தொடர் மழையால் சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீர் : அதிகாரிகள் அலட்சியம்!!
தொடர் மழையால் சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீர் : அதிகாரிகள் அலட்சியம்!! தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாகச் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் அவதியடித்துள்ளனர். தற்போது ஆவணி மாதம் முடிந்து புரட்டாசி மாதம் தொடங்கி உள்ளதால் மதுரை, தேனி, ராமநாதபுரம், திருச்சி, வேலூர், ஈரோடு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. ஒரு … Read more