மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!!

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!! மருத்துவம் படிக்க விரும்பும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஓர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கம் வெளியிட்டுள்ளது. மேலும் அந்த அறிவிப்பில் தற்போது 2023 முதல் 2024 ஆம் ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கைகள் நடைபெற உள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பிற்கு சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் … Read more

மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! தொழிற்கல்வி படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 

மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! தொழிற்கல்வி படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!  பாலிடெக்னிக் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. கடந்த மே 8 ஆம் தேதி ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகின. எனவே மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு படிப்புகளை தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியீடு செய்யப்பட்டது. இதனால் பாலிடெக்னிக் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு … Read more

சித்ரா பௌர்ணமி உற்சவம்!! ஐயங்கார் குளம் நடவாவி கிணற்றிலிருந்து தண்ணீர் வெளியேற்றும் பணி தொடங்கியது! 

சித்ரா பௌர்ணமி உற்சவம்!! ஐயங்கார் குளம் நடவாவி கிணற்றிலிருந்து தண்ணீர் வெளியேற்றும் பணி தொடங்கியது!  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் சித்ரா பௌர்ணமி உற்சவத்தை ஒட்டி ஐயங்கார் குளம் நடவாவி கிணற்றிலிருந்து தண்ணீரை வெளியேற்றும் பணி துவக்கம். டீசல் பம்ப் இயந்திரத்தின் உதவியுடன் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் இருந்து வரதராஜ பெருமாள் பாலாற்றின் கரையின் அருகில் உள்ள ஐயங்கார் குளம் கிராமத்திற்கு சென்று அங்கு … Read more

ஐபிஎல் டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடக்கம்! சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர் கூட்டம் அலைமோதல்!

IPL ticket sales start today! Crowd of fans in Chepakkam stadium!

ஐபிஎல் டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடக்கம்! சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர் கூட்டம் அலைமோதல்! நடப்பாண்டு ஐபிஎல் தொடர் வரும் 31 ஆம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த தொடருக்கு தற்போது அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் தயாராகி வருகின்றார்கள். மேலும் இந்த தொடரின் முதல் போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கம் மைதானத்திற்கு திரும்பி உள்ளதால் … Read more

சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்! இன்று முதல் தொடக்கம் அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Assembly Budget Session! The government's announcement from today!

சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்! இன்று முதல் தொடக்கம் அரசு வெளியிட்ட அறிவிப்பு! புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டுத்தொடர் இன்று தொடங்குகிறது. மேலும் இந்த கூட்டத்தில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு வரை புதுவையில் மார்ச் மாதம் இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் அதன் பிறகு அந்த நடைமுறையானது மாற்றப்பட்டது. மார்ச் மாதத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன் பிறகு முழுமையான பட்சத்தில் தாக்கல் செய்யப்பட்டது.என் ஆர் -காங்கிரஸ் … Read more

அரசு வெளியிட்ட அறிவிப்பு!இன்று முதல்வர் தொடங்கி வைக்கும் புதுமைப்பெண் திட்டத்தின் இரண்டாவது கட்டம்!

The announcement made by the government! The second phase of the innovation girl program to be launched by the chief minister today!

அரசு வெளியிட்ட அறிவிப்பு!இன்று முதல்வர் தொடங்கி வைக்கும் புதுமைப்பெண் திட்டத்தின் இரண்டாவது கட்டம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பெண் கல்வியை பெருமைப்படுத்தும் விதமாக உயர்கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழ்நாட்டின் நல் குடிமக்களை பேணும் உயர் கல்வி கற்ற பெண்களாகவும், தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும், கல்வி அறிவு போன்றவற்றை உருவாக்க வேண்டும் என்று புதுமை பெண் திட்டம் கொண்டுவரப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்ற … Read more

இன்று முதல் தொடங்கும் பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! தமிழக அரசு வெளியிட்ட தகவல்!

Pongal Gift Token Distribution Starting Today! The information released by the Tamil Nadu government!

இன்று முதல் தொடங்கும் பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! தமிழக அரசு வெளியிட்ட தகவல்! பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களுக்கே உரிய பண்டிகையாக கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் பொங்கல் பண்டிகையை அனைத்து மக்களும்  கொண்டாடும் விதமாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம் தான்.அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட பொருட்கள் தரமற்றதாக இருந்தது என பல்வேறு … Read more