உப்பை வீட்டில் இந்த இடத்தில் மட்டும் வைத்து பாருங்கள்! உங்களுக்கு பண மழை தான்!

உப்பை வீட்டில் இந்த இடத்தில் மட்டும் வைத்து பாருங்கள்! உங்களுக்கு பண மழை தான்! மகாலட்சுமி என்று அழைக்கப்படும் பொருட்களில் மிக முக்கியமான ஒன்று உப்பு. உப்பின் மூலம் எண்ணற்ற பரிகாரங்கள் செய்யலாம் அதன் மூலம் நாம் வாழ்வில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கும். வீட்டில் அனைத்து மூளைகளிலும் தண்ணீர் படாமல் இருக்கும் இடங்களில் உப்பை வைக்க வேண்டும். மேலும் குளியலறையில்  தண்ணீர் படாமல் இருக்கும் இடத்தில் உப்பை வைக்க வேண்டும். அவ்வாறு வைத்த உப்பு கரைந்து கொண்டே … Read more

ஒரு கைப்பிடி வெந்தயம் இருந்தால் போதும்! நீங்கள் தான் கோடீஸ்வரர்!

ஒரு கைப்பிடி வெந்தயம் இருந்தால் போதும்! நீங்கள் தான் கோடீஸ்வரர்! சமையலில் பயன்படுத்தும் வெந்தயம் என்பது புதன் கிரகத்திற்குரிய தானியம் ஆகும். வெந்தயம் மூலம் செல்வம் மற்றும் மகிழ்ச்சியையும் தரும் பரிகாரங்களை அறிந்து கொள்ளலாம். ஒரு கைப்பிடி வெந்தயம் இருந்தால் போதும் உங்கள் வீட்டில் உள்ள கடன் பிரச்சனை உடனடியாக தீரும் மேலும் சண்டை சச்சரவுகளையும் தீர்த்துவிடலாம். ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு கைப்பிடி வெந்தயம், ஒரு ஸ்பூன் அளவிற்கு வெல்லம், ஒரு ஸ்பூன் பச்சரிசி இந்த … Read more

பிரதோஷ நாளில் சிவபெருமானை இப்படி வழிபட்டால் போதும்!! அனைத்து தோஷங்களும் விலகிவிடும்!

பிரதோஷ நாளில் சிவபெருமானை இப்படி வழிபட்டால் போதும்!! அனைத்து தோஷங்களும் விலகிவிடும்! நம்மில் பலருக்கும் ஜாதக ரீதியாக பல தோஷங்கள் இருக்கும். அந்த தோஷங்களை பல நல்ல விஷயங்களை நடக்க விடாமல் தடுக்கும். அவ்வாறு இருப்பவர்கள் பல இடங்களை நம்பி காசு கட்டி ஏமாறுவதும் உண்டு. இந்த பரிகாரம் செய்தால் அந்த தோஷம் போகும் என கூறி பலர் பல இடங்களில் தோஷம் கழித்து வருகின்றனர். அவ்வாறு இருப்பவர்களுக்கு தான் இந்த பதிவு. தோஷம் உள்ளவர்கள், அதாவது … Read more

தீரா கடன் தொல்லை உள்ளவரா பணப் பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு தரும் ஒரே கடவுள் ஒரே பரிகாரம்!!

தீரா கடன் தொல்லை உள்ளவரா பணப் பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு தரும் ஒரே கடவுள் ஒரே பரிகாரம்!! இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் யாரும் கடன் இல்லாமல் வாழ்வதில்லை. பொருளாதார ரீதியாகவும் விலைவாசி உயர்ந்ததால் மக்கள் முன்பை விட அதீத கடனிலேயே வாழ்கின்றனர். பலருக்கும் மூச்சை மட்டும் அளவிற்கு கடன் தொல்லை இருக்கும். என்னதான் ஓடி ஓடி சம்பாதித்தாலும் கடன் கட்டியே கடைசி காலம் வரை தள்ளி விடுவோமோ என்று பலரின் எண்ணம் இருக்கும். அவ்வாறு நினைப்பவர்கள் இந்த … Read more

இந்த விரதத்தை கடைபிடித்தால் போதும் நீங்கள் மனக்கவலை இல்லாமல் வாழலாம்!!

