மகேஷ் பாபுவிற்கு அக்காவாகவோ அல்லது அண்ணியாகவோ நடிக்க வேண்டும்!!! நடிகையும் அமைச்சருமான ரோஜா பேட்டி!!!

மகேஷ் பாபுவிற்கு அக்காவாகவோ அல்லது அண்ணியாகவோ நடிக்க வேண்டும்!!! நடிகையும் அமைச்சருமான ரோஜா பேட்டி!!!

மகேஷ் பாபுவிற்கு அக்காவாகவோ அல்லது அண்ணியாகவோ நடிக்க வேண்டும்!!! நடிகையும் அமைச்சருமான ரோஜா பேட்டி!!! பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு அவர்களுக்கு அக்காவாகவோ அல்லது அண்ணி கதாப்பாத்திரத்திலோ நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது என்று பிரபல நடிகையும் அமைச்சருமான ரோஜா அவர்கள் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் 1992ம் ஆண்டு வெளியான செம்பருத்தி என்ற திரைப்படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் தொடர்ந்து சூரியன், உழைப்பாளி, வள்ளல், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, என் … Read more

சந்திரபாபு நாயுடுவுக்கு திடீரென்று ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸ்!!! கூட்டணி வைத்துக் கொள்ள அழைப்பு விடுத்த மேலிடம்!!!

சந்திரபாபு நாயுடுவுக்கு திடீரென்று ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸ்!!! கூட்டணி வைத்துக் கொள்ள அழைப்பு விடுத்த மேலிடம்!!!

சந்திரபாபு நாயுடுவுக்கு திடீரென்று ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸ்!!! கூட்டணி வைத்துக் கொள்ள அழைப்பு விடுத்த மேலிடம்!!! ஊழல் வழக்கில் கைதாகி ராஜமுந்திரி சிறையில் இருக்கும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களை விடுவிக்கக் வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. மேலும் தெலுங்கு தேசம் கட்சியை தங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது. ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு அவர்கள் ஊழல் … Read more

அரசியலில் என்ட்ரி கொடுத்த பிரபல தமிழ் இயக்குநர்!!! ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட பெரும் பரபரப்பு!!!

அரசியலில் என்ட்ரி கொடுத்த பிரபல தமிழ் இயக்குநர்!!! ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட பெரும் பரபரப்பு!!!

அரசியலில் என்ட்ரி கொடுத்த பிரபல தமிழ் இயக்குநர்!!! ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட பெரும் பரபரப்பு!!! ஆந்திர மாநிலத்தில் அமைச்சராக இருக்கும் நடிகை ரோஜா அவர்களுக்கும் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மகன் ரெட்டி அவர்களுக்கும் ஆதரவாக நடிகை ரோஜா அவர்களின் கணவரும் இயக்குநருமான ஆர்.கே செல்வமணி அவர்கள் அரசியலில் இறங்கியுள்ளது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. தற்பொழுது ஆந்திர மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாதுறை … Read more

பெண் குழந்தை 1 லட்சம்!! ஆண் குழந்தை 1½ லட்சம்!!! விற்பனை செய்ய முயற்சி செய்த தாய்!!! அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்!!! 

பெண் குழந்தை 1 லட்சம்!! ஆண் குழந்தை 1½ லட்சம்!!! விற்பனை செய்ய முயற்சி செய்த தாய்!!! அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்!!! 

பெண் குழந்தை 1 லட்சம்!! ஆண் குழந்தை 1½ லட்சம்!!! விற்பனை செய்ய முயற்சி செய்த தாய்!!! அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்!!! ஆந்திரா மாநிலத்தில் பெண் குழந்தையை 1 லட்சம் ரூபாய் என்றும் ஆண் குழந்தையை 1½ லட்சம் ரூபாய் என்றும் விற்பனை செய்ய முயன்ற தாய் உள்பட நான்கு பெண்களை காவல் துறையினர் அதிரடியாக கதை செய்துள்ளனர். ஆந்திரா மாநிலம் அம்பேத்கர் காலனியை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் கோசங்கி தேவி குடும்ப வறுமையால் … Read more

மாணவி ஆடிய டபுள் கேம்.. இரண்டு உயிர்கள் பறிபோனது தான் மிச்சம்!

மாணவி ஆடிய டபுள் கேம்.. இரண்டு உயிர்கள் பறிபோனது தான் மிச்சம்!

மாணவி ஆடிய டபுள் கேம்.. இரண்டு உயிர்கள் பறிபோனது தான் மிச்சம்! ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் அதே பகுதியை சேர்ந்த சாய்குமார்(23),சூரிய பிரகாஷ் (25) என்பவர்களை ஒரே சமயத்தில் காதலித்து வந்துள்ளார்.சாய்குமார்,சூரிய பிரகாஷ் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவரை அம்மாணவி சந்திப்பது வாடிக்கையான ஒன்றாக இருந்துள்ளது. அந்த இளைஞர்களும் மாணவியை காதலிப்பதை ஒருவருக்கொருவர் சொல்லி கொள்ளவில்லை.இதனை சாதகமாக பயன்படுத்தி தனது டபுள் கேம் ஆட்டத்தை தொடர்ந்து … Read more

திருமணமாகி 6 மாதத்தில் மனைவி செய்த அதிர்ச்சியான செயலால் கணவனும் தேடிய விபரீத முடிவு!! ஒரே நாளில் அழிந்த அழகிய குடும்பம்!!

