தமிழக அரசு பணியாளர்களுக்கு சூப்பரான செய்தி!! இன்று வெளியான முக்கிய அறிவிப்பு!!

Great news for Tamil Nadu government employees!! Important announcement today!!

தமிழக அரசு பணியாளர்களுக்கு சூப்பரான செய்தி!! இன்று வெளியான முக்கிய அறிவிப்பு!! மத்திய அரசு பணியாளர்களுக்கு ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதங்களில் அகவிலையின்படி ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதைப்போலவே, தற்போது தமிழக அரசு பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வு கொடுக்கப்பட வேண்டும். ஆனால் தமிழகத்தின் கடும் நெருக்கடியான சூழல், கடன் சுமை மற்றும் கரோனாவினால் பெரும் வருவாய் இழப்பு போன்றவை ஏற்பட்டதால் அரசு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுக்கப்படாமல் உள்ளது. இதனால் தமிழக அரசு பணியாளர்களுக்கு … Read more

இனி மாடர்ன் உடைகளுக்கு தடை!! கல்வித்துறை ஊழியர்களுக்கு அரசின் அதிரடி அறிவிப்பு!!

No more modern clothes!! Action notification of the government to the employees of the education department!!

பீகார் அரசு தற்போது மாநில கல்வித்துறை ஊழியர்களுக்கு அறவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கல்வித்துறை ஊழியர்கள் பணிபுரியும் இடத்துக்கு மாடர்ன் உடைகள் அதாவது, ஜீன்ஸ், டி. சர்ட் ஆகிய உடைகளை அணிந்து வரக்கூடாது என்று உத்தரவுப் பிறப்பித்துள்ளது. இவ்வாறு உடை அணிவது கலாச்சாரத்துக்கு எதிராக இருப்பதாக கூறி மாநில கல்வித்துறை ஊழியர்களுக்கு பீகார் அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவை நிர்வாக இயக்குனரான சுபோத் குமார் சவுத்ரி பிறப்பித்துள்ளார். எனவே மாநிலக் கல்வித்துறை வெளியிட்ட இந்த உத்தரவில் அரசு … Read more

மாநில அரசு ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

Action order for state government employees!! Shocking information released!!

மாநில அரசு ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! வெளியான அதிர்ச்சி தகவல்!! மணிப்பூரில் அதிகமாக உள்ள மெய்தி சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதை பூர்வீக பழங்குடியினரான குக்கி சமூகத்தினர் எதிர்த்து வருகின்றனர். இதனால் இரு சமூகத்தினருக்கும் இடையே மே மாதம் மூன்றாம் தேதி அன்று மோதல் கலவரமாக வெடித்தது. இதில் 100 பேர் உயிரிழந்தனர். மேலும் 310 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் ஏற்பட்ட இந்த கலவரத்தில் அமைதியை நிலைநாட்ட ஆளுநர் தலைமையில் ஒன்றிய அரசு … Read more

மத்திய அரசு அடுத்தடுத்து ஊழியர்களுக்கு கொடுத்த ஹாப்பி நியூஸ்!! பணியாளர்களுக்கு ஊதியமும் உயர வாய்ப்பு???

Happy news given to the employees by the Central Government!! Wages for employees are also likely to increase???

மத்திய அரசு அடுத்தடுத்து ஊழியர்களுக்கு கொடுத்த ஹாப்பி நியூஸ்!! பணியாளர்களுக்கு ஊதியமும் உயர வாய்ப்பு? மத்திய அரசு, அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து சில ஊதியம் தொடர்பான தகவல்களை வெளியிட்டு கொண்டே  வருகின்றது.அதில் சமீபத்தில் அகவிலைப்படி உயர்ந்தால் அரசு ஊழியர்களின் சம்பள மதிப்பு உயர வாய்ப்புள்ளது என்ற தகவலை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். ஊதியக்குழுக்களுக்கு இடையே  10 ஆண்டுகள் இடைவெளி ஆனதால் மத்திய அரசு பணியாளர்களும் ,ஓய்வூதியதாரர்களும் ஆகிய  அனைவரும் நிதி நெருக்கடியால் பண பற்றாக்குறை ஏற்பட்டு … Read more

அரசு ஊழியர்களுக்கு அதிரடி ஹாப்பி நியூஸ்!! ஜூலை மாதம் முதல் உயரும் சம்பளம்!!

Action happy news for government employees!! Salary increase from July!!

