சொதப்பும் எடப்பாடியின் பிளான்! சிக்கி தவிக்கும் அதிமுக – இனி இது மட்டுமே வாய்ப்பு

சொதப்பும் எடப்பாடியின் பிளான்! சிக்கி தவிக்கும் அதிமுக – இனி இது மட்டுமே வாய்ப்பு   முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது. இதில் உச்சகட்ட பிரச்சனையாக சமீபத்தில் எழுந்த ஒற்றைத் தலைமை பிரச்சனை உருவாகியுள்ளது.   கடந்த ஜூலை 11 இல் நடந்த பொதுக்குழு கூட்டத்திற்கு பின்னர், அதிமுகவிற்கு சிக்கல் மேல் சிக்கலாய் வந்து கொண்டிருக்கிறது. தொண்டர்களும், நிர்வாகிகளும் செய்வதறியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். ஒரு பக்கம் கட்சியின் … Read more

அடுத்தடுத்து அனைத்து பக்கமும் அணைக்கட்டும் தொடர் வழக்குகள்.. காதை எட்டிய அடுத்த செய்தி! கலங்கிய முன்னாள் முதல்வர்!

Breaking: Important points of AIADMK joining hands with DMK! EPS and OPS in agony!

அடுத்தடுத்து அனைத்து பக்கமும் அணைக்கட்டும் தொடர் வழக்குகள்.. காதை எட்டிய அடுத்த செய்தி! கலங்கிய முன்னாள் முதல்வர்! அதிமுகவின் பல பக்கங்களில் இருந்தும் எடப்பாடிக்கு அழுத்தம் வந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை மறுபக்கம் தூத்துக்குடி துப்பாக்கி சூடு இவ்வாறு ஒன்றன்பின் ஒன்றாக எடப்பாடிக்கு பெரும் அடியாகவே உள்ளது. அதிமுக ஆட்சியில் கொடநாடு எஸ்டேட்டில் அரங்கேறிய  கொலை மற்றும் கொள்ளை குறித்த வழக்கு கேப்பாரற்ற நிலையில் இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் … Read more

“எங்களை பழிவாங்குவதாக நினைத்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதீர்கள்”! ஸ்டாலினை விளாசும் ஆர் பி உதய்!

"Don't hit the peasants in the stomach thinking we are taking revenge"! RP Uday blasts Stalin!

“எங்களை பழிவாங்குவதாக நினைத்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதீர்கள்”! ஸ்டாலினை விளாசும் ஆர் பி உதய்! தற்பொழுது வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம் ,திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் அதிகளவு மழைப்பொழிவு காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பளித்துள்ளனர். இந்நிலையில் பருவமழை வருவதையொட்டி திமுக எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. இதனால் சென்னை முழுவதும் தண்ணீரில் தத்தளித்து வருகிறது. இது குறித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி … Read more

விடாப்பிடியாக கறார் காட்டும் எடப்பாடி பழனிசாமி! அப்செட்டில் பாஜக

Edappadi Palanisamy

விடாப்பிடியாக கறார் காட்டும் எடப்பாடி பழனிசாமி! அப்செட்டில் பாஜக   ஓ.பன்னீர்செல்வத்துடன் மீண்டும் இணைந்து செயல்பட முடியவே முடியாது என, எடப்பாடி பழனிசாமி கறாராக தெரிவித்துள்ளது, பாஜக மேலிடத் தலைவர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது என்று கூறப்படுகிறது.   முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு உட்கட்சி பிரச்சனைகள் நிலவி வருகிறது.அவைகளையெல்லாம் மீறி தற்போது அக்கட்சியில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாக மாறியுள்ளது.   அந்த வகையில் அதிமுகவில் ஏறக்குறைய 4 ஆண்டுகளுக்கு பிறகு … Read more

போலீஸ்க்கு திமுக கொடுத்த பவர்! “இனி இபிஎஸ்-ஐ பார்க்க முடியாது” ஜி.கே வாசனுக்கு வந்த சோதனை! 

Power given by DMK to the police! "Can't see EPS anymore" test came to GK Vasan!

