இந்தியா பாகிஸ்தான் போட்டியில் யாருக்கு வெற்றி… ரிக்கி பாண்டிங் சொல்லும் ஆருடம்

இந்தியா பாகிஸ்தான் போட்டியில் யாருக்கு வெற்றி… ரிக்கி பாண்டிங் சொல்லும் ஆருடம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசியக்கோப்பை தொடரில் மோத உள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளின் அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரு தரப்பு போட்டிகளில் விளையாடுவதில்லை. ஆனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த டி 20 தொடர் உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதின. இந்த போட்டி அந்த தொடரின் இறுதிப் போட்டியை பார்த்தவர்களை … Read more

ஆசியக் கோப்பை ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்குகிறது! களம் இறங்கும் இந்த இரண்டு டீம்கள்!

ஆசியக் கோப்பை ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்குகிறது! களம் இறங்கும் இந்த இரண்டு டீம்கள்! ஆசியக் கோப்பையில் இந்தியா ஆகஸ்ட் 28-ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது பாண்டிங் வரவிருக்கும் மோதல் குறித்து தனது தீர்ப்பை வழங்கினார்.ஆஸ்திரேலிய கிரேட், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டியை மீண்டும் சட்டத்தில் கொண்டு வருவதைப் பார்க்க விரும்புகிறார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங், ஆசிய கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடக்கவிருக்கும் மோதல் குறித்து தனது தீர்ப்பை அளித்துள்ளார், மேலும் ரோஹித் சர்மாவும் … Read more

ஆசியக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டி… பாக். கேப்டன் பாபர் ஆசாமின் கூல் பதில்!

ஆசியக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டி… பாக். கேப்டன் பாபர் ஆசாமின் கூல் பதில்! இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசியக்கோப்பை தொடரில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி மோதுகின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளின் அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரு தரப்பு போட்டிகளில் விளையாடுவதில்லை. ஆனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த டி 20 தொடர் உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதின. இந்த போட்டி அந்த … Read more

ஆசியக்  கோப்பை தொடர்… முக்கிய வீரர் விலகலா? இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

ஆசியக்  கோப்பை தொடர்… முக்கிய வீரர் விலகலா? இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி! இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் டி 20 போட்டிகளில் சிறப்பாக சமீபகாலத்தில் செயல்பட்டு வருகிறார். ஆசியக் கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் தொடங்க உள்ளது. இதற்கான இந்திய அணி தேர்வு பற்றி பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதுபோல காயத்தால் சில வீரர்கள் விலக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. அதில் … Read more

ரசிகர்களுக்கு குஷி செய்தி… ஆசியக் கோப்பையில் 3 முறை பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா?

ரசிகர்களுக்கு குஷி செய்தி… ஆசியக் கோப்பையில் 3 முறை பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா? கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளின் அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரு தரப்பு போட்டிகளில் விளையாடுவதில்லை. ஆனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த டி 20 தொடர் உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதின. இந்த போட்டி அந்த தொடரின் இறுதிப் போட்டியை பார்த்தவர்களை விட எண்ணிக்கை அதிகம். இந்நிலையில் இம்மாத இறுதியில் ஐக்கிய … Read more

ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா vs பாகிஸ்தான்… போட்டி தேதி அறிவிப்பு!

ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா vs பாகிஸ்தான்… போட்டி தேதி அறிவிப்பு! ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளின் அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரு தரப்பு போட்டிகளில் விளையாடுவதில்லை. ஆனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த டி 20 தொடர் உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதின. இந்த போட்டி அந்த தொடரின் … Read more

உதவி அளிக்க  சென்ற ராணுவ ஹெலிகாப்டர் திடீர் விபத்து !..நடந்தது என்ன? ஹெலிகாப்டரை இயக்கிய வீரர்கள் நிலை?..

The military helicopter that went to help had a sudden accident!..What happened? The status of the soldiers who operated the helicopter?

உதவி அளிக்க  சென்ற ராணுவ ஹெலிகாப்டர் திடீர் விபத்து  !..நடந்தது என்ன? ஹெலிகாப்டரை இயக்கிய வீரர்கள் நிலை?.. கராச்சியில் பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த மாதத்திலிருந்து விடாது மழை பெய்து வருகிறது. இதனால் மாகாணத்தில் பத்தாயிரம்  வீடுகள் மழை நீரினால் மூழ்கியது. 1 லட்சத்து 97 ஆயிரத்து 930 பயிர் நிலங்கள் மற்றும் 565 கி.மீ. சாலைகள் இந்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 712 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இதுவரை பலி எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியது.இதனை மாகாண … Read more

கவர்னர் வெளியிட்ட அறிவிப்பு! அதிர்ச்சி நிலையில் கட்சி!

The announcement made by the governor! Party in shock!

கவர்னர் வெளியிட்ட அறிவிப்பு! அதிர்ச்சி நிலையில் கட்சி! நேற்று கேரளா மாநிலத்தில் கொச்சியில் உள்நாட்டு பாதுகாப்பு கருத்தரவு கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு கவர்னர் ஆர் என் ரவி பங்கேற்றார்.  மேலும் அப்போது அந்த கருத்தரங்கில் பேசிய ஆர் எம் ரவி நாட்டின் ஒற்றை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேசுபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது மற்றும் ஆயுத குழுக்களுடன் கடந்த எட்டு ஆண்டுகளாக எந்த பேச்சு வார்த்தையும் நடத்தப்படவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் சரணடைய விரும்பும் குழுக்களுடன் மட்டுமே … Read more

இவர்கள் ஆறு பேருக்கு மட்டும் மரண தண்டனை விதித்து உயர் நீதிபதிகள் அதிரடி உத்தரவு !.. அதற்கான காரணம் என்ன ?  

The High Judges have ordered the death penalty for only six of them!.. What is the reason for that?

வங்காளதேசத்தில் இவர்கள் ஆறு பேருக்கு மட்டும் மரண தண்டனை  விதித்து உயர் நீதிபதிகள் அதிரடி உத்தரவு !.. அதற்கான காரணம் என்ன ? டாக்கா நகரில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அதாவது 1971 ஆம்  ஆண்டு நடந்த வங்காளதேச விடுதலைப் போர்  ஒன்று நடந்தது.இந்த போரில் பாகிஸ்தான் ராணுவத்துடன் ஆயுதம் தாங்கிய பலர் கூட்டாக ஒன்று திரண்டனர்.இந்த போராட்டத்தில்  ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்தனர். இதன்படி போர்க்குற்றம் வரலாற்றின் கருப்பு அத்தியாயமாகி இருக்கிறது. அப்போது … Read more

இலங்கையில் ஆசியகோப்பை தொடர்… இந்தியா vs பாகிஸ்தான்… கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம்!

ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா கிரிக்கெட் அணி கலந்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது. அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரு தரப்பு போட்டிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடுவதில்லை. ஆனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த டி 20 தொடர் உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதின. இந்த போட்டி அந்த தொடரின் இறுதிப் போட்டியை பார்த்தவர்களை விட எண்ணிக்கை அதிகம். இந்நிலையில் இந்த ஆண்டும் ஆஸ்திரேலியாவில் டி 20 உலகக்கோப்பை … Read more