நிலச்சரிவு கனமழையால் இதுவரை 133 பேர் பலி!! அரசு வெளியிட்ட தகவல்!!

Landslides and heavy rains have killed 133 people so far!! Information released by the government!!

நிலச்சரிவு கனமழையால் இதுவரை 133 பேர் பலி!! அரசு வெளியிட்ட தகவல்!! இந்தியாவில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும் வட இந்தியா மற்றும் தென் இந்தியா பகுதிகளில் கனமழை, நிலச்சரிவு, மேக வெடிப்பு மாறும் வெள்ளம் ஏற்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து வடக்கு பாகிஸ்தான் பகுதிகளும் கடத்த ஒரு மாதமாக கனமழை பெய்து வருகிறது. மேலும் பாகிஸ்தான் முக்கிய சுற்றுலா பகுதிகளில் பருவமழை பெய்து வருகிறது. அதனை தொடர்ந்து பாகிஸ்தான் அரசு கனமழை காரணமாக … Read more

தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை!! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!! 

Thunderstorm warning in Tamil Nadu!! Chennai Meteorological Center Announcement!!

தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை!!  சென்னை வானிலை மையம் அறிவிப்பு!! சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரைக்கண்ணன் தமிழகத்தில் ஜூலை 23 ஆம் தேதி வரை கனமழை  மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த மழை கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை எதிரொலியால்  தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. அதனையடுத்து மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. … Read more

வெள்ளத்திற்கு மொத்த கிராமத்தை பறிகொடுத்த மக்கள்!! நிவாரண மையத்தில் கிராம மக்கள் தஞ்சம்!!

The people who lost the entire village to the flood!! Villagers take shelter in the relief center!!

வெள்ளத்திற்கு மொத்த கிராமத்தை பறிகொடுத்த மக்கள்!! நிவாரண மையத்தில் கிராம மக்கள் தஞ்சம்!! வட மாநிலங்களில் பருவ மழை தொடங்கிய நாட்கள் முதல் பலத்த கனமழை பெய்து வருகிறது. மேலும் கனமழை காரணமாக சில மாநிலங்களில் பல பகுதிகள் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது  மற்றும் பல கிராமங்கள் நீரில் முழ்கியது. மேலும் வட மாநிலங்களில் பேரிடர் மீட்பு குழுவினர் மக்களை பாதுக்காப்பான பகுதியில் தங்க வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் ஹிமாசலப் பிரதேசத்தில் சிம்லா, ஸ்பிதி பகுதியில் … Read more

கடலோர பகுதியில் 45 முதல் 55 கிமீ வேகத்தில் வீசும்!! கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!! 

45 to 55 km in coastal area. Blowing fast!! Meteorological department issued heavy rain warning!!

கடலோர பகுதியில் 45 முதல் 55 கிமீ வேகத்தில் வீசும்!! கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!! சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரைக்கண்ணன் தமிழகத்தில் ஜூலை 21 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த மழை கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை எதிரொலியால்  தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. அதனையடுத்து மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை … Read more

வெள்ளத்தில் மிதக்கும் தலைநகரம்!!  பெருக்கெடுத்து ஓடும் யமுனை ஆற்றில் மக்கள் அவதி!! 

Capital floating in flood!! People suffer in overflowing Yamuna river!!

வெள்ளத்தில் மிதக்கும் தலைநகரம்!!  பெருக்கெடுத்து ஓடும் யமுனை ஆற்றில் மக்கள் அவதி!!  கொட்டி வரும் கனமழையால் யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தலைநகர் டெல்லியை சுற்றி வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வடமாநிலங்களில் பருவ மழையின் காரணமாக தற்போது அங்கு கனமழை தொடர்ச்சியாக கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் வட மாநிலங்களில் பெரும்பாலான மாநிலங்கள் வெள்ளகாடாக காட்சியளிக்கின்றன. இந்த சூழ்நிலையில் தலைநகர் டெல்லியில் 40 ஆண்டுகளுக்கு இல்லாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அங்கு மேலும் மழை … Read more

மழையால் பெரும் சேதம்!! இன்னும் மழை தொடரும் வானிலை மையம் அறிவிப்பு!!

