பக்தர்களின் கவனத்திற்கு! அயோத்தியில் ராமர் கோவிலுக்கென சில கட்டுப்பாடுகள் அமல்!

Attention devotees! Some restrictions for Ram Temple in Ayodhya!

பக்தர்களின் கவனத்திற்கு! அயோத்தியில் ராமர் கோவிலுக்கென சில கட்டுப்பாடுகள் அமல்! கடந்த 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.அயோத்தியில் நடக்கும் கட்டுமான பணிகளை கவனிக்க ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ராமர் கோவிலில் கட்டுமான பணிகள் 50 சதவீதம் முடிவடைந்துள்ளது.மேலும் கட்டுமான … Read more

பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு! உச்சநீமன்றம் வெளியிட்ட உத்தரவு!

Plus Two student Smt. death case! The order issued by the Supreme Court!

பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு! உச்சநீமன்றம் வெளியிட்ட உத்தரவு! கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் பகுதியில் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகின்றது.அந்த பள்ளியில் கடந்த ஜூலை 13 ஆம் தேதி அதிகாலை விடுதியில் தங்கியிருந்த பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தனது மகள் தற்கொலை செய்யவில்லை கொலை என்று அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.அந்த போராட்டம் மாலை நேரத்தில் வன்முறையாக வெடித்தது.அப்போது பள்ளி முழுவதும் … Read more

ஜல்லிக்கட்டு விவகாரம்! உச்சநீதிமன்றம் வெளியிட்ட தகவல்! 

Information released by the Supreme Court! Jallikattu issue!

ஜல்லிக்கட்டு விவகாரம்! உச்சநீதிமன்றம் வெளியிட்ட தகவல்! தமிழகத்தின் கலாசாரம் மற்றும் பண்பாட்டை அடையாளமாக தான் ஜல்லிக்கட்டு விளையாடப்படுகின்றது.உச்சநீதிமன்றத்தில் விவாதங்கள் அனைத்தும் காரசாரமாக நடைபெற்றது.பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் முன்வைத்த வாதங்கள் பலவற்றை நீதிபதிகள் நிராகரித்தனர். மேலும் நீதிபதிகள் ஜல்லிக்கட்டு என்பது ஒரு விளையாட்டு தான் அதனால் மாடுகள் கொடுமை படுவதில்லை எனவும் குறிப்பிட்டனர். தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் மற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு … Read more

ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசின் சட்டம் ஏதும் தெளிவாக இல்லை! உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

There is no clear law of Tamil Nadu government for Jallikattu! Action order of the Supreme Court!

ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசின் சட்டம் ஏதும் தெளிவாக இல்லை! உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடக்கக்கூடாது என்று பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த வகையில் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் அவரது வாதங்களை தாக்கல் செய்தார். அதில், காளைகளை எந்த விதத்திலும் துன்புறுத்தவில்லை என்று தெரிவித்தார். மேலும் காளைகளின் இனத்தை பறைசாற்றும் வகையில் தான் இந்த விளையாட்டு நடைபெறுகிறது என்று கூறினார். இவ்வாறு … Read more

இவர்கள் இங்கு மருத்துவ படிப்பை தொடர முடியாது! இந்திய மருத்துவ ஆணையத்தில் இடம் இல்லை!

They cannot pursue medical studies here! No place in Medical Commission of India!

இவர்கள் இங்கு மருத்துவ படிப்பை தொடர முடியாது! இந்திய மருத்துவ ஆணையத்தில் இடம் இல்லை! நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பி.ஆர் கவாய் தலைமையிலான அமர்வு முன்பு உக்ரைனில் நடைபெற்று வரும் போர் காரணமாகவும் ,சீனா பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் காரணமாகவும் அங்கு மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் இந்தியா திரும்பியுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு இந்திய மருத்துவ கல்லூரிகளிலேயே அவர்களின் படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும் என மாணவர்கள் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை மனு … Read more

அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு! உச்சநீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Government cable TV broadcasting! The action order issued by the Supreme Court!

அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு! உச்சநீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடந்த 2017 ஆம் ஆண்டு சர்வதேச டெண்டர் ஒன்று அறிவிக்கப்பட்டது.அதில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்திற்கு 60 லட்சம் எஸ்.டி செட்டாப் பாக்ஸ் ,பத்து லட்சம் எச்.டி செட்டாப் பாக்ஸ் வழங்கபட்டது.இந்த டெண்டரை கோவையில் தொழிற்சாலை வைத்துள்ள மும்பையைச் சேர்ந்த மந்த்ரா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் ,சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பாலாஜி மிஷின் ஒர்க்ஸ் நிறுவனமும் வாங்கியது. இந்த நிறுவனத்திற்கு ஆர்டர் கொடுத்தால் 90 நாட்களில் … Read more

பெண்களுக்கு அனுமதி வழங்கிய கேரள அரசு! உற்சாகத்தில் பக்தர்கள்!

The Kerala government gave permission to women! Devotees in excitement!

பெண்களுக்கு அனுமதி வழங்கிய கேரள அரசு! உற்சாகத்தில் பக்தர்கள்! கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கார்த்திகை மாதம் தொடங்கப்பட்டதில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து செல்வார்கள்.இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் காலகாலமாக பின்பற்றி வரும் நடைமுறைகளில் ஒன்று 10 முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் மாலை அணிந்து வரவும் ,சாமி தரிசனம் செய்வதற்கும் அனுமதி இல்லை. இதனை எதிர்த்து கடந்த 2018 ஆம் ஆண்டு உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த … Read more

நேதாஜி பிறந்தநாள் பொது விடுமுறையாக அறிவிப்பு? உச்சநீதிமன்றம் கண்டனம்!! 

Netaji birthday public holiday announcement? The Supreme Court's answer!

நேதாஜி பிறந்தநாள் பொது விடுமுறை அறிவிப்பு? உச்சநீதிமன்றம் கண்டனம்!! மதுரையை சேர்ந்த கே.கேரமேஷ் என்பவர் சார்பில் வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த  மனுவில் நேதாஜி பிறந்தநாளை பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் நீதிமன்ற வரம்புக்குள் வராது.இவை வழக்கறிஞரான உங்களுக்கு தெரிந்தும் ஏன் இதுபோன்ற மனுக்களை … Read more

உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! இந்த வழக்கிற்கு வரும் 22 தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்!

