நாளை முதல் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 10 அரசு திட்டங்கள்!!

நாளை முதல் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 10 அரசு திட்டங்கள்!! வெளிநாடுகளில் கல்வி கற்க வேண்டுமென்று தமிழ்நாட்டு வங்கியின் மூலம் 7, லட்சத்திற்கு மேல் கடன் வாங்கும் அனைவரும் 0.5 சதவீதம் டி.சி.எஸ் கண்டனத்தை கண்டிப்பாக செலுத்த வேண்டும். நிறுவனங்களில் பணிபுரியம் டிமேட் மற்றும் டிரேடிங் பயனாளர்களின் கணக்குகளை கவனிக்க தனி நாமிணி கட்டாயம் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ரிசர்வ் வங்கி முன்பே அறிவித்திருந்தமாறு,இனி வரும் நாட்களில் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. இனிமேல் நிலம் … Read more

8ம் வகுப்பு முடித்திருந்தால் அரசு வேலை… அதுவும் சென்னையில்… மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க…

8ம் வகுப்பு முடித்திருந்தால் அரசு வேலை… அதுவும் சென்னையில்… மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க… சென்னையில் கிண்டியில் இயங்கி வரும் வேலை வாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், காவலர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைகளுக்கு தேவையான கல்விக் தகுதி, மாதச் சம்பளம், வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பற்றி … Read more

10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!! தமிழக அரசில் ரூ.40,000/-சம்பளத்தில் வேலை!!

10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!! தமிழக அரசில் ரூ.40,000/-சம்பளத்தில் வேலை!! தினந்தோறும் வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கும் பட்சத்தில் தற்போது மயிலாடுதுறை மாவட்ட சுகாதார சங்கம் ஆனது Physiotherapist, Microbiologist, Lab Technician, Lab Attendant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.40,000/- மாத ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் … Read more

பெண்களுக்கான இடஒதுக்கீடு! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Reservation for women! Action order of the Supreme Court!

பெண்களுக்கான இடஒதுக்கீடு! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! 2016 ஆம் ஆண்டு தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு முப்பது சதவீத இடஒதுக்கீடு வழங்கி சட்டம் தொடங்கப்பட்டது.இந்த சட்டப் பிரிவின்கீழ் முப்பது சதவீத இடங்கள் பெண்களுக்கென மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும் மீதமுள்ள 70 சதவீத இடங்களிலும் பெண்கள் போட்டியிடவும் வகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கி அமர்வு முன்பு விசாரணைக்கு … Read more