மூன்றே நாளில் பிரசவ தழும்பு மறைந்துவிடும்! 100% ரிசல்ட்..உடனே ட்ரை பண்ணுங்க!!

மூன்றே நாளில் பிரசவ தழும்பு மறைந்துவிடும்! 100% ரிசல்ட்..உடனே ட்ரை பண்ணுங்க!! பலருக்கும் முகம் பளபளப்பாகவும் பொலிவுடன் காணப்படுவார். ஆனால் பருக்களினால் ஏற்பட்ட தழும்பு அவர்கள் முகத்தின் அழகை கெடுத்து விடும். இன்னும் பலருக்கு ஏதேனும் விபத்துக்கள் நடந்திருந்தால் அதில் ஏற்படும் தழும்புகளும் இருக்கும். குறிப்பாக குழந்தை பிறக்கும் பிறகு வயிறு இருக்கும் அடையும் நேரத்தில் அதன் தழும்பும் காணப்படும். இன்னும் சிலருக்கு சமைக்கும் நேரத்திலோ அல்லது தீக்காயத்தினால் தழும்பு ஏற்பட்டிருக்கும். அவர் இருப்பவர்கள் வீட்டிலேயே இந்த … Read more

இரண்டு பொருள் போதும்! அக்குளின் கருமை காணாமல் போயிரும்!

இரண்டு பொருள் போதும்! அக்குளின் கருமை காணாமல் போயிரும்! பலருக்கும் அக்குள் மற்றும் அந்தரங்க இடத்தில் கருமையாக காணப்படும். இதனால் பலரும் ஸ்லீவ்லெஸ் ஆடை அணிய போடாமல் சங்கோஜத்திற்கு உள்ளாகுவர். அவ்வாறு இருப்பவர்கள் இந்த வீட்டுக்குறிப்பை தினம் தோறும் பயன்படுத்துவர நல்ல மாற்றத்தை காணலாம். தேவையான பொருட்கள்: முல்தானி மெட்டி எலுமிச்சை பழம் காபி தூள் செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிதளவு முல்தானி மெட்டி தூளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு காபித்தூளை சேர்க்க வேண்டும். … Read more

முகம் பளபளப்பாக வேண்டுமா? உடனடியாக இந்த பேசியலை ட்ரை செய்து பாருங்கள்!

முகம் பளபளப்பாக வேண்டுமா? உடனடியாக இந்த பேசியலை ட்ரை செய்து பாருங்கள்! இன்று நம் பதிவில் பார்ப்பது பாதாம் பேஸ் பேக் எப்படி செய்வது என்பது தான். அதற்கு தேவையான பொருட்கள் என்றால் பாதாம் மற்றும் பாலாடை தான். இவற்றை பயன்படுத்துவதன் மூலம் நம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் ,முகப்பரு ,முகச்சுருக்கம் போன்றவை நீங்கும். முகத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேற வேண்டும் என்றால் அதற்கு இந்த பேஸ் பேக் முற்றிலும் உதவியாக இருக்கும். பாதாமை முதல் … Read more

வெள்ளை முடி இருப்பதால் அவதிப்படுகின்றீர்களா! இந்த மூன்று பொருட்கள் மட்டும் இருந்தால் போதுமானது!

வெள்ளை முடி இருப்பதால் அவதிப்படுகின்றீர்களா! இந்த மூன்று பொருட்கள் மட்டும் இருந்தால் போதுமானது! தற்போதுள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ள பிரச்சனை என்றால் அவை நரைமுடிதான். அதனை எவ்வாறு சரி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து கொள்ளலாம். 200 மில்லி அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்து வர வேண்டும் அதில் ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். உப்பு … Read more

இதை உரசி பூசினால் ஏழு நாளில் மங்கு நிரந்தரமாக குணமாகும்! உடனே ட்ரை பண்ணுங்க!

இதை உரசி பூசினால் ஏழு நாளில் மங்கு நிரந்தரமாக குணமாகும்! உடனே ட்ரை பண்ணுங்க! பலருக்கும் முகத்தில் மங்கு இருக்கும். குறிப்பாக மூக்கு கண்ணம் பகுதிகளை சுற்றி மங்கு உருவாகும். தோலின் மேற்பகுதியில் இந்த மங்கு உண்டாகும். சிலருக்கு தோலின் அடிப்பகுதியிலும் காணப்படும். மெனலின் சுரப்பு அதிகமாக இருந்தால் அதனுடைய தாக்கம் மங்குவாக காணப்படும். குறிப்பாக பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் பிரச்சனை உண்டாகும். ஹார்மோன் இம்பேலன்ஸ் ஆளும் இந்த மங்கு ஏற்படும். முதலில் முகத்தை நன்றாக கழுவி … Read more

நீளமான மற்றும் அடர்த்தியான முடி வளர வேண்டுமா! தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்!

