காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு உரித்தான நீரை பெற வேண்டும்! முதல்வருக்கு இபிஎஸ் கோரிக்கை
காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு உரித்தான நீரை பெற வேண்டும்! முதல்வருக்கு இபிஎஸ் கோரிக்கை கர்நாடக மாநிலம் காவிரி ஆற்றில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரித்தான நீரை தமிழக அரசு நடவடிக்கை எடுத்து தமிழகத்திற்கு வாங்கிதர வேண்டும் என்று முதல்வர் முக. ஸ்டாலின் அவர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கூறியுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கர்நாடக அணைகளில் இருந்து … Read more