இதை விண்ணப்பிக்க நவம்பர் 10ஆம் தேதியே கடைசி நாள்! மருத்துவ கல்வி இயக்கம் வெளியிட்ட அறிவிப்பு!

The last day to apply for this is November 10th! Announcement by the Medical Education Movement!

இதை விண்ணப்பிக்க நவம்பர் 10ஆம் தேதியே கடைசி நாள்! மருத்துவ கல்வி இயக்கம் வெளியிட்ட அறிவிப்பு! தற்பொழுது தான் கொரோனா தொற்று இரண்டாம் அலை முடிவுக்கு வந்தது.அதனையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிந்த மதிப்பெண்கள் வெளிவந்தது.முதலில் பாலிடெக்னிக் சேரும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதனை அடுத்து பொறியியல் படிப்பில் விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். … Read more

கர்ப்பிணியை காப்பாற்றிய எம்எல்ஏ! தனது காரை கொடுத்து உதவியதால் பொதுமக்கள் பாராட்டு..!!

கர்ப்பிணியை காப்பாற்றிய எம்எல்ஏ! தனது காரை கொடுத்து உதவியதால் பொதுமக்கள் பாராட்டு..!! மருத்துவமனை செல்வதற்காக வாகனம் இல்லாமல் தவித்த கர்ப்பிணி பெண்ணுக்கு தனது சொந்த வாகனத்தை அனுப்பிய ருசிகர சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு மாநிலங்களில் கடை அடைப்பு மற்றும் போக்குவரத்து தடை அமலில் இருப்பதால் பயணிகள் வெளியூர் செல்ல பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் கோயம்பேடு, பெருங்களத்தூர் போன்ற பேருந்து நிலையங்களில் சொந்த ஊருக்கு செல்வதற்காக மக்கள் கூட்டம் அலை … Read more

நெஞ்சு வலியால் துடித்த காவலர்! உயிர்காக்க உதவிய சமூக வலைதளம்; காவலர் மனைவி கண்ணீர் விட்டு நன்றி!!

நெஞ்சு வலியால் துடித்த காவலர்! உயிர்காக்க உதவிய சமூக வலைதளம்; காவலர் மனைவி கண்ணீர் விட்டு நன்றி!! கடலூர் மாவட்டம் முதுநகர் பகுதி காவல் நிலையத்தில் முதுநிலை காவலராக மனோகரன் பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி இரவு பணியில் காவலர் மனோகர் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு வலியில் துடித்த மனோகரை சக காவலர்கள் கடலூர் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்றனர். … Read more

குடல் அடைப்பான் நோய்; தையல் பிரிந்து தொப்புள் வழியாக வெளியேறிய மலம் ! சிறுவனுக்கு மறுபிறவி கொடுத்த மருத்துவர்கள் !!

குடல் அடைப்பான் நோய்; தையல் பிரிந்து தொப்புள் வழியாக வெளியேறிய மலம் ! சிறுவனுக்கு மறுபிறவி கொடுத்த மருத்துவர்கள் !! குடல் அடைப்பான் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவனை 25 நாட்கள் போராடி காப்பாற்றியது குறித்து தஞ்சாவூர் அரசு மருத்துவர் தனது முகநூலில் பதிவு செய்துள்ளார். மருத்துவர் பிரகாஷ் ராஜேந்திரனின் பதிவு :- 12 வயது சிறுவன் வயிற்று வலிக்காக, பட்டுக்கோட்டை யில் இருந்து அனுப்பி இருந்தார்கள். எங்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு… பரிசோதனையில் வயிறு வீங்கி … Read more