வீட்டில் பணம் பெருக… பீரோவில் இதை வையுங்கள்!..கண்டிப்பாக பணம் அதிகரிக்கும்….

வீட்டில் பணம் பெருக… பீரோவில் இதை வையுங்கள்!..கண்டிப்பாக பணம் அதிகரிக்கும்….   பெரும்பாலும் பீரோ லாக்கரில் முக்கியமான பொருட்கள், நகைகள், பத்திரங்கள் மற்றும் பணம் போன்றவற்றை எடுத்து வைப்போம்.மேலும் பீரோ லாக்கரில் விசேஷ பூஜைகள் செய்யப்படும் பொழுது கொடுக்கப்படும் சில ஆன்மிக பொருட்களையும், எந்திரங்களையும் வைப்பது வழக்கம்.எனவே இந்த பீரோ லாக்கரில் என்ன மாதிரியான சாமி படம் வைத்திருந்தால் செல்வம் பெருகும்? என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.வீட்டில் பெரும்பாலும் லட்சுமி குபேர எந்திரம், … Read more

சென்னிமலை அருகே பட்ட பகலில் வீடு புகுந்து கொள்ளை!. பரபரப்பில் அப்பகுதி மக்கள்!…

A house was broken into and robbed in broad daylight near Chennimalai! The people of the area are in a frenzy!

சென்னிமலை அருகே பட்ட பகலில் வீடு புகுந்து கொள்ளை!. பரபரப்பில் அப்பகுதி மக்கள்!… ஈரோடு மாவட்டம் பெருந்துறையடுத்த சென்னிமலை அருகே பூட்டிய வீட்டின்  கதவை உடைத்து பணம் மற்றும் நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது. கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பெருந்துறை அடுத்துள்ள சென்னிமலையிலுள்ள புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன். இவருடைய வயது 58. இவரது மனைவி விஜயகுமாரி.இவர்கள் இருவரும் பாண்டிச்சேரியில் ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களின் நேரம் சரியில்லாத காரணத்தினால் … Read more

பணப்புழக்கத்தை அதிகரிக்கும் சங்கு.. கடன் பிரச்சனைகளை குறைக்கும் சக்கரம்..!!

பணப்புழக்கத்தை அதிகரிக்கும் சங்கு.. கடன் பிரச்சனைகளை குறைக்கும் சக்கரம்..!!   மக்களின் கஷ்டங்களை தீர்ப்பதில் முதலிடம் வகிப்பது பணம் மட்டுமே. அரும்பாடு பட்டு உழைத்தாலும் இந்த பணம் நம் அருகில் வரவே மாட்டேன் என்கிறதே மக்களின் வேதனை. அன்றாடம் நமக்கு தேவையான பணத்தேவைகளை ஓரளவிற்கு பூர்த்தி செய்யும் விதமாக இயற்கை நமக்கு அளித்த வரம்தான் கோமதி சக்கரம் மற்றும் வலம்புரி சங்கு.கோமதி சக்கரம் பிரச்சனைகளை தீர்க்கும் தன்மை உடையது. வலம்புரி சங்கு பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்யும் தன்மை … Read more

இப்படியும் திருடலாமா வீடியோ கலைஞர்களை மிரட்டும் ஹேக்கர்களா??

இப்படியும் திருடலாமா வீடியோ கலைஞர்களை மிரட்டும் ஹேக்கர்களா??   கம்ப்யூட்டர்களில் ஊடுருவி வைரஸை பரப்பி பணம் பறிக்கும் ஹேக்கர்களால் ஸ்டுடியோ தொழில் செய்பவர்கள் பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் திருமணங்கள் சுப நிகழ்ச்சிகளை அதி நவீன கேமராக்கள் கொண்டு பதிவு செய்யும் தொழில்நுட்ப கலைஞர்கள் அவற்றை திரைப்பட காட்சிகள் போன்ற ஸ்பெஷல் எபெக்ட்டுகளை சேர்த்து வாடிக்கையாளர்களுக்கு தருகிறார்கள். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த புதிய மென்பொருட்கள் விசுவல் எபெக்ட் வினை மென்பொருட்களை பதிவிறக்கம் செய்யும் ஸ்டுடியோ தொழில்நுட்ப … Read more

உங்களுக்கு பிடித்த பீடைகள் போக்க இதை செய்து பாருங்க !! நிச்சியம் பலன் கிடைக்கும்!..

உங்களுக்கு பிடித்த பீடைகள் போக்க இதை செய்து பாருங்க !! நிச்சியம் பலன் கிடைக்கும்!.. இது என்ன வீணா போன கையோ.. வந்த பணம் ஒரு பைசா கூட தங்கவில்லை. கைக்கு வந்த பணம் உப்பாக கரைந்து விடுகிறது.பணத்தை கையில் தொடவே பயமாக இருக்கிறது. அதிர்ஷ்டம் கெட்ட கையாக உள்ளது. இந்த கையால் எந்த செயலை செய்தாலும் அது வெற்றி அடையவில்லை. இப்படி தரித்திரம் பிடித்த கையை அதிர்ஷ்டம் நிறைந்த வளமான செழிப்பான கையாக மாற்றுவது எப்படி. … Read more

இந்த சிலையை வைத்திருந்தால் பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்! மிஸ் பண்ணாம பாருங்க!

