மருத்துவக் காப்பீடு அடையாள அட்டையில் திருத்தம்!! தமிழக அரசு அறிவிப்பு!!

Correction in Medical Insurance ID Card!! Tamil Nadu Government Notification!!

மருத்துவக் காப்பீடு அடையாள அட்டையில் திருத்தம்!! தமிழக அரசு அறிவிப்பு!! ஓய்வூதியர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்தை யுனெடைட் இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இதற்காக கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் தரவுத் தளத்தில் இருந்து ஓய்வூதியதாரர்களின் முகவரிகள் எடுக்கப்பட்டு, மருத்துவக் காப்பீடு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்தக் காப்பீடு அட்டையில் ஓய்வூதியதாரர்களின் புகைப்படம் இல்லாமல் இருந்தது. அந்த வகையில் அடையாள அட்டையில் அவர்கள் புகைப்படத்துடன் துணைவர்களின் புகைபடத்தையும் சேர்க்க வேண்டும் என்று ஓய்வூதிய சங்கங்கள் சார்பில் … Read more

மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய திட்டம் அறிமுகம்! தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Introducing a new program for alternative donors! Tamil Nadu government announcement!

மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய திட்டம் அறிமுகம்! தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு! தற்போது தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கிராமபுறங்கள் மற்றும் நகரப்புறங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு  வீடு வழங்கும் திட்டம் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது எனவும் கூறப்பட்டிருந்தது. மேலும் அந்த அறிவிப்பை விரைவில் செயல்படுத்த வேண்டும் என மாற்றுத் திறனாளி நல இயக்குனர் தமிழக அரசிற்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.அதில்  40 சதவீதம் அல்லது அதற்கு … Read more

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை ஏற்றது தமிழக அரசு

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை ஏற்றது தமிழக அரசு! கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.இதில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கைகள் மற்றும் மனுக்களை பெற்றார். இதில் மாதாந்திர உதவித்தொகை, பெட்ரோல் ஸ்கூட்டர்கள், செல்போன்கள், அடையாள அட்டை உள்ளிட்ட பல கோரிக்கைகள் தொடர்பான 359 மனுக்களை மாற்றுத்திறனாளிகள் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரிடம் கொடுத்தனர். மேலும் மனுக்களை பெற்ற கலெக்டர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட … Read more

தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம்! மாற்றுத்திறனாளிக்கள் மகிழ்ச்சி!

தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம்! மாற்றுத்திறனாளிக்கள் மகிழ்ச்சி! தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர்  பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு முகாம் ஒன்று நடைபெற்றது. அந்த  முகாமை ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிலட்சுமி திராவிட செல்வன் தலைமையில் பொறுப்பு  ஏற்று நடத்தினார். அந்த முகாமில்  பல்வேறு துறையில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுது. அந்த பகுதியில் உள்ள அனைத்து  மாற்றுத்திறனாளிகளுக்கும் எலும்பு முறிவு, கண் பிரிவு, மனநலப்பிரிவு மற்றும்  காது பிரிவு போன்ற பிரிவில் உள்ள … Read more

பணியின் போது அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

பணியின் போது அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!! தமிழக அரசுப் பணியாளர்கள் அனைவரும் அலுவலக வேலையின் போது அரசு வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை அணிய வேண்டும் என்று உத்தரவு போடப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் பலர் வேலைக்கான அடையாள அட்டையை அணிவதில்லை என்று பல்வேறு புகார்கள் குவிந்த காரணத்தால், அரசு பணியாளர் நலன் மற்றும் சீர்திருத்தத்துறையின் மூலம் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வேலை நேரத்தின் போது ஒவ்வொரு அரசு ஊழியரும் … Read more

அரசு ஊழியர்களுக்கும் இனி அடையாள அட்டை: தமிழக அரசு உத்தரவு

தனியார் ஊழியர்கள் கழுத்தில் அடையாள அட்டையை அணிவது போன்று அரசு ஊழியர்களும் தங்கள் பணி நேரத்தில் அரசு வழங்கியுள்ள அடையாள அட்டைகளை அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே அடையாள அட்டை கொடுக்கப்பட்ட போதிலும் யாரும் அதனை அணிவதில்லை என்று புகார் கூறப்பட்டது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2018ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில், அரசு ஊழியர்கள் அனைவரும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கட்டாயம் அணிய … Read more