தெற்கு ரயில்வே வெளியிட்ட புதிய அட்டவணை!!! இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது!!!

தெற்கு ரயில்வே வெளியிட்ட புதிய அட்டவணை!!! இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது!!! தெற்கு ரயில்வே வெளியிட்ட புதிய அட்டவணையானது இன்று முதல் அதாவது அக்டேபர் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் விரைவு வண்டிகள் மற்றும் அதிவிரைவு வண்டிகளின் நேரம் மற்றும் வேகம் மாற்றப்படும் என்று ஏற்கனவே தெற்கு ரயில்வே அறிவித்திருந்த நிலையில் இன்று(அக்டோபர்1) முதல் இது அமலுக்கு வருகின்றது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் … Read more

ஸ்மார்ட் சிட்டி விருதை வென்ற நம்ம கோவை மாவட்டம்!!! ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்குகிறார்!!! 

Our Coimbatore district won the Smart City Award!!! Presented by President Draupadi Murmu!!!

ஸ்மார்ட் சிட்டி விருதை வென்ற நம்ம கோவை மாவட்டம்!!! ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்குகிறார்!!! கோவை மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளங்கள் புனரமைக்கப்பட்டதற்கும், மாடல் ரோடு உருவாக்கியதற்கும் கோவை மாநகராட்சிக்கு மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி விருதை அறிவித்துள்ளது.கோவை மாவட்டத்திற்கான ஸ்பார்ட் சிட்டி விருதை செப்டம்பர் 27ம் தேதி நடைபெறும் விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் வழங்கவுள்ளார். மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சிக்கு பல்வேறு பணிகள் செய்வதற்கு 1000 … Read more

பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! இந்த மாவட்டங்களில் இன்று கட்டாயமாக கனமழை!! 

பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! இந்த மாவட்டங்களில் இன்று கட்டாயமாக கனமழை!!  இன்று சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது தென்மேற்கு பருவமழை காலம் என்பதால் வட மாநிலங்களான கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. தமிழ்நாட்டில் இந்த பருவமழையால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமே ஓரளவு மழை பெய்யும். ஆனால் மற்ற பகுதிகளில் காற்றின் திசைவேக மாறுபாடு, வெப்ப சலனம் ஆகியவற்றின் காரணமாக ஓரளவு … Read more

தமிழ்நாட்டில் இன்னும் 7 நாட்களுக்கு மழை!! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!! 

7 more days of rain in Tamil Nadu!! Information released by Chennai Meteorological Department!!

தமிழ்நாட்டில் இன்னும் 7 நாட்களுக்கு மழை!! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!!  தமிழ்நாட்டில் இன்று முதல் இன்னும் ஏழு நாட்களுக்கு மழை இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதியில் … Read more

வடமேற்கு வங்ககடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியின் எதிரொலியால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!! மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

Chance of rain in Tamil Nadu due to echo of low pressure area in North West Bay of Bengal!! Warning to fishermen!!

வடமேற்கு வங்ககடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியின் எதிரொலியால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!! மீனவர்களுக்கு எச்சரிக்கை!! சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஏற்கனவே தமிழகத்தில் ஜூலை 25ஆம் தேதி  வரை மழை நீடிக்கும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது வடமேற்கு வங்ககடல் மற்றும் ஒரிசா கடலோரப்பகுதியை ஒட்டி ஏற்பட்ட காற்று அழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதியில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. அதனையடுத்து கோவை நீலகிரி மாவட்டங்களில் கனமழை … Read more

இரண்டு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!! சென்னை வானிலை மையம்!! 

Heavy rain warning for two districts!! Chennai Meteorological Center!!

இரண்டு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!! சென்னை வானிலை மையம்!! சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஏற்கனவே தமிழகத்தில் ஜூலை 23 ஆம் தேதி  வரை மழை நீடிக்கும் என்று தெரிவித்திருந்தார். அதனையடுத்து கோவை நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. அதனையடுத்து மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை விட்டு விட்டு பெய்து வந்தது. இந்த நிலையில் சென்னை வானிலை மையம் அறிவிப்பின் படி  … Read more

கோவை மாஸ் தட்டி தூக்கிய கோப்பை!! ரூ.50 லட்சம் பரிசு தொகை!!

கோவை மாஸ் தட்டி தூக்கிய கோப்பை!! ரூ.50 லட்சம் பரிசு தொகை!! திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற டிஎன்பிஎல் இறுதிப்போட்டியில் நெல்லை அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக லைக்கா கோவை கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.ரூ.50 லட்சம் பரிசை தட்டிச் சென்றுள்ளது. கோவை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் கோவை அணியை எதிர்த்து நெல்லை அணி விளையாடியது. கடந்த ஆண்டு சேப்பாக் சூப்பர் … Read more

ஏழு வயது சிறுவன் மர்மமான முறையில் படுகொலை!! போலீசார் தீவிர விசாரணை!!

Seven-year-old boy murdered mysteriously!! Police investigation!!

ஏழு வயது சிறுவன் மர்மமான முறையில் படுகொலை!! போலீசார் தீவிர விசாரணை!! அசாம் மாநிலத்தில் ஜாகிர் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கைரூன் நிஷா, மகன் கைரல் இஸ்லாம் ஆவார். இந்த நிலையில், ஜாகிர் உசேன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக வேலை தேடி தனது குடும்பத்துடன் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வந்தார். இங்கு சின்ன கலங்களில் முத்து என்பவரின் நூற்பாலையில் இவருக்கு வேலை கிடைத்தது. அந்த மில்லின் வளாகத்தில் இருக்கக்கூடிய குடியிருப்பு பகுதியில் இவர் … Read more

இந்த மாவட்டங்களுக்கு புதிய பேருந்துகள்!! மக்களுக்கு வெளியான குட் நியூஸ்!!

New buses for these districts!! Good news for people!!

இந்த மாவட்டங்களுக்கு புதிய பேருந்துகள்!! மக்களுக்கு வெளியான குட் நியூஸ்!! தமிழகத்தில் கடந்த சில நாட்களாக எஸ்இடி பஸ்கள் அனைத்தும் புதிதாக மாற்றப்பட்டு வருகிறது. பச்சை நிறமாக இருந்த இந்த பேருந்துகள் அனைத்தும் தற்போது மஞ்சள் நிறமாக மாற்றப்பட்டு உள்ளது. பச்சை மற்றும் வெள்ளி நிறத்தில் இருந்த பேருந்துகளுக்கு தற்போது வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம் அடிக்கப்பட்டுள்ளது. பேருந்துக்கு உள்ளேயும் பலவிதமான வசதிகள் புதிதாக செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் நீண்ட தூர பயணங்களுக்காக கோவை, சேலம், மதுரை … Read more

டிஐஜி விஜயகுமார் அகால மரணம்!! மன உளைச்சலில் எடுத்த விபரீத முடிவு!!

DIG Vijayakumar's untimely death!! A perverse decision taken in distress!!

டிஐஜி விஜயகுமார் அகால மரணம்!! மன உளைச்சலில் எடுத்த விபரீத முடிவு!! சென்னையில் உள்ள அண்ணாநகரில் காவல்துறை துணை ஆணையராக விஜயகுமார் பணியாற்றி வந்தார். இவர் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தான் கோயம்புத்தூரின் சரக டி.ஐ.ஜி. யாக பதவி வழங்கப்பட்டு மாற்றப்பட்டார். இவர் தற்போது கோவையில் உள்ள பந்தய சாலையில் இருக்கின்ற முகாம் அலுவலகத்தில் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இந்த தகவல் அறிந்த காவல் துறையினர் விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத … Read more