The husband also sought a tragic result due to the shocking act of the wife after 6 months of marriage!!

திருமணமாகி 6 மாதத்தில் மனைவி செய்த அதிர்ச்சியான செயலால் கணவவனும் தேடிய விபரீத முடிவு!! ஒரே நாளில் அழிந்த அழகிய குடும்பம்!! திருமணமாகி ஆறே மாதங்களில் மனைவி செய்த விபரீத செயலால் கணவனும் அதே முடிவைத் தேடிக் கொண்டுள்ளார். இதனால் ஒரே நாளில் ஒரு குடும்பமே அழிந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டம் தாடிபத்திரி மண்டலம், சின்னபொலமடா என்ற  கிராமத்தில் வசித்து வருபவர் பாலபுள்ளையா, ஓபுலம்மா தம்பதியினர். இவர்களது மகன் மகன் மஞ்சுநாத் வயது. 27. … Read more

லிப்லாக் கொடுத்த கணவன்!! அடுத்து கதற கதற மனைவி செய்த அதிர்ச்சி செயல்!! 

The husband who gave liplock!! The shocking act of the screaming wife!!

லிப்லாக் கொடுத்த கணவன்!! அடுத்து கதற கதற மனைவி செய்த அதிர்ச்சி செயல்!!  வலுகாட்டயமாக  உதட்டில் முத்தம் கொடுத்த  கணவனின் நாக்கினை மனைவி கடித்து துண்டாக்கியுள்ளார். ஆந்திர மாநிலத்தில்  குண்டூர் மாவட்டம் எல்லம்ம குட்டாதாண்டா கிராமத்தை சேர்ந்தவர் தாராசந்த் நாயக். இவரது மனைவி புஷ்பாவதி. இவர்கள் கடந்த 2015-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளாக … Read more

சன்னி லியோன் வேதம் ஓதியது போல விமர்சித்த ரோஜா!! அதிரடி பதில் கொடுத்த நடிகை!! 

Sunny Leone criticized Roja as if she recited the scriptures!! The actress gave an action response!!

சன்னி லியோன் வேதம் ஓதியது போல விமர்சித்த ரோஜா!! அதிரடி பதில் கொடுத்த நடிகை!!  ஆந்திர மாநிலத்தில் மந்திரி ரோஜா பவன் கல்யான் மற்றும் சன்னி லியோன் குறித்து விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கி உள்ளார். பாலிவுட் நடிகை சன்னி லியோன் முன்னால் ஆபாச நட்சத்திரமாக இருந்தாலும் தற்போது பாலிவுட் கதாநாயகியாக தனது பயணத்தை தொடர்ந்து கொண்டுள்ளார். முன்னாடி கேலி செய்தவர்கள் எல்லாம் தற்போது அவருடன் நடித்து வாய்ப்பு கொடுத்து ஊக்கபடுத்தி உள்ளனர். குழந்தைகளை தத்து எடுப்பது,போன்ற … Read more

தான் பெற்ற மகள்களுக்கு எந்த தாயும் செய்ய துணியாத காரியத்தை செய்த பெண்!! 2- வது கணவரின் அந்த ஆசைக்காக செய்த கொடூர செயல்!! 

The woman who did what no mother dares to do to her daughters!! 2nd husband's cruel act for that desire!!

தான் பெற்ற மகள்களுக்கு எந்த தாயும் செய்ய துணியாத காரியத்தை செய்த பெண்!! 2- வது கணவரின் அந்த  ஆசைக்காக செய்த கொடூர செயல்!!  தனது சுயநலத்திற்காக சந்தோசம் பறிபோய்விடும் என்று தனது இரு குழந்தைகளின் வாழ்க்கையை கேள்விக்குறி ஆகியுள்ளார் ஒரு கொடூர மனம் படைத்த தாய். ஆந்திர மாநிலத்தில் உள்ள ஏலூர் மாவட்டம் வட்லூர் என்ற பகுதியை சேர்ந்தவர் 30 வயதான அந்த இளம்பெண். இவருக்கு இரு மகள்கள் உள்ள நிலையில் அவரது கணவர் கடந்த … Read more

இன்னும் சில மணி  நேரங்களில்  விண்ணில் பாயும் சந்திரயான்-3!! சாதனை மைல்கல்லை எட்ட இருக்கும் இந்தியா !! 

Chandrayaan-3 flying in the sky today!! India is about to reach a record milestone!!

இன்னும் சில மணி  நேரங்களில்  விண்ணில் பாயும் சந்திரயான்-3!! சாதனை மைல்கல்லை எட்ட இருக்கும் இந்தியா !!  இந்தியாவின் முக்கிய லட்சிய கனவாக இருக்கும் சந்திராயன்-3 இன்று இரண்டு மணி அளவில் விண்ணில் ஏவப்பட இருக்கிறது. இந்தியாவில் இன்று வரலாற்று நிகழ்வாக சந்திராயன்- 3 விண்கலத்தை சுமந்து கொண்டு எல்விஎம்-3 ராக்கெட் இன்று விண்ணில் சீறிப்பாய இருக்கிறது. சோதனை ஓட்டங்கள் முழுவதும் நடைபெற்ற நிலையில் எரிபொருள் நிரப்பப்பட்டு நேற்று மதியம் ராக்கெட் புறப்படுவதற்கான 251/2 மணி நேர … Read more