பொதுமக்களுக்கு தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு! சென்னை சென்ட்ரலில் இருந்து முன்பதிவு இல்லா  சிறப்பு ரயில்! 

பொதுமக்களுக்கு தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு! சென்னை சென்ட்ரலில் இருந்து முன்பதிவில்லா  சிறப்பு ரயில்!  தெற்கு ரயில்வே பொதுமக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. இதன்படி முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்பட இருக்கிறது. இதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் தான்பாத்திற்கு சிறப்பு ரயில் இன்று (ஜூன் 23ஆம்) தேதி இயக்கப்பட இருக்கிறது. இது குறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, சென்னை சென்ட்ரலில் இருந்து … Read more

UTS –இன் புதிய அப்டேட்!! தெற்கு ரயில்வேயின் அதிரடி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி!!

New Update of UTS!! People are happy with the action announcement of Southern Railway!!

UTS –இன் புதிய அப்டேட்!! தெற்கு ரயில்வேயின் அதிரடி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி!! இந்தியாவில் உள்ள மிகப்பெரிய துறைகளில் ரயில்வே துறையும் ஒன்றாக உள்ளது. தினமும் இதில் கோடிக்கணக்கான பயனாளிகள், இதனால் கோடிக்கணக்கான வருவாய் என்று இதில் சிறப்பானது நிறைய இருக்கிறது. தற்போது ரயில்வே துறையில் நிறைய அமைப்புகள் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வகையில் மக்கள் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி மற்றும் யுடிஎஸ் என்ற மொபைல் செயலிகளை பயன்படுத்தலாம். முன்பதிவு இல்லாத டிக்கெட்களை யுடிஎஸ் … Read more

அதிகரிக்கும் ரயில்களின் வேகம்!!

Increasing speed of trains!! 130 km on 53 routes. At speed!!

அதிகரிக்கும் ரயில்களின் வேகம்!! 53 வழித்தடங்களில்  130 கி.மீ. வேகத்தில் !! 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் உள்ள 53 வழித்தடங்களில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் பயண நேரம் கணிசமாக குறையும்.  ரயில்களின் செயல்திறனும் மேம்படுத்தப்படும். இதில் சென்னை எழும்பூர்-மதுரை, திருவனந்தபுரம்-கோழிக்கோடு போன்ற வழித்தடங்களும் அடங்கும். 130 கி.மீ. வேகத்தை எட்டுவதற்கான  ரயிலின் உள்கட்டமைப்பை மேம்படுத்துமாறு அந்தந்த … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! பயணிகளின் கவனத்திற்கு  இங்கு இன்று ரயில் சேவை கிடையாது!

Important information released by Southern Railway! Attention passengers, there is no train service here today!

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! பயணிகளின் கவனத்திற்கு  இங்கு இன்று ரயில் சேவை கிடையாது! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மீண்டும் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தொடங்கியது. ஆனால் மக்கள் கூட்ட நெரிசலில் செல்ல அச்சமடைந்தனர். பேருந்துகளில் பயணம் செய்யும் பொழுது கூட்ட நெரிசல் அதிகம் ஏற்படும் அதனால் … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்தப் பகுதிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் சிறப்பு ரயில் இயக்கம் அதற்கான முன்பதிவு தொடக்கம்!

Southern Railway announced! Special train operation for these areas only for one day tomorrow, booking for it has started!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்தப் பகுதிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் சிறப்பு ரயில் இயக்கம் அதற்கான முன்பதிவு தொடக்கம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெரும் தொற்று பரவி இருந்தது. அதனால் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்த நிலையில் போக்குவரத்து சேவைகள் படிப்படியாக மீண்டும் தொடங்கியது. இருப்பினும் மக்கள் கூட்ட நெரிசலில்  செல்ல அச்சமடைந்து பேருந்துகள் போன்ற போக்குவரத்தில் பயணம் செய்யவில்லை. மேலும் நீண்ட … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இங்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படவில்லை வழக்கம் போல் இயங்கும்!

Southern Railway announced! Trains going here have not been canceled and are running as usual!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இங்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படவில்லை வழக்கம் போல் இயங்கும்! கொரோனா பரவலுக்கு பிறகு பெரும்பாலானூர் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். அதனால் தெற்கு ரயில்வே பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தருகின்றது. அந்த வகையில் ஒரு சில பகுதிகளுக்கு வாராந்திர சிறப்பு ரயில் போன்றவை இயக்கப்படுகின்றது. பண்டிகை  நாட்களில் அனைத்து பகுதிகளுக்கும் கூடுதலாக சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தெற்கு ரயில்வே அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு இங்கு ரயில் சேவை ரத்து!

Important information released by Southern Railway! Train service canceled here for five consecutive days!

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு இங்கு ரயில் சேவை ரத்து! தமிழகத்தில் கொரோனா பரவலுக்குப் பிறகு பெரும்பாலானோர் ரயில் சேவையை விரும்புகின்றனர். தெற்கு ரயில்வே பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தருகின்றது. மேலும் பண்டிகை தினங்களில் அனைத்து பகுதிகளுக்கும் கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வரும் 17ஆம் தேதி முதல் மார்ச் 21ஆம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா விரைவு ரயில் திருநெல்வேலியுடன் நிறுத்தப்படும் … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! திருவனந்தபுரம் பகுதி ரயில் இந்த தேதியில் ரத்து!

Important information released by Southern Railway! Thiruvananthapuram regional train canceled on this date!

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! திருவனந்தபுரம் பகுதி ரயில் இந்த தேதியில் ரத்து! இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்த  நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனால் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. மேலும் பேருந்து போன்ற கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் இடத்தில் பயணம் செய்வதற்கு மக்கள் அச்சமடைந்து வந்தனர். பெரும்பாலானூர் ரயில் பயணத்தை விரும்பினார்கள். அதனால் ரயில்களின் பயணம் செய்யும் பயணிகளின் கூட்டம் அதிகரித்தது. … Read more

இந்தப் பகுதிகளுக்கு கோடைகால சிறப்பு ரயில்! இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!

Summer special train to these parts! Booking starts today!

இந்தப் பகுதிகளுக்கு கோடைகால சிறப்பு ரயில்! இன்று முதல் முன்பதிவு தொடக்கம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் போக்குவரத்து  சேவைகள் அனைத்தும் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கினார்கள். ஆனால் அதிக கூட்ட நெரிசல் இருக்கும் பகுதிகளுக்கு செல்ல அச்சமடைந்து வந்தனர். அதனால் பேருந்துகளில் செல்வதை தவிர்த்து ரயில்களில் பயணம் செய்ய … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! அடுத்த மூன்று மாதங்களுக்கு சிறப்பு ரயில் சேவை!

Southern Railway announced! Special train service for the next three months!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! அடுத்த மூன்று மாதங்களுக்கு சிறப்பு ரயில் சேவை! தெற்கு ரயில்வே நேற்று அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டது. அந்த அறிவிப்பில் கோடை காலத்தில் பயணிகளின் கூட்டணி நெரிசலை தடுக்கும்  வகையில் தற்போது திருநெல்வேலி தாம்பரம் இடையிலான சிறப்பு ரயில் சேவை  அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஏப்ரல் 2, 9, 16, 23 ஆகிய தேதிகளிலும், மே மாதத்தில் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளிலும், ஜூன் மாதம் 4, 11, 18, … Read more