எந்த நேரம் பார்த்தாலும் நகராட்சி அலுவலகமே கதி என கிடக்கும் கவுன்சிலர்களின் கணவன்மார்கள்! கடுப்பாகி முதல்வரிடம் கோரிக்கை வைக்கும் பொதுமக்கள்!

The husbands of the councilors who are lying in the municipal office at any time! The public is demanding from the Chief Minister!

எந்த நேரம் பார்த்தாலும் நகராட்சி அலுவலகமே கதி என கிடக்கும் கவுன்சிலர்களின் கணவன்மார்கள்! கடுப்பாகி முதல்வரிடம் கோரிக்கை வைக்கும் பொதுமக்கள்! தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழா கொரோனா பேரிடர் காலம் நடைபெற்றதால்  இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவிழாவின் நிறைவு நாளான இன்று பக்தர்கள் பொதுமக்கள் ஏராளமான அக்னி சட்டி எடுத்து வரும் வைபவம் நடைபெற்றது.இவ்வாறு இருக்கையில்  பெரிய குளம்,மற்றும் … Read more

அராஜகம் செய்யும் இலங்கை கடற்படையினர்? தமிழக மீனவர்களின் நிலைமை என்ன?

Anarchist Sri Lankan Navy? What is the situation of Tamil Nadu fishermen?

அராஜகம் செய்யும் இலங்கை கடற்படையினர்? தமிழக மீனவர்களின் நிலைமை என்ன? அறந்தாங்கியில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதா பட்டினம் விசைப்பலகை துறைமுகத்திலிருந்து நேற்று மின் துறை 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 800க்கும் அதிகமாக உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.கரையில் இருந்து சுமார் 30 நாட்டிக்கல் மையில்  தொலைவில் காரைக்கால் அருகே உள்ள இந்திய எல்லை கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அந்நேரமாக பார்த்து ரோந்து பணியில் இலங்கை கடற்பறையினர் வந்து கொண்டிருந்தார்கள். தற்போது … Read more

ஓட்டுனர் மற்றும் நடத்துநர்களுக்கு அடித்த ஜாக்பாட்! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

Jackpot to score for drivers and conductors! Government of Tamil Nadu announces action!

ஓட்டுனர் மற்றும் நடத்துநர்களுக்கு அடித்த ஜாக்பாட்! தமிழக அரசின் அதிரடி உத்தரவு! 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெறுவதற்காக அதிமுக மற்றும் திமுக என இரு கட்சிகளும் எண்ணற்ற வாக்குறுதிகளை கூறினார்கள். திமுகவின் வாக்குறுதி பட்டியலில் மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை மற்றும் அனைத்து அரசு வேலைவாய்ப்புகளில் பெண்கள் இட ஒதுக்கீடு 30 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடு ஆக்கப்படும் எனவும். அனைவருக்கும்  தூய்மையான குடிநீர் … Read more

காஞ்சிபுரத்தில் ஷிப்ட் முறையில் நடைபெறும் ஸ்கூல்! பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்!

Shift school in Kanchipuram! Parents besieging the school!

காஞ்சிபுரத்தில் ஷிப்ட் முறையில் நடைபெறும் ஸ்கூல்! பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்! காஞ்சிபுரம் மாவட்டம் அனுபுரம் என்ற  நகரத்தில்  அணுசக்தி மத்திய மேல்நிலைப்பள்ளியின் பெயரில் மூன்று பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் 1000  கணக்கான மாணவ-மாணவியர்கள் படித்து வருகிறார்கள். மேலும் இந்த  பள்ளிகளில் நடைபெறும் சீர்கேடுகளை கண்டித்து குழந்தைகளின் பெற்றோர்கள்  நேற்று பள்ளியின் முன்பாக  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த  போராட்டத்தின் முக்கிய நோக்கமானது பள்ளியில் பயிலும் மாணவர்கள் பல்வேறு பாடப்பிரிவுகளில் படித்து வருகிறார்கள். ஆனால் இந்த பள்ளியில் … Read more