ஆஹா ஆரம்பமே அசத்தல்! ஆனால் முடிவு எப்படி இருக்கும்? முதல்வருக்கு டெஸ்ட் வைத்த அரசியல் விமர்சகர்கள்!
வடகிழக்கு பருவமழை தொடங்கிய வேகத்திலேயே சென்னையை புரட்டி போட்டு விட்டது. இரவு பகல் பாராமல் கொட்டி தீர்த்த கனமழை இன்று சற்றே ஓய்வு எடுத்து வருகிறது. இந்த நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இரண்டு நாள் மழைக்கு திமுக கதறுகிறது என்று பத்திரிகைகளுக்கு பேட்டியளித்திருந்தார். ஒரு மணி நேரம் இடைவேளை இல்லாமல் செய்தாலே சென்னையின் பல பகுதிகள் தீவுகளாக மாறிவிடும். மேலும் லாரி ட்யூப் களையும் ரத்தர் படகுகளையும் சாலைக்கு கொண்டு வந்து சிலர் போட்டோ … Read more