Heavy rain damage!! Meteorological Center announcement that it will continue to rain!!

மழையால் பெரும் சேதம்!! இன்னும் மழை தொடரும் வானிலை மையம் அறிவிப்பு!! நாடு முழுவதும் பரவலாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அந்த வகையில், இமாசலப் பிரதேசத்தில் ஜூன் மாதம் 24 ஆம் தேதி தொடங்கிய கனமழை இன்று வரை பெய்துக் கொண்டே இருக்கிறது. இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு சுமார் 2,100 கோடி ரூபாய் இழப்பை எற்படுத்தி உள்ளது. இதில், ஜல் சக்தி துறைக்கு ரூபாய் ஆயிரம் கோடி இழப்பும் மற்றும் பொதுப்பணித்துறைக்கு … Read more

கனமழையால் விமான சேவைகள் பாதிப்பு!! பயணிகள் கடும் அவதி!!

Air services affected by heavy rain!! Passengers suffer a lot!!

கனமழையால் விமான சேவைகள் பாதிப்பு!! பயணிகள் கடும் அவதி!! நாடு முழுவதும் எங்கு பார்த்தாலும் தற்போது தீவிரமாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையானது பல பகுதிகளில் தினமும் பெய்ந்து கொண்டு இருக்கிறது. இதனையடுத்து சென்னையில் இடி மின்னல் மற்றும் கடுமையான சூறைக்காற்றுடன் மழை பெய்து வந்தது. இதனால் சென்னையில் உள்ள விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்படுள்ளது. இதன் காரணமாக லண்டன், மலேசியா, சிங்கப்பூர், திருச்சி விமான நிலையங்களில் இருந்து புறப்பட்ட மொத்தம் … Read more

ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு!! காவல்துறை அறிவித்த 144 தடை உத்தரவு!!

Flooding in the river!! 144 prohibitory order announced by the police!!

ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு!! காவல்துறை அறிவித்த 144 தடை உத்தரவு!! நாடு முழுவதும் எங்கு பாரத்தாலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் அடிப்படையில், டெல்லியில் கடந்த சில நாட்களாகவே மழை கொட்டி தீர்த்த வண்ணம் இருக்கிறது. இந்த கனமழையால் டெல்லியில் உள்ள 450 ஆண்டு கால கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது. இந்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கனமழையின் காரணமாக டெல்லியில் உள்ள யமுனை ஆற்றின் … Read more

மீண்டும் கனமழை எச்சரிக்கை!! அவதிக்கு உள்ளாகும் மாநில மக்கள்!!

Heavy rain warning again!! The people of the state are suffering!!

மீண்டும் கனமழை எச்சரிக்கை!! அவதிக்கு உள்ளாகும் மாநில மக்கள்!! சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவித்துள்ளது. கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை எதிரொலியால்  தமிழகத்தில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அதனையடுத்து மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. அதனை தொடர்ந்து … Read more

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு!! மண்ணில் புதைந்த வாகனங்கள்!! 

Landslide caused by heavy rain!! Vehicles buried in the soil!!

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு!! மண்ணில் புதைந்த வாகனங்கள்!!  வட இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 வாகனங்கள் புதைந்ததால் 4 பேர் உயிரிழந்தனர். வட இந்தியாவில் தற்போது பருவ மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு நகரங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. டெல்லி, குஜராத், அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், இமாச்சலபிரதேசம், ஜம்மு-காஷ்மீர், உத்தரகாண்ட் உள்பட மாநிலங்களில்  தற்போது கனமழை மிகவும் தீவிரமடைந்துள்ளது. கனமழையின் காரணமாக பல்வேறு ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மலைப்பகுதிகளிலும் … Read more