மாணவர்களுக்கு  வந்த  ஹேப்பியான செய்தி!! மீண்டும் இந்த கல்லூரிகளில் சேருவதற்கு  வழங்கப்பட்ட  அவகாசம்!!

Happy news for students!! Time given to join these colleges again!!

மாணவர்களுக்கு  வந்த  ஹேப்பியான செய்தி!! மீண்டும்  இந்த கல்லூரிகளில் சேருவதற்கு  வழங்கப்பட்ட  அவகாசம்!! தமிழ்நாட்டில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் சேர்வதற்கு மீண்டும் காலாவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் காலியாக உள்ள இளநிலை  2023-24, ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளில்  சேர்க்கை முழுமையாக நிரப்பப்படாமல் சில பாடப்பிரிவுகளில் இடங்கள் காலியாக உள்ளன. இந்த சூழ்நிலையில் காலியாக இருந்த சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடியான மாணாக்கர் … Read more

கல்லூரிகளில் விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!! மாணவர்களுக்கான அறிவிப்பு!!

Tomorrow is the last day to apply in colleges!! Notice to Students!!

கல்லூரிகளில் விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!! மாணவர்களுக்கான அறிவிப்பு!! தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் ஆரம்பித்து ஏப்ரல் மாதம் முடிவுற்றது. இந்த பொதுத்தேர்விற்கான தேர்வு முடிவுகள் கடந்த 8 ம் தேதி வெளியானது. தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் வரும் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், இந்த கல்வியாண்டின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவுகள் இணயதளம் மூலம்,தேர்வு முடிவுகள் வெளியான மே 8ம் தேதி முதல் தொடங்கியது. இந்த கலை … Read more

முதுகலை பட்டதாரிகளுக்கு அறிய வாய்ப்பு !! 1895 காலி பணியிடங்கள்!

An opportunity for postgraduates to learn! 1895 vacancies

முதுகலை பட்டதாரிகளுக்கு அறிய வாய்ப்பு !! 1895 காலி பணியிடங்கள்! தமிழக அரசு கலை  மற்றும்அறிவியல்   கல்லூரிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்காக வேலை வாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள கௌரவ விரிவுரையாளர்  பணிகளுக்கு விண்ணபிக்குமாறு முதுகலை பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. பணி – கௌரவ விரிவுரையாளர் காலியிடங்கள் -1895 கல்வித்தகுதி – முதுகலைப்பட்டம், முனைவர் பட்டம் மற்றும் செட் தேர்வுகளில் தேர்ச்சி … Read more

உயர் கல்வி துறை  வெளியிட்ட அறிவிப்பு ! கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை!

Announcement issued by the Department of Higher Education! Additional enrollment in colleges!

உயர் கல்வி துறை  வெளியிட்ட அறிவிப்பு ! கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை! நடப்பாண்டில் கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு அதிக அளவில் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. அதனால் கூடுதல் இடங்களை ஒதுக்கக்கோரி கல்லூரி நிர்வாகம் வேண்டுகோள் வைத்தனர். அந்த வேண்டுகோளை தொடர்ந்து அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கி உயர்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இருபது சதவீத இடங்களும் … Read more

கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ்! மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை! தமிழக அரசு அறிவிப்பு !

கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ்! மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை! தமிழக அரசு அறிவிப்பு ! தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் ஆரம்பம். இத்திட்டத்தில் தகுதியான மாணவிகளின் பெயர்களை சேர்க்க இன்று முதல் வரும் 30-ந்தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறும் என உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார். இத்திட்டமானது அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பில் … Read more

பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! அரசு கல்லூரியில் விண்ணப்பிக்க தேதி வெளியீடு!

Updates about 12th Public Exam

பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! அரசு கல்லூரியில் விண்ணப்பிக்க தேதி வெளியீடு! நேற்று பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது அதனை அடுத்து பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நாளை முதல் அரசு மற்றும் கலை அறிவியல்  கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு என்ன பாடப்பிரிவு வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அறிவிப்பை உயர்கல்வித்துறை  … Read more

நாளை முதல் முதுநிலை படிப்பிற்கான விண்ணப்ப பதிவு தொடக்கம்! விண்ணப்பிக்க இதுவே கடைசி தேதி!

Application registration for postgraduate course starts from tomorrow! This is the last date to apply!

நாளை முதல் முதுநிலை படிப்பிற்கான விண்ணப்ப பதிவு தொடக்கம்! விண்ணப்பிக்க இதுவே கடைசி தேதி! கொரோனா தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் ஏதும் சிலகாலமாக திறக்கப்படவில்லை.முதல் அலை இரண்டாம் அலை என கடந்து தற்போது மூன்றாம் அலையை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இரண்டாம் அலையின் போது அதிக அளவு பாதிப்பினை சந்தித்தோம்.தற்போது இரண்டாம் அலை படிப்படியாக குறைந்து காணப்படுவதால் ,தமிழக அரசு பல தளர்வுகளை அமல்படுத்தி உள்ளது. அந்த வகையில் குறிப்பாக … Read more

மாணவர் சேர்க்கை 20 சதவீதம் அதிகரிப்பு ! கல்லூரிக் கல்வி இயக்ககம் தகவல் !!

மாணவர் சேர்க்கை 20 சதவீதம் கூடுதல் ! கல்லூரிக் கல்வி இயக்ககம் தகவல் !! தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு சார்பில் தொடர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. இருப்பினும் அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.த தற்போதுபன்னிரண்டாம் வகுப்பு முடித்து, தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை ஆன்லைன் மூலமாக நடைபெற்று … Read more

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20% இடம் அதிகரிப்பு!

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20% மாணவர்கள் சேர்க்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதால் கூடுதலாக 20% மாணவர்கள் சேர்க்கைக்கு கல்லூரிக்கல்வி இயக்ககம் அனுமதியளித்துள்ளது. அதன்படி, கலை பிரிவில் 20%, அறிவியல் பிரிவில் ஆய்வக வசதிக்கு ஏற்ப 20% மாணவர்களை கூடுதலாக சேர்க்கலாம். கூடுதலாக மாணவர்களை சேர்க்க சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் அனுமதி பெறவும் அறிவுறுத்தியுள்ளது. ஏழை, எளிய மாணவர்களின் நலன் … Read more