டிஜிட்டல் முறை மேம்பட்டு வருகின்றது. மேலும் வங்கி சென்று பண பரிவர்த்தனை செய்வதில் சிரமம் ஏற்படுவதால் அதற்கென தனி செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளது.அதில் … Read more

அர்ஜென்டினா மெர்ஸியும் அண்ணாமையும் ஒன்றுதான்.. பெரிய அளவில் ஐஸ் வைத்த பாஜக நிர்வாகி! கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்! 

argentina-mercy-and-annamai-are-one-and-the-same-turbulent-netizens

அர்ஜென்டினா மெர்ஸியும் அண்ணாமையும் ஒன்றுதான்.. பெரிய அளவில் ஐஸ் வைத்த பாஜக நிர்வாகி! கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்! பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியானது கத்தார் நாட்டில் நடைபெற்று வந்த நிலையில் இதில் கிட்டத்தட்ட 32 நாடுகள் கலந்து கொண்டது. இதன் இறுதிப் போட்டியானது நேற்று நடைபெற்றது. இதில் அர்ஜென்டினா பிரான்ஸ் அணிகள் மோதிக்கொண்டதில் , முதல் ஆட்டத்தில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் இரு அணிகளும் 2-2  என்ற கோள்களில் இருந்தது. இதற்கு அடுத்து கூடுதலாக 30 நிமிடங்கள் … Read more

விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும்! இல்லையெனில் சாகும் வரை போராட்டம்! என்ன செய்யப் போகிறது மத்திய மாநில அரசு?

விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும்! இல்லையெனில் சாகும் வரை போராட்டம்! என்ன செய்யப் போகிறது மத்திய மாநில அரசு?

விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும்! இல்லையெனில் சாகும் வரை போராட்டம்! என்ன செய்யப் போகிறது மத்திய மாநில அரசு? காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார,13 கிராம பகுதிகளை உள்ளடக்கி பசுமை வெளி விமான நிலையத்தை அமைக்க மத்திய மாநில அரசு சார்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்த 145 நாட்களாக இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் நெல்வாய் உள்ளிட்ட 13 கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதைத்தொடர்ந்து ஏகனாதபுரம் கிராமத்தில் இருந்து ஆட்சியர் அலுவலகம் … Read more