மருத்துவமனையில் அமைச்சர் திடீர் அனுமதி! பரபரப்பில் கட்சி தலைமை!
மருத்துவமனையில் அமைச்சர் திடீர் அனுமதி! பரபரப்பில் கட்சி தலைமை! கொரோனா தொற்று மூன்று ஆண்டு காலமாக உலக நாடுகள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனால் பல நாடுகள் பொருளாதார வகையில் பின்னடைவையே சந்தித்துள்ளது.தற்பொழுது வரை அத்தொற்றிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.தடுப்பூசிகள் நடைமுறைபடுத்தப்பட்டும் மக்களுக்கு தொற்று பரவும் அபாயம் குறையவில்லை.இந்த மூன்று ஆண்டுகாலத்தில் பல உயிர்களை இழக்க நேரிட்டதுஇந்த கொரோனா தொற்றானது பாமர மக்கள் முதல் அரசியல்வாதிகள்,தொழிலதிபர்கள்,சினிமா பிரபலங்கள் என அனைவரையும் பாரபட்சமின்றி தாக்கியது. தற்போது வரை … Read more