தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் திடீர் தீ விபத்து!.. வெடித்து சிதறியதால் விரைந்து செயல்ப்பட்ட தீயணைப்பு வீரர்கள்!…

Private Bank ATM Sudden fire accident in the center!.. Firefighters rushed to work due to explosion!...

தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் திடீர் தீ விபத்து!.. வெடித்து சிதறியதால் விரைந்து செயல்ப்பட்ட தீயணைப்பு வீரர்கள்!… திருமுல்லைவாயல் அடுத்த அண்ணனூர் சிவசக்தி நகர் மெயின் ரோட்டில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் ஒரு செயல்பட்டு வருகிறது.இந்நிலையில்  நேற்று அதிகாலை இந்த ஏ.டி.எம் மையத்தில் திடீரென வெடித்து அதிக சத்தத்துடன் வெடித்து கரும்புகை வெளியேறியது. இதனால் அருகில் வசிப்பவர்கள் ஓடிவந்து பார்த்தபோது ஏ.டி.எம். மையத்தில் தீப்பிடித்து எரிவது தெரிய வந்தது. இதுபற்றி தகவலறிந்து வந்த ஆவடி தீயணைப்புதுறை  … Read more

ஒப்பந்ததாரரின் கட்டளையை மீறிச் சென்ற பல பேர் மாயம்!! தேடும் பணி தீவிரம்!.. அழுகிய நிலையில் சடலம் மீட்பு?..

MANY MANY PEOPLE WHO DISREGARDED THE ORDER OF THE CONTRACTOR!! Intensive search!.. Recovery of the dead body in rotten condition?..

ஒப்பந்ததாரரின் கட்டளையை மீறிச் சென்ற பல பேர் மாயம்!! தேடும் பணி தீவிரம்!.. அழுகிய நிலையில் சடலம் மீட்பு?.. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்தின் குருங் குமே மாவட்டத்தில் இந்திய மற்றும் சீனா எல்லை ஒட்டி இருக்கின்றது. இதில் தமின் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பெரிய அளவில் சாலை உள்கட்ட அமைப்பு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தலைநகர் இடா நகரிலிருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த தமின் வட்டத்தில் நடந்த இந்த … Read more

அக்னிபத் வீரர்களுக்கு தேர்வு தொடக்கம்! இதோ முழு விவரங்கள்!

Selection begins for Agnipath players! Here are the full details!

அக்னிபத் வீரர்களுக்கு தேர்வு தொடக்கம்! இதோ முழு விவரங்கள்! 2023ஆண்டு ஜூலையில் அக்னிபத் வீரர்களின் முதல் அணி தயாராகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு நான்கு ஆண்டுகள் பணியாற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என  மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 45  முதல் 50 ஆயிரம் வீரர்களை பணியில் அமர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வாகும் வீரர்களுக்கு 6 மாத காலம் பயிற்சி அளிக்கப்படும் பிறகு மூன்றரை ஆண்டுகள் அவர்கள் வேலை … Read more

ஐபிஎல்: அடுத்தடுத்து விலகும் இங்கிலாந்து வீரர்கள்!

ஐபிஎல் 2021ன் இரண்டாம் பாதியிலிருந்து இங்கிலாந்தின் பேர்ஸ்டோ, மலான் மற்றும் வோக்ஸ் ஆகியோர் விலகியுள்ளனர். போ்ஸ்டோ சன்ரைசா்ஸ் ஹைதராபாதையும், மலான் பஞ்சாப் கிங்ஸை யும், வோக்ஸ் தில்லி கேப்பிட்டல்ஸையும் சோ்ந்தவா்களாவா். தனிப்பட்ட காரணத்துக்காக விலகுவதாக அவா்கள் தெரிவித்திருந்தாலும், டி20 உலகக்கோப்பை இங்கிலாந்து அணியில் தேர்வாகியுள்ளதால் அந்த தொடருக்கு தயாராகவே அவர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளதாக தெரிகிறது. இதனிடையே, ஐபிஎல் போட்டியில் பங்கேற்க இருக்கும் இந்திய வீரா்கள் மான்செஸ்டரில் இருந்து துபாய் புறப்பட்டுச் சென்றனா். கடந்த இரு நாள்களில் … Read more

இனி வீரர்களைக் கடன் வாங்கிக் கொள்ளலாம்: பிசிசிஐ புதிய விதிமுறை !

இனி வீரர்களைக் கடன் வாங்கிக் கொள்ளலாம்: பிசிசிஐ புதிய விதிமுறை ! இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை பாதி போட்டிகள் முடிந்த நிலையில் வீரர்களை மாற்றிக் கொள்ளலாம் என புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் பணம் கொழிக்கும் விளையாட்டாக மாறி வருகின்றன. இதனால் மற்ற நாட்டு வீரர்கள் கூட ஐபிஎல் ல் விளையாடுவதிலேயே ஆர்வமாக உள்ளனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே ஆகிய … Read more