போலீஸ்க்கு திமுக கொடுத்த பவர்! “இனி இபிஎஸ்-ஐ பார்க்க முடியாது” ஜி.கே வாசனுக்கு வந்த சோதனை! அதிமுக இரு அணிகளாக பிரிந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஓ பன்னீர் செல்வத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்தார். அதனையடுத்து அவரின் இடத்திற்கு உதயகுமார் அவர்களை நியமித்தார். நடைபெறப்போகும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இடத்திற்கு உதயகுமார் அவர்களை அமர்த்த வேண்டும் என சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதினார். இவரைப் போலவே ஓ … Read more

முன்னாள் முதலமைச்சர் கைது! போலீசார் அதிரடி நடவடிக்கை!

Former Chief Minister arrested! Police action!

முன்னாள் முதலமைச்சர் கைது! போலீசார் அதிரடி நடவடிக்கை! கடந்த சில மாதங்களாகவே எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடையே பிரச்சனை நிலவி வருகின்றது.எதிர்கட்சி துணைத்தலைவர் பதவிக்கு உதயகுமார் அவர்களை அமர்த்த வேண்டும் என்று சபாநாயக்கருக்கு எடப்பாடி கடிதம் எழுதியிருந்தார்.அதேபோல பன்னீர்செல்வமும் கடிதம் எழுதினார்.நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரில் சட்டசபையில் அதிமுக எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு, எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அதிமுக எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை … Read more

எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ்? சபாநாயக்கர் எடுத்த முடிவு! முதலிலேயே பின்னடவை சந்தித்த இபிஎஸ்! 

OPS as Deputy Leader of Opposition? Sabanayakar's decision! EPS that suffered setbacks in the first place!

எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ்? சபாநாயக்கர் எடுத்த முடிவு! முதலிலேயே பின்னடவை சந்தித்த இபிஎஸ்! தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் மறைந்த இங்கிலாந்து மகாராணி எலிசபெத் அவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு ஒரு நாள் முழுவதும் கூட்டு தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இன்று இரண்டாவது நாளாக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இதில் எதிர்க்கட்சி தலைவராக யார் அமரப் போகிறார்? மேலும் அதிமுக ஆட்சியில் அரங்கேறிய ஜெயலலிதா அவர்களின் மரணம் … Read more

ரூ 41 ஆயிரம் கோடி விவகாரம்!! அதிமுகவின் குட்டை வெளிப்படுத்தும் திமுக?

Rs 41 thousand crore issue!! DMK showing AIADMK short??

ரூ 41 ஆயிரம் கோடி விவகாரம்!! அதிமுகவின் குட்டை வெளிப்படுத்தும் திமுக?? ஜேசிடி பிரபாகரன் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவிப்பது அனைவரும் அறிந்ததே. தற்பொழுது அவர் பல திடுக்கிடும் உண்மைகளை கூறி வருகிறார். அந்த வகையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுகவின் ஊழல்களை வெளிக்கொண்டு வரும் என கூறியது.அதேபோல  அமலாக்க துறையினர் சோதனை நடத்தியதின் பேரில் பல ஊழல்கள் வெளிவந்தது. இதனால் முன்னாள் அதிமுக அமைச்சர்களின் மீது பல வழக்குகள் குவிந்துள்ளன. இந்த வழக்குகளை ரத்து செய்யும்படி … Read more

எங்கள் மீது உள்ள வழக்குகளை ரத்து செய்யுங்கள்! திமுகவுடன் பேரம் பேசும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

Drop the lawsuits against us! AIADMK ex-ministers negotiating with DMK!! Shocking information that came out!!

எங்கள் மீது உள்ள வழக்குகளை ரத்து செய்யுங்கள்! திமுகவுடன் பேரம் பேசும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! அதிமுக முன்னாள் அமைச்சர் ஜே சி டி பிரபாகரன் தற்பொழுது அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட செய்தி தான் தற்பொழுது அரசியல் சுற்றுவட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன், அதிமுக செய்த ஊழல்களை வெளியே கொண்டு வருவோம் என கூறியது. அதேபோல அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் … Read more

எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் 

Edappadi Palaniswami Property List

எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் சென்னையில் எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, அனைத்திந்திய அண்ணா திமுகவின் நிறுவன தலைவர், தமிழக மக்கள் இதயங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் நீங்கா புகழ் கொண்டிருக்கும், சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலையை சமூக விரோதிகள் சிலர் சேதப்படுத்தியதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன். அனைத்திந்திய … Read more