இந்த விரதத்தை கடைபிடித்தால் போதும் நீங்கள் மனக்கவலை இல்லாமல் வாழலாம்!!   திருவோண நோன்பு என்பது சீனிவாசனான பெருமாளுக்கு உகந்த நாளாகும் .மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தில் மேற்கொள்ளப்படும் விரதம் திருவோண விரதம்.இந்த நட்சத்திர நன்னாளில் பெருமாளை வழிபாடு செய்தால் வாழ்வில் நன்மை உண்டாகும்.ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பெருமாளுக்குரிய திருவோணமும் சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே திரு என்ற சிறப்பு அடைமொழியுடன் கூடியது. தசாவதாரங்களில் வாமன அவதாரம் எடுத்த பெருமாள் மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் … Read more

கர்மவினைகள் நீங்க மற்றும் காரிய தடைகள் அகல.. சனிக்கிழமையன்று விநாயகரை வழிபடுங்கள்..!

கர்மவினைகள் நீங்க மற்றும் காரிய தடைகள் அகல.. சனிக்கிழமையன்று விநாயகரை வழிபடுங்கள்..! முக்தி கிடைக்காமல் பிறப்பிற்கு காரணமாக அமைவது அறிந்தும் அறியாமல் செய்த பாவங்கள் தான். பொதுவாக கர்மவினை பின் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. என்னதான் நல்லது செய்தாலும் கெட்டது நடக்கிறது என்றால் செய்த கர்மவினை பயனை அனுபவித்து கொண்டிருக்கிறீர்கள் என்பது அர்த்தமாகும். இது போன்ற கர்மவினை பாவங்களை குறைத்து கொள்ளவும் இதனால் ஏற்படக்கூடிய தடைகளை அகற்றவும் என்னென்ன செய்யலாம்?காண்க அதை … Read more

கடன் பிரச்சனையை போக்கி பண வரவை பெருக செய்யும் பஞ்ச கவ்ய விளக்கு!

கடன் பிரச்சனையை போக்கி பண வரவை பெருக செய்யும் பஞ்ச கவ்ய விளக்கு! குடும்பத்தில் கடன் தொல்லைகள் நீங்கி லட்சுமி கடைக்கண் பெருக வீட்டில் சிறிய ஹோமங்களை செய்ய வேண்டும். ஆனால் இதற்கான பணச்செலவு சற்று அதிகம் ஏற்படும்.பலருக்கும் இந்த பரிகாரம் பற்றி தெரிந்திருக்கும். பஞ்சகவ்ய விளக்கை வீட்டில் ஏற்றும் பொழுது அர்ப்பணித்தல் செய்யும் போது கிடைக்கும் அதே நன்மைகள் தான் இதிலும் கிடைக்கிறது. இந்தப் பஞ்சகவ்ய விளக்கானது பால், தயிர், நெய், கோமியம், சாணம் இவைகளால் … Read more

இன்று.. ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்.. கஷ்டங்கள் விலக தெய்வங்களை வழிபடுங்கள்..!!

இன்று.. ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்.. கஷ்டங்கள் விலக தெய்வங்களை வழிபடுங்கள்..!! செவ்வாய்க்கிழமை என்பது நவகிரகங்களில் செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட நாளாகும். மேலும் செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானை விரதமிருந்து வழிபடுவதற்கு ஏற்ற நாளாகும். செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கை மற்றும் முருகப்பெருமானை வழிபடுவதால் தோஷம் நிவர்த்தியாகி திருமண பாக்கியமும் மற்றும் குழந்தை பாக்கியமும் கிடைக்கும். அதிலும் ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஆடி மாத செவ்வாய்க்கிழமைகள் அனைத்துமே இறைவழிபாடு மற்றும் விரதங்களுக்கு ஏற்ற நாளாகும். பெண்கள் … Read more

கடக ராசிகாரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்! முழு விவரங்கள் இதோ!

கடக ராசிகாரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்! முழு விவரங்கள் இதோ! வளமான கற்பனையும், எழுச்சியும், சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லும் கடக ராசி அன்பர்களே…!ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் கடக ராசிக்கு தொழில் ஸ்தானம் என்னும் பத்தாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் சுக ஸ்தானம் என்னும் நான்காம் பாவகத்திலும் பெயர்ச்சி அடைந்தார். ராகு கேது … Read more

2022-2023 ஆண்டிற்கான சிம்மம் ராசிக்கு ராகு கேது பெயர்ச்சி! முழு விவரங்கள் இதோ!

2022-2023 ஆண்டிற்கான சிம்மம் ராசிக்கு ராகு கேது பெயர்ச்சி! முழு விவரங்கள் இதோ! வேகமும், நிர்வாகத் திறமையும் கொண்டிருக்கக்கூடிய சிம்ம ராசி அன்பர்களே.ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் சிம்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் சிம்ம ராசிக்கு தைரிய வீரிய ஸ்தானமான மூன்றாம் பாவகத்திலும் பெயர்ச்சி அடைந்தார்.     மேலும் செயல்பாடுகளில் … Read more