இங்கெல்லாம் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்!! இந்த 10 மாவட்டம் தான் டாப்.. மாக்களே எச்சரிக்கை!!

Dengue fever is increasing everywhere!! These 10 districts are the top.. Guys beware!!

இங்கெல்லாம் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்!! இந்த 10 மாவட்டம் தான் டாப்.. மாக்களே எச்சரிக்கை!! கேரளாவில் நைல் என்ற காய்ச்சல் தொற்றானது தீவீரமாக பரவி வருகிறது. இதனைத்தொடர்ந்து மழைக்காலங்களில் அதிகளவு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவதுண்டு. அந்த வகையில் கடந்த ஆண்டு பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு அதில் 10 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல இந்த வருடமும் டெங்கு காய்ச்சலானது சற்று தீவிரமாகி வருகிறது. இந்த அதிகரிப்பு குறித்து சுகாதாரத்துறையானது திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை, தேனி, நாமக்கல், … Read more

மீண்டும் பரவும் டெங்கு காய்ச்சல்!! இதன் அறிகுறி மற்றும் குணப்படுத்திக் கொள்ள வழிகள்!!

Dengue fever is spreading again!! Symptoms and ways to cure it!!

மீண்டும் பரவும் டெங்கு காய்ச்சல்!! இதன் அறிகுறி மற்றும் குணப்படுத்திக் கொள்ள வழிகள்!! கோடை காலம் தொடங்கி இரு மாதங்களுக்கும் மேலாகிறது.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் சற்று ஓவராக தான் இருக்கிறது.கொளுத்தி எடுக்கும் வெயிலை தாங்கிக் கொள்ள முடியாமல் கோடை மழையை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது.கூடவே பருவகால நோய்களும் வரத் தொடங்கி விட்டது. ஆங்காங்கே … Read more

டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த தனியார் பள்ளி, தொழிற்சாலை!!! 60000 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்த நகராட்சி ஆணையர்!!!

டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த தனியார் பள்ளி, தொழிற்சாலை!!! 60000 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்த நகராட்சி ஆணையர்!!! திருவேற்காடு நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா அவர்கள் டெங்கு கொசு உற்பத்தி ஆவதற்கு காரணமாக இருந்த தனியார் தொழாற்சாலை மற்றும் தனியார் பள்ளிக்கு ஒரே நாளில் 60000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். டெங்கு காய்ச்சல் என்பது தற்பொழுது அதிகமாக பரவத் தொடங்கிய உள்ளது. இந்தியாவில் தமிழகத்தில் இந்த டெங்கு கொசு அதிகமாக பரவி … Read more

தமிழகத்தில் 1000 மேற்பட்ட மருத்துவ முகாம்கள் வரவிருக்கிறது!!

தமிழகத்தில் 1000 மேற்பட்ட மருத்துவ முகாம்கள் வரவிருக்கிறது!! தமிழகத்தில் பருவமழை காரணமாக தண்ணீரானது ஆங்காங்கே தேங்கி நிற்பதால் , டெங்குக் காய்ச்சல், தமிழகத்தில் அதிகளவு பரவி வருகிறது. இந்த டெங்கு காய்ச்சல் உயிர் இழப்புகளையும் ஏற்படுத்தும் விதமாகவுள்ளது. தற்போது கேரளாவில் நிபா வைரஸானது பரவி வருகின்றது. இந்த நிபா வைரஸிலிருந்து தற்காத்து கொள்ளவும்,டெங்குக் காய்ச்சலின் பிடியிலிருந்து தப்பிக்கவும்,தமிழ்நாடு அரசு 1000 மேற்பட்ட மருத்துவ முகாம்களை அமைக்கவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே 476 மருத்துவ பரிசோதனை … Read more

டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து தப்பிக்க முத்தான 5 வழிகள்!!

டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து தப்பிக்க முத்தான 5 வழிகள்!! மழைக்காலங்களில் பரவும் நோய்களில் ஒன்று டெங்கு.தேங்கி இருக்கும் தண்ணீரில் ஏடிஸ் எஜிப்டி கொசுக்களால் கொசு புழுக்களை உற்பத்தியாகி அவை மனித உடலை கடிக்கும் பொழுது டெங்கு காய்ச்சலாக உருவாகிறது.பொதுவாக இந்த ஏடிஸ் எஜிப்டி கொசுக்கள் பகல் நேரங்களில் தான் கடிக்கும்.தற்பொழுது தமிழகம் முழுவதும் இந்த டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் நாம் வசிக்கும் இடங்களில் தேங்கி இருக்கும் தேவையற்ற அசுத்தமான தண்ணீரை அகற்றுதல்,நீர் … Read more

பரவும் டெங்கு காய்ச்சல்.. மருத்துவர்களை எச்சரித்த மாநில மருத்துவத்துறை அமைச்சகம்!!

