தமிழகத்தில் பொங்கல் பரிசுத்தொகையாக ரேசன் கார்டுக்கு ரூபாய் 5000?

Good news for ration card holders! Government announces extension of free scheme till next year

தமிழகத்தில் பொங்கல் பரிசுத்தொகையாக ரேசன் கார்டுக்கு ரூபாய் 5000? ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது தமிழக அரசின் சார்பில் ரேசன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்குவது வழக்கம்.அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்த்து ரூ.5 ஆயிரம் பணமும் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு பரிசு தொகுப்பு … Read more

ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் அடுத்த சலுகை

TN Assembly-News4 Tamil Online Tamil News1

கொரோனா வைரஸ் பாதிப்பினால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்களின் அன்றாட பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளதால் பொருளாதார தேவைகளை சமாளிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்ட மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நிவாரண உதவிகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் அட்டை வைத்துள்ளவர்கள் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கூடுதலாக … Read more