ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 நடைபெறும் மாதம் வெளியீடு! தேர்வு வாரிய அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பு!

Teacher Eligibility Test Paper 2 will be released in the month! The announcement made by the examination board officials!

ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 நடைபெறும் மாதம் வெளியீடு! தேர்வு வாரிய அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தாள் 1,தாள் 2 என இரண்டு கட்டங்களாக தேர்வு நடத்தப்படும்.மேலும் தாள் 1 ல் தேர்ச்சி பெறுபவர்களுக்கு இடைநிலை ஆசிரியராகவும் ,தாள் 2ல் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பட்டதாரி ஆசிரியராகவும் … Read more

நேற்று முதல் அமலுக்கு வந்த கட்டணம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

Fees effective from yesterday! Southern Railway announced!

நேற்று முதல் அமலுக்கு வந்த கட்டணம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! கடந்த மாதம் முதல் வாரத்தில் இருந்தே பண்டிகை நாட்களாகவே இருந்தது.அதனால் மக்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தமிழக அரசினால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.அதனால் ஆம்னி பேருந்துக்களின் கட்டணமும் அதிகரிக்கப்பட்டது. அப்போது தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில் விழாக்காலங்களில் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் சென்னை சென்ட்ரல் ,எழும்பூர் ,தாம்பரம் ,காட்பாடி ,செங்கல்பட்டு ,அரக்கோணம் ,திருவள்ளூர் ,ஆவடி ஆகிய எட்டு … Read more

இன்று எந்தந்த ஊர்களில் பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!

In which cities are the holidays for schools today! District Collector announced!

இன்று எந்தந்த ஊர்களில் பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! வடகிழக்கு பருவமழை கடந்த 29 ஆம் தேதி முதல் தொடங்கியது.அன்று முதல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகின்றது.சென்னையை பொறுத்தவரை கடந்த 31ஆம் தேதி முதல் மழை பொழிவு அதிகம் உள்ளது. இந்த வாரம் முதலில் இருந்தே ஆங்கங்கே மழை பொழிந்து வருவதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தயும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது.அந்த வகையில் சென்னையில் நேற்று மாலையில் … Read more

எதிர்வரும் 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

எதிர்வரும் 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் ராமநாதபுரம் புதுவையில் அடுத்த ஒரு மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, திருப்பூர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி … Read more

தொடர்ந்து பெய்து வரும் கனமழை! தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை?

தொடர்ந்து பெய்து வரும் கனமழை! தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை?

தமிழகத்தில் அநேக மாவட்டங்களில் ஐந்து நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. ஆகவே டிசம்பர் மாதம் 4ம் தேதி இன்று ஒரு நாள் மட்டும் சென்னை மாவட்டத்தில் இருக்கின்ற பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று திருவள்ளூர் மாவட்டத்திலும் மழையின் காரணமாக, 4 தாலுகாவில் மற்றும் இன்று … Read more

சதய விழாவை புறக்கணித்த அமைச்சர்கள்! அப்செட்டில் விழா குழுவினர் மற்றும் மக்கள்!

சதய விழாவை புறக்கணித்த அமைச்சர்கள்! அப்செட்டில் விழா குழுவினர் மற்றும் மக்கள்!

தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டமைத்த மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழா நேற்று தஞ்சை உடையாளூரில் மிகவும் பிரமாண்டமாக நடந்தேறியது. தமிழக அமைச்சர்கள் யாரும் பங்கேற்றுக் கொள்ளாமல் இந்த விழாவை புறக்கணித்தனர். ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழாவில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்பதற்காக சதய விழா குழு சார்பாக அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டிருந்தது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் அமைச்சர்கள் யாரும் வருகை தரவில்லை. அமைச்சர் … Read more

போக்குவரத்து துறை வெளியிட்ட எச்சரிக்கை! இவ்வாறு நடந்து கொண்டால் வாகனம் ஏலம் விடப்படும்!

போக்குவரத்து துறை வெளியிட்ட எச்சரிக்கை! இவ்வாறு நடந்து கொண்டால் வாகனம் ஏலம் விடப்படும்!