இந்த சிலையை வைத்திருந்தால் பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்! மிஸ் பண்ணாம பாருங்க! நம்மில் பலரும் குபேரன் – சிரிக்கும் புத்தர் சிலை இரண்டுமே ஒன்று தான் என்று நினைத்திருப்போம். ஆனால் உண்மையில் குபேரனுக்கும் சிரிக்கும் புத்தர் சிலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. சீனாவில் சிரிக்கும் புத்தரின் சிலை செல்வத்தின் பொருளாக கருதப்படுகிறது. எனவே சிரிக்கும் புத்தர் சிலையை வீட்டில் வைத்தால் செல்வம் குவியும் என்பது நம்பிக்கையாக உள்ளது. சிரிக்கும் புத்தர் சிலை நீண்ட, மகிழ்ச்சியான, ஆரோக்கியமான … Read more

உங்கள் வீட்டில் பண கவலையா! உடனே இதை செய்யுங்கள்!

உங்கள் வீட்டில் பண கவலையா! உடனே இதை செய்யுங்கள்! நீங்கள் பணக்கஷ்டத்தில் துன்பப்பட்டு கொண்டிருப்பவர்களா, வெளியில் கொடுத்த பணம் திரும்பி வராமல் வெகுநாட்களாக நிலுவையில் இருந்து கொண்டிருப்பவர்களா, கேட்ட இடத்தில் பணத்தின் வருகைக்காக பார்த்து காத்து கொண்டுறுபவர்களா, அனைவருமே இந்த பரிகாரத்தை செய்தால் உடனடியாக பலன் பெற முடியும். இந்த பரிகாரத்தை சரியாக செய்து, இந்த மந்திரத்தை சரியாக உச்சரித்து வந்தால் பணவரவு அதிகரிக்கும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் செய்ய வேண்டும். அதாவது காலை … Read more

இனி 500 ரூபாய் நோட்டு செல்லாத? பீதில் பொதுமக்கள் அவதி!

இனி 500 ரூபாய் நோட்டு செல்லாத? பீதில் பொதுமக்கள் அவதி! கள்ள நோட்டுகள் குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களால் சமூக இணையதளங்கள் மற்றும் ட்விட்டர் வலைதளங்கள் தினமும் மிகவும் அதிக அளவில் பகிரப்படுகின்றன. கணக்குகளில் போலி நோட்டுகள் மற்றும் நாணயங்களை அடையாளம் காணும் முறையை பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கடந்த சில நாட்களாக ஒரு வதந்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்தியாவில் கள்ள நோட்டுகளை பதுக்கி வைக்கப்பதை தடுக்க கடந்த 2016ம் ஆண்டு … Read more

உஷார் மக்களே! பட்டப் பகலில் வீட்டில் திருட்டு!

Ushar people! Home burglary on graduation day!

உஷார் மக்களே! பட்டப் பகலில் வீட்டில் திருட்டு! திருவாசல் அருகே உள்ள நித்தக்கரை வெல்கம் நகரில் வசிபவர் கார்த்திகேயன் (வயது 45). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நித்தியா (39). இவர் மணிவிழுந்தான் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பிரகதீஸ்வரன் (17) என்ற மகனும் ஹன்சிகா (11) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மகள், மகளை பள்ளிக்கூடத்திற்கு பஸ்சில் அனுப்பி வைத்துள்ளார். பின்னர் மணிவிழிந்தான் ரேஷன் கடைக்கு … Read more

வீட்டின் உரிமையாளரின் கண்முன்னே  கொள்ளையடித்த பொருட்களுடன்   திருடர்கள் பைக்கில் தப்பியோட்டம்!

Thieves escape on bike with looted items in front of home owner!

வீட்டின் உரிமையாளரின் கண்முன்னே  கொள்ளையடித்த பொருட்களுடன்   திருடர்கள் பைக்கில் தப்பியோட்டம்! கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் . இவர் வக்கீல் வெங்கடேசன் என்று அழைக்கப்படுவார். இவருக்கு வயது 50. வக்கீல் வெங்கடேசன் அதே பகுதியில் உள்ள அவரது விவசாய தோட்டத்திற்கு சென்றுள்ளார். மழையின் காரணமாக பயிர்கள் என்ற நிலைமையில் உள்ளது என்று கண்காணிக்க சென்றுள்ளார்கள். தோட்டத்தில் அதிக அளவு வேலை இருப்பதால் காலையில் அத்தோட்டத்திற்கு சென்றார்கள்.மாலை … Read more