அறநிலையத்துறையில் நேர்முகத்தேர்வின் மூலம் பணி நியமனம்!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!

Job appointment through interview in charity department!! Important Announcement!!

அறநிலையத்துறையில் நேர்முகத்தேர்வின் மூலம் பணி நியமனம்!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!! தமிழகத்தின் அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் தான் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆவார். தற்போது இவரின் தலைமையில், அறநிலையத்துறையின் செயல்பாடுகள், சட்டமன்ற அறிவிப்புகள் மற்றும் பணி முநீற்றம் குறித்து விவரங்கள் தொடர்பாக மாதாந்திர சீராய்வுக் கூட்டம் நடந்தது. அப்போது அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது, ஒருநாள் முழுவதும் அன்னதான திட்டம் மொத்தம் எட்டு கோவில்களிலும், ஒரு வேளை மட்டும் அன்னதான திட்டம் மொத்தம் 764  கோவில்களிலும் நடைபெற்று … Read more

நாளை ஆனி மாத பவுர்ணமி கிரிவலம்!! திருவண்ணாமலைக்கு ரயில்கள் நீட்டிப்பு!!

Tomorrow is Ani month full moon Krivalam!! Extension of trains to Thiruvannamalai!!

நாளை ஆனி மாத பவுர்ணமி கிரிவலம்!! திருவண்ணாமலைக்கு ரயில்கள் நீட்டிப்பு!! நாளை திருவண்ணாமலையில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் நடத்தப்படுவதால் மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் வரை ரயில்கள்  நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனி மாத பவுர்ணமி என்பதால்  திருவண்ணாமலையில் கிரிவலம் நடத்தப்பட உள்ளது. இந்த பவுர்ணமியானது நாளை இரவு 7.46 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை  5.49  மணிக்கு நிறைவு பெரும் என்று கூறப்படுகின்றது. இதனால் அதிக அளவில் பக்தர்கள் கோவில்களுக்கு செல்லுவார்கள்.மேலும் திருவண்ணாமலைக்கு  செல்ல இந்த நாள் மிகவும் … Read more

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி மீது நடவடிக்கை!! சிதம்பரம் தீட்சிதர் புகார்!!

Action against Hindu religious charity department official!! Chidambaram Dikshitar complaint!!

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி மீது நடவடிக்கை!! சிதம்பரம் தீட்சிதர் புகார்!! இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி மீது சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் சிதம்பரம்  நகர போலீசாரிடம் புகார் அளித்தனர். சிதம்பரம் நடராஜன் கோவிலில் உள்ள கனக சபையின்  மீது ஏறி சுவாமியை தரிசனம் செய்வதற்கு 4 நாட்கள் அனுமதி இல்லை என்று கோவிலில் அமைக்கப்பட்டிருந்த பதாகைகளை அகற்ற கோரியதற்கு மறுப்பு தெரிவித்தாக சிதம்பர தில்லை காளியம்மன்  கோவில் அலுவலர் சரண்யா தன்னை மிரட்டுவதாக தீட்சிதர்கள் … Read more

கோவிலுக்குள் வேற்று மதத்தினர் வரக்கூடாது!! அறநிலையத்துறை அதிரடி அறிவிப்பு!!

People of other religions should not enter the temple!! Charities Department Action Notification!!

கோவிலுக்குள் வேற்று மதத்தினர் வரக்கூடாது!! அறநிலையத்துறை அதிரடி அறிவிப்பு!! முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. இந்கு தினந்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் முருகரை தரிசிக்க வருகின்றனர். இக்கோவில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவில் தரையில் இருந்து சுமார் 960 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மலையின் உச்சியில் முருகப்பெருமாள் வீற்றிருக்கிறார். மேலும் இங்குள்ள சிலைகளை போகர் என்னும் சித்தர் உருவாக்கியுள்ளார். பழனியில் தைப்பூசம், சூரசம்ஹாரம், பங்குனி உத்திரம் எனப்படும் … Read more

அறநிலையத்துறையில் இவர்களுக்கு மட்டும் ஜாக்பாட்!! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!! 