போக்குவரத்து துறை வெளியிட்ட எச்சரிக்கை! இவ்வாறு நடந்து கொண்டால் வாகனம் ஏலம் விடப்படும்! உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி அனைத்து மாநிலங்களிலும் அனைத்து வாகன ஓட்டிகளும் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் அதனை முறையாக யாரும் பின்பற்றுவது இல்லை.அதனால் அண்மையில் மதுபோதையில் வாகனம் ஓட்டினாலும் இல்லை வாகனம் ஓட்டிவருபவர்களின் பின்னால் குடிபோதையில் அமர்ந்து வந்தாலும் ரூ 10,000 அபராதம் விதிக்கப்படும் என்ற நடவடிக்கை அமலிற்கு வந்தது. மேலும் ரோந்து பணியில் … Read more

சூப்பர் ஸ்டார் ஸ்டாலினுடன் கூட்டணி.. இந்த விழாவில் கலந்து கொண்டதே பேச்சுவார்த்தை நடத்த தான்! வைரலாகும் நெட்டிசன்களின் டாக்!

Alliance with Superstar Stalin.. Attended this function to negotiate! Talk of viral netizens!

சூப்பர் ஸ்டார் ஸ்டாலினுடன் கூட்டணி.. இந்த விழாவில் கலந்து கொண்டதே பேச்சுவார்த்தை நடத்த தான்! வைரலாகும் நெட்டிசன்களின் டாக்! இன்று சென்னையில் மேற்குவங்க ஆளுநர் சகோதரரின் எண்பதாவது பிறந்த நாள் விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின், நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மேலும் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இவர்களோடு பல அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். இந்த விழா சென்னையில் கோடம்பாக்கத்தில் … Read more

நாயை ரயிலில் அழைத்து செல்ல அனுமதி! பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இவைகள் தான்!

Allowed to take the dog on the train! These are the steps to follow!

நாயை ரயிலில் அழைத்து செல்ல அனுமதி! பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இவைகள் தான்! தற்போது ரயில் போக்குவரத்துத்துறை ரயில்வே பற்றி தெரிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் ரயில்வேயில் உள்ள வசதிகள் ,ரயில்வே இயக்கம் ,தொழில்நுட்பம் ,பாதுகாப்பு தொடர்பாக பயணிகளிடம் விளக்கம் அளித்து வருகின்றது. மேலும் ரயில்வே தற்போது தந்துள்ள விவரத்தில் நாய் ,பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகள் ,விலங்குகள் ,பறவைகள் ,ரயிலில் எடுத்து செலவதற்காக எவ்வாறு வசதி உள்ளது என்பதை பற்றி விளக்கம் அளித்துள்ளது. அதனையடுத்து ரயில்களில் … Read more

கச்சாஎண்ணெய் நிறுவனம்: லாபத்தை மக்களுக்கு பகிர்ந்து கொடுக்காமல் தானே அனுபவிப்பது நியாயமற்றது – பாமக நிறுவனர் ராமதாஸ்!

Is this the fate of the nurses who risked their lives? - Bamaga founder who condemns the Tamil Nadu government!

கச்சாஎண்ணெய் நிறுவனம்: லாபத்தை மக்களுக்கு பகிர்ந்து கொடுக்காமல் தானே அனுபவிப்பது நியாயமற்றது – பாமக நிறுவனர் ராமதாஸ்! சமீபகாலமாக வர்த்தகம் மற்றும் இதர பயன்பாட்டிற்கு உபயோகிக்கும் எரிபொருள் விலையை குறைத்து வருகின்றனர். ஆனால் அன்றாட வேலையில் மக்கள் உபயோகிக்கும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை. டீசலில் பெரும்பான்மையாக லாபம் கிடைக்கவில்லை என்றாலும் பெட்ரோலின் என்னை நிறுவனங்களுக்கு லாபம் கிடைத்துக் கொண்டுதான் வருகிறது. அவர் கிடைக்கும் பட்சத்தில் அதனை பொதுமக்களுக்கு பகிர்ந்து அளிப்பதை விட்டு தானே பயனடைந்து வருகிறது. … Read more