நீளமான மற்றும் அடர்த்தியான முடி வளர வேண்டுமா! தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்! பெண்களுக்கு எப்பொழுதுமே அவரவர்களின் முடி மீது ஆசை இருக்கும். அடர்த்தியான நீளமான தலைமுடி வேண்டும் என அனைவருமே நினைப்பதுண்டு. இவ்வாறு நம்முடைய தலைமுடியை அடர்த்தியாகவும் நீளமாகவும் எப்படி வளர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் சுத்தமான பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும் . அதனை ஈரப்பதம் இல்லாமல் நன்கு துடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். … Read more

தீபாவளியன்று உங்கள் முகமும் ஜொலிக்க வேண்டுமா?பாசிப் பயிறு பேஸ் பேக்!   

தீபாவளியன்று உங்கள் முகமும் ஜொலிக்க வேண்டுமா?பாசிப் பயிறு பேஸ் பேக்! பெண்கள் அதிகம் கவனம் செலுத்துவது என்றால் அது அவர்களின் அழகு மட்டுமே இவ்வாறு முகம் பளபளப்பாக ஒரு சிறந்த பொருள் பாசிப்பயிறு. இந்த பாசிப்பயறு பேக் மூலம் முகத்தில் உள்ள முகப்பருக்கள் கரும்புள்ளி முகச்சுருக்கம் போன்றவை நீங்கும். ஒரு ஸ்பூன் பாசிப்பயிறு மாவு, கடலை மாவு ஒரு ஸ்பூன், ஒரு ஸ்பூன் தயிர், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், இந்தப் பொருட்கள் அனைத்தையும் நன்றாக கலந்து … Read more

எலுமிச்சை பழத்தின் மருத்துவ குணங்கள்! இவை அனைத்தும் குணமாகும்!

எலுமிச்சை பழத்தின் மருத்துவ குணங்கள்! இவை அனைத்தும் குணமாகும்! எலுமிச்சை சருமத்தின் கருமையைப் போக்கும் சக்தி கொண்டது. அதனால் எலுமிச்சையை தேனுடன் கலந்து முகத்தில் தடவி ஐந்து நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவினால், சருமத்தில் உள்ள கருமை நிறம் நீங்கிவிடும். தலையில் உள்ள பொடுகை நீக்குவதற்கு எலுமிச்சை பெரிதும் உதவியாக இருக்கும். எலுமிச்சை சாற்றை தலையில் தேய்த்து குளித்தால், தலையில் உள்ள பொடுகு எளிதில் மறைந்து விடும். முழங்கால் மற்றும் முழங்கையின் கருமையை … Read more

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற சிறந்த டிப்ஸ்! பெண்களே இதனை உடனடியாக பயன்படுத்துங்கள்!

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற சிறந்த டிப்ஸ்! பெண்களே இதனை உடனடியாக பயன்படுத்துங்கள்! பெண்கள் ஆண்கள் என இருவருமே அவர்களின் அழகில் கவனம் செலுத்துவது இயல்புதான்.பொதுவாக அதிக அளவு ஆண்களுக்கு தான் முகத்தில் முடிகள் வளரும். ஆனால் ஒரு சில பெண்களுக்கும் அதிகளவில் முகத்தில் முடிகள் வளர்கின்றது. அதனை நீக்க பெண்கள் அதிகம் சிரமப்படுகின்றார்கள். அதனை சுலபமாக ஒரு எளிய வழிமுறை பற்றி காணலாம். பெரும்பாலான பெண்களுக்கு உதட்டின் மேல் மீசை போன்று முடி வளர்வது … Read more

கற்பூரவள்ளி பேஸ் பேக்! நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்!

கற்பூரவள்ளி பேஸ் பேக்! நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்!   பெண்களுக்கு முகத்தில் அதிக அளவு பிரச்சனைகள் ஏற்படுகின்றது. முகப்பரு கரும்புள்ளி கருவளையம் போன்றவைகளை நீக்க பெண்கள் எண்ணற்ற வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நாம் முகத்தில் ஏற்படும் முகப்பரு கரும்புள்ளி போன்றவர்களை நீக்க எளிய வழிமுறையை காணலாம். கற்பூரவள்ளி இலையை சளி, காய்ச்சல், தும்மல் போன்றவைகளுக்கு தான் பயன்படுத்துவோம். இதனை பயன்படுத்துவதன் மூலம் நம் முகத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறும். முதலில் இரண்டு … Read more