ஒரு லாரியால் 51 பேர் பலி மக்கள் இடையில் பதற்றம்!! வெளிவந்த அதிர்ச்சி  தகவல்!!

51 killed by a truck, tension between people!! Shocking information that came out!!

ஒரு லாரியால் 51 பேர் பலி  மக்கள் இடையில்  பதற்றம்!! வெளிவந்த அதிர்ச்சி  தகவல்!! ஒரு லாரியால் 51 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி இணையத்தில் பரவி வருகிறது. இந்த நிலையில் அந்த சம்பவம் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள கெய்னாவில் லண்டைனி  மாகாணம் ரிப்ட் வேலி நகரில் நெடுஞ்சாலை அருகே உள்ள  சந்தை பகுதியில் நடந்துள்ளது. ஜூன் மாதம் 30 ஆம் தேதி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்தாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து  … Read more

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்!! தமிழக அரசு உத்தரவு!!

Vaccination is mandatory for those coming from abroad!! Tamilnadu government order!!

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்!! தமிழக அரசு உத்தரவு!! மஞ்சள் காய்ச்சல், ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு அமெரிக்காவில் அதிகமாக பரவி வருகிறது. மஞ்சள் காய்ச்சல் கொசுக்களின் மூலம் பரவக்கூடியது. இதுவும் ஒரு வகை தொற்றுநோய் ஆகும். மஞ்சள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு அதிக காய்ச்சல், உட்புற ரத்தப்போக்கு, கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாகின்றன. தற்போது மஞ்சள் காய்ச்சல் அபாயம் அதிகரித்து வருவதால் வெளிநாடுகளில் இருந்து, குறிப்பாக ஆப்பிரிக்கா … Read more

இந்தியாவில் இயங்கி வரும் நிறுவனத்தின் இரும்பல் மருந்து! 18 குழந்தைகள் இறந்ததால் ஏற்பட்ட சர்ச்சை!

இந்தியாவில் இயங்கி வரும் நிறுவனத்தின் இரும்பல் மருந்து! 18 குழந்தைகள் இறந்ததால் ஏற்பட்ட சர்ச்சை! இந்தியாவில் இயங்கி வரும் மேரியன் பயோடெக் எனும் நிறுவனத்தின் தயாரிப்பான டோக் 1 மேக்ஸ் என்ற இருமல் மருந்தை பயன்படுத்தியதால் உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் இறந்துள்ளனர் என அந் நாட்டு சுகாதார அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட இரும்பல் மருந்து உற்பத்தி நிறுத்தப்பட்டது. மேலும் மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்தினார்கள். … Read more

இந்த நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி!..அதிர்ச்சியில் மக்கள்..

For the first time in this country, a person is infected with monkey measles!..People are in shock..

இந்த நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி!..அதிர்ச்சியில் மக்கள்.. கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது இந்த கொரோனா தொற்று.சில மாதங்களுக்கு முன்பு தான் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது.இதனைதொடர்ந்து புதிதாக மக்களை ஆட்டி வருகிறது.இது   விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய் இந்த குரங்கு அம்மை. இந்நோய் நீண்டநாள் நெருங்கிய தொடர்புள்ளவர்களின் பெரிய சுவாச துளிகள் வாயிலாக, மனிதர்களில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும்.அனைத்து நாடுகளுக்கும் பரவி வந்த நிலையில் தற்போது முதன் … Read more