JACKPOT ONLY FOR THESE IN THE CHARITY DEPARTMENT!! Tamilnadu government's action order!!

அறநிலையத்துறையில் இவர்களுக்கு மட்டும் ஜாக்பாட்!! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!! அரசு பணியாளர்களுக்கு தற்போது தமிழக அரசு அகவிலைப்படி உயர்த்தி வழங்கி உள்ள நிலையில் திருக்கோவில் பணியாளர்களுக்கு மத வழிப்படையை இந்து சமய அறநிலைத்துறை ஆணையரே வழங்கலாம் என்று கூறியுள்ளனர். அந்த வகையில் சென்ற வருடம் ஏழாவது மாதம் திருக்கோவில்களில் உள்ள ஊழியர்களுக்கு 34 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி உத்தரவிட்டது. அதனை எடுத்து தற்பொழுது மீண்டும் அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்வு என்று உத்தரவிட்ட … Read more

திராவிட மாடல் ஆட்சி ஆன்மீகத்திற்கும் எதிரானதா? உண்மையை உடைத்த ஸ்டாலின்!!

DMK Party Chairmanship! Filing of nominations ends in the evening!!

திராவிட மாடல் ஆட்சி ஆன்மீகத்திற்கும் எதிரானதா? உண்மையை உடைத்த ஸ்டாலின்!! திமுக தேர்தல் அறிக்கையில் வடலூர் வள்ளலாருக்கு சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தனர். அந்த வகையில் இன்று வள்ளலார் முப்பெரும் விழாவை,இந்து சமய அறநிலை துறை சார்பில் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதில் பேசிய அவர், வள்ளலார் பிறந்த நாளை தனிப்பெரும் கருணை நாளாக திமுக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் தந்தை பெரியார், அம்பேத்கார் போன்றவர்களின் பிறந்தநாளையும் சமூக நீதி நாளாகவும், … Read more

தமிழக அரசின் ஆன்மீக சுற்றுலா இதற்கு இலவசம்! உடனே முன்பதிவு செய்யுங்கள்!!

Tamilnadu government's spiritual tourism is free for this! Book Now!!

தமிழக அரசின் ஆன்மீக சுற்றுலா இதற்கு இலவசம்! உடனே முன்பதிவு செய்யுங்கள்!! நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்து சமய அறநிலைத்துறை தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு செல்வதற்கு ஆன்மீகப் சுற்றுலா பயணம் ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறியது. இந்த ஆன்மீக பயணத்தில் அம்மன் திருக்கோவில்கள் மற்றும் வைணவ திருக்கோவில்களையும் மக்கள் கண்டு களிக்கலாம் எனக் கூறியிருந்தனர். சிறப்பு மாதத்தில் பிரசித்தி பெற்ற நாட்களில் இந்த சுற்றுலா பயணம் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்திருந்தனர். அந்தவகையில் ஆடி … Read more

கோவிலில் திருமணம் செய்ய இந்த சான்றிதழ் இருந்தால் மட்டும் போதும்! முழு விவரங்கள் இதோ!

This certificate is enough to get married in temples! Here are the full details!

கோவிலில் திருமணம் செய்ய இந்த சான்றிதழ் இருந்தால் மட்டும் போதும்! முழு விவரங்கள் இதோ! நேற்று அறநிலைத்துறை வெளியிட்ட அறிவிப்பில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கு அனுமதி பெற இதுவரை இதர சான்றுகளுடன் முதல் திருமணம் சான்று கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆனது முதல் திருமணச் சான்றிதலுக்கு  பதிலாக இ-சேவை மையங்கள் வாயிலாக வழங்கப்படும் திருமணமாகாதவர் என்ற சான்றை … Read more