அரசு ஊழியர்களுக்கு அதிரடி ஹாப்பி நியூஸ்!! ஜூலை மாதம் முதல் உயரும் சம்பளம்!! மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி பண உயர்வு இருக்கும் என்றும் இது குறித்து அறிவிப்புகள் வரும் ஜூலை மாதம்   வெளியிடப்படும் என்றும் தகவல் கணிக்கப்பட்டு வருகிறது. அகவிலைப்படி பண உயர்வு என்பது எஜசிபிஜ என்ற குறியீடு மூலம் கணக்கிடப்படுகிறது.இந்த புள்ளிகளின் உயர்வை வைத்து அகவிலைப்படி பண உயர்வை மதிப்பீடு செய்ய முடியும். இது சற்று மாதங்களாக குறைந்து வரும் நிலையில்  தற்போது அதிகரித்து … Read more

அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! இவர்களுக்கு இனி இந்த தொகை கிடைக்க வாய்ப்பில்லை!

Shock news for government employees! There is no chance for them to get this amount anymore!

அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! இவர்களுக்கு இனி இந்த தொகை கிடைக்க வாய்ப்பில்லை! மத்திய அரசு ஊழியர்கள் தங்களுக்கு புதிய அகவிலைப்படையை நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஊழியர்களின் கணக்கில் நிலுவையில்  இருக்கும் தொகையை ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு வழங்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை பிடித்தம் … Read more

பெண்கள் தினத்தை முன்னிட்டு பொதுவிடுமுறை அறிவிப்பு..!

மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று தெலுங்கானாவில் உள்ள பெண் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று உலகமெங்கிலும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டப்பட்டு வருகிறது. பல நாடுகளிலும் கொண்டாட்டடங்கள் கலைகட்டி வருகின்றன. பெண்கள் தினத்தில் அவர்களின் முன்னேற்றம், உரிமைகளை நிலைநாட்டுதல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து விவாதித்தல், திட்டங்கள் உருவாக்குதல் போன்ற செயல்களில் ஈடுப்பட்டுகின்றனர். இந்நிலையில், இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு தெலுங்கானாவில் பணிப்புரியும் அரசு பெண் ஊழியர்களுக்கு பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில தலைமை … Read more

இவர்களின் ரேஷன் அட்டை இனி செல்லாது! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

இவர்களின் ரேஷன் அட்டை இனி செல்லாது! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு தேவையான உணவு தானியங்களைப் பெற ரேஷன் அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பொது மக்களுக்கு பல்வேறு விதமான உதவிகளும் கிடைத்து வருகின்றது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உணவு பாதுகாப்பதை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாக உள்ளது. உணவுப் பொருட்கள் மட்டும் அல்லாமல் எண்ணற்ற பயன்களும் கிடைக்கின்றது. இந்நிலையில் … Read more

அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! அகவிலைப்படி இத்தனை சதவீதம் உயர்வா?

Happy news for government employees! How much percent increase in cost price?

அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! அகவிலைப்படி இத்தனை சதவீதம் உயர்வா? மத்திய அரசு ஊழியர்களுக்கு இம்மாதத்தில் மிகப்பெரிய மகிழ்ச்சி செய்தி கிடைக்க உள்ளது. அந்த வகையில் அரசு விரைவில் ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் உயர்வு குறித்து முடிவு எடுக்க உள்ளது என கூறப்படுகிறது. மேலும் இது குறித்து அமைச்சரவையில் ஹோலி பண்டிகைக்கு முன்னதாகவே முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் மிகப்பெரிய முடிவை தொடர்ந்து அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் கிட்டதட்ட நான்கு … Read more

Breaking: வேலைக்கு வராத நாட்கள் அனைத்தும் பணி நாட்கள் தான்!! தமிழக அரசின் அசத்தல் அரசாணை!!

Breaking: All non-work days are work days!! Tamil Nadu Govt's Crazy Ordinance!!

Breaking: வேலைக்கு வராத நாட்கள் அனைத்தும் பணி நாட்கள் தான்!! தமிழக அரசின் அசத்தல் அரசாணை!! கொரோனா தொற்றால் சீனா என தொடங்கி இந்தியா முதல் பல நாடுகள் உயிரிழப்புகளை சந்தித்த வண்ணமே இருந்ததால் இதற்கு முதலில் எந்த தடுப்பூசியும் வரவில்லை. எனவே மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டி அனைத்து அரசாங்கமும் ஊரடங்கு அறிவித்திருந்தது. அவசரநிலை அரசு ஊழியர்கள் மட்டும் பணியில் இருந்த நிலையில் மற்ற அரசு ஊழியர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது. இந்த கொரோனா ஊரடங்கானது 3 … Read more