கோவை விவசாய நிலத்தில் 15 அடி நீள ராஜநாகம்; பீதியில் அப்பகுதி மக்கள்

கோவை விவசாய நிலத்தில் 15 அடி நீள ராஜநாகம்;
பீதியில் அப்பகுதி மக்கள்

டாக்டர் என்னை இந்த பாம்புதான் கடித்தது! மருத்துவரை தெறிக்க விட்ட நோயாளி !

டாக்டர் என்னை இந்த பாம்புதான் கடித்தது! மருத்துவரை தெறிக்க விட்ட நோயாளி ! ராமநாதபுரம் மாவட்டத்தில் தன்னைக் கடித்த பாம்பைக் கையோடு மருத்துவமனைக்கு  எடுத்து சென்ற நபரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஒரு காலத்தில் பாம்பு ஒரு மனிதரைக் கடித்துவிட்டால் அவ்வளவுதான். அவரைப் பிழைக்க வைப்பது கடினம் என்ற சூழல் இருந்தது. ஆனால் இப்போது நவீன வசதிகள் பெருகிவிட்ட நிலையில் எத்தகைய பாம்பு கடித்திருந்தாலும் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் அவர்களைக் காப்பாற்றி விடலாம் என்ற … Read more