பரவும் டெங்கு காய்ச்சல்.. மருத்துவர்களை எச்சரித்த மாநில மருத்துவத்துறை அமைச்சகம்!! தமிழகத்தில் வரும் அக்டோபர் 3 வாரத்தில் பருவ மழை தொடங்க இருக்க நிலையில் தற்பொழுது பருவ நிலை மாற்றம் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பருவ மழை தொடங்கும் முன்னதாகவே காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கி விட்டது.மழை நீர் ஆகாங்கே தேங்கி டெங்கு,மலேரியா,டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட தொடங்கி விட்டது. மழைக்காலங்களில் பரவும் முதன்மை நோயான டெங்கு வைரஸ் … Read more

கடலூரில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் பொதுமக்களே உஷார்!!

கடலூரில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் பொதுமக்களே உஷார்!! தமிழகத்தில் தற்போது பல்வேறு பகுதிகளில் டெங்குகாய்ச்சலானது பரவி வருகிறது. சில நாட்களுக்கு முன்பாக சென்னை மதுர வாயிலைச் சேர்ந்த 4 வயது சிறுவன் டெங்குகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பருவ மழைக் காலம் என்பதால், கடலூரின் சில பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசுவது, மற்றும் பரவலாக மழை பெய்தும் வருகின்றது. மேலாக மழைநீரானது,அதிகம் தேங்கி நின்றதால் அதிலிருந்து ஏராளமான … Read more

பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை!! வேகமாக பரவிவரும் டெங்குவால் உயிரிழந்த மாணவி !!

Warning to public!! Student dies of fast spreading dengue !!

பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை!! வேகமாக பரவிவரும் டெங்குவால் உயிரிழந்த மாணவி !! தற்போது பரவி வரும் டெங்கு காய்ச்சலால் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக உலகையே கொரோனா வைரஸ் புரட்டி போட்டது. இதில் உலகம் முழுவதிலும் லட்சக்கணக்கில் உயிரிழந்தனர்.அதற்கு முன்னால் கொசுக்களால் பரவி வந்த டெங்கு காய்ச்சலுக்கு ஏராளமான மக்கள் பலியாகினர். அதில் குழந்தைகளும் அடக்கம். இந்த சூழ்நிலைகளில் கடந்த சில ஆண்டுகளாக கட்டுக்குள் இருந்து வந்த டெங்கு … Read more

மீண்டும் களமிறங்கும் டெங்குகாய்ச்சல்:

மீண்டும் களமிறங்கும் டெங்குகாய்ச்சல்: டெங்கு காய்ச்சலானது கொசுக்களால் பரவக்கூடிய ஒரு கொடிய நோயாகும். இந்த நோயானது மனிதனின் நியூட்ரஸ் அளவை குறைத்துக் காய்ச்சலை உண்டாக்கக்கூடியது. பெரும்பாலும் கொசுக்கள் தண்ணீர் தேங்கி இருக்கும் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது. இந்த கொசுக்களின் மூலமே டெங்குகாய்ச்சல் மக்களிடையே எளிதாகப் பரவுகிறது. கொரோனா காலகட்டத்திற்கு முன்பாக இந்த டெங்குகாய்ச்சல், மக்களுக்கு ஒரு ஆட்டம் காட்டிவிட்டுச் சென்றது. டெங்குகாய்ச்சலுக்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதனுடைய தாக்கம் இன்னும் சில இடங்களில் இருக்கத்தான் செய்கிறது. அவ்வாறே சென்னை … Read more

தினசரி அதிகரிக்க தொடங்கும் டெங்கு காய்ச்சல்!! பெரும் அச்சத்தில் பொதுமக்கள் !!

Dengue fever is increasing daily!! Public in great fear !!

தினசரி அதிகரிக்க தொடங்கும் டெங்கு காய்ச்சல்!! பெரும் அச்சத்தில் பொதுமக்கள் !! கேரளாவில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவுவதால் தமிழக எல்லையோர பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளின்  வளாகத்தில் கொசு உற்பத்தி செய்யாமல் தடுப்பதற்கு  ஆய்வு மேற்கொள்ளபட இருக்கின்றது. இப்பொழுது கேரளா மாநிலத்தில் மட்டும் தினசரி நாள் ஒன்றிற்கு 11,800 என்ற எண்ணிக்கையில் டெங்கு காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கேரளாவில் பருவமழை எதிரொளிப்பால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.அதனால் கொசுக்களும் உற்பத்தியாக தொடகியுள்ளது . … Read more