தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணம்!! அரசு எச்சரிக்கை!!

Tuition fees of private schools!! Government alert!!

தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணம்!! அரசு எச்சரிக்கை!! தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை தேர்வுகள் நடைபெற்று முடிந்தது. தற்போது அரசு மற்றும் தனியார் என அனைத்து பள்ளிகளுக்கும்  கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்க இன்னும் 15 நாட்கள் உள்ள நிலையில் தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது சில தனியார் பள்ளிகளில், இந்த விடுமுறை காலங்களில், வரும் கல்வியாண்டிற்கான கட்டணம் வசூலிக்கப் படுகிறது என … Read more

அதிக பயணிகள் வருகையால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் திடீர் உயர்வு!!

Due to high number of passengers, the fare of omni buses has suddenly increased!!

அதிக பயணிகள் வருகையால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் திடீர் உயர்வு தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. பெரும்பாலானோர் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர். கோடை விடுமுறையை தங்களது சொந்த ஊர்களில் கழித்துவிட்டு பள்ளிகள் திறக்கும்போதுதான் சென்னைக்கு வருவார்கள். இதனால் தென் மாவட்டங்களான மதுரை, நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு மே மாதம் முழுவதும் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகின்றன. ஆகையால் தற்போதைய சூழ்நிலையில் ஊருக்கு … Read more

பேருந்துகளில் அதிகபட்ச கட்டணம் நிர்ணயம்! இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!

பேருந்துகளில் அதிகபட்ச கட்டணம் நிர்ணயம்! இன்று முதல் முன்பதிவு தொடக்கம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அனைத்து மக்களும் வீட்டின் உள்ளே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில் பணிக்கு செல்வார்கள் அனைவரும்  வீட்டிலேயே இருந்து வேலை பார்க்கும் நிலையும் ஏற்பட்டது. அதனால் பேருந்தில் செல்பவர்களின் கூட்டம் குறைந்தது. தற்போது நடப்பாண்டில் கொரோனா பரவல் சற்று குறைந்து காணப்படும் நிலையில் அனைவரும் அலுவலகம் சென்று வேலை செய்ய தொடங்கிவிட்டனர். அதனால் தீபாவளி பண்டிகை முன்னிட்டு … Read more

இனி ஏடிஎம் கார்டை அதிக அளவு பயன்படுத்தினால் கட்டணம் பிடிக்கப்படும்!.அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!..

இனி ஏடிஎம் கார்டை அதிக அளவு பயன்படுத்தினால் கட்டணம் பிடிக்கப்படும்!.அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!.. இந்திய முழுவதும் பல்வேறு வங்கிகள் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் வாடிக்கையாளர்கள் அனைவரும் எளிமையான முறையில் பணம் எடுக்க வங்கிகள் பல ஏடிஎம் இயந்திரங்கள் அந்தந்த பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டில் எடுத்துக் கொள்கின்றனர்.தற்போது ஏடிஎம் பயன்படுத்தும் பரிவர்த்தனை அளவு அதிகரித்துள்ளது.அதன் படி ஏடிஎம் கார்டை மாதம் ஐந்து முறை பயன்படுத்தலாம் எனவும் மூன்று முறை பிற வங்கி ஏடிஎம் களில் இலவசமாக … Read more

வாகன ஓட்டிகள் அதிர்ச்சி! சுங்கச்சாவடி கட்டணம் உயர்வா?

Motorists shocked! Is customs duty high?

  வாகன ஓட்டிகள் அதிர்ச்சி! சுங்கச்சாவடி கட்டணம் உயர்வா? சுங்கச்சாவடிகளில் 15 ஆண்டுகள் அல்லது சாலை  அமைப்பதற்கு  பயன்படுத்திய முதல்லீடை   திரும்ப பெறும் வரை கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்பது விதிமுறை .அதற்குப் பின்னர் 40% சாலை பராமரிப்பிற்கான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளுக்கு  முன் அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளிலும் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து சென்னையில் உள்ள ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் சுங்கச்சாவடிகளில் ஓட்டுனர்களிடம்  சுங்கச்சாவடி ஊழியர்கள் துண்டு … Read more