தற்காலிக ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்ற அரசு!!! தற்காலிக பணியிடங்களுக்கான பணிக் காலத்தை நீட்டித்து அரசாணை வெளியீடு!!!
தற்காலிக ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்ற அரசு!!! தற்காலிக பணியிடங்களுக்கான பணிக் காலத்தை நீட்டித்து அரசாணை வெளியீடு!!! தற்காலிக பணியிடங்களுக்கான தொடரை(பணிக்காலத்தை) அரசு நீட்டிக்க வேண்டும் என்ற தற்காலிக ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு தற்காலிக பணியிடங்களுக்கான தொடர்பு நீடிப்பு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 1990 முதல் 2019ம் ஆண்டு வரை செயல்பட்டு வந்த அரசு பள்ளிகளுக்கு தரம் உயர்த்தப்பட்டது. மேலும் தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளுக்கு 300 தலைமை ஆசிரியர்கள் 2460 முதுநிலை ஆசிரியர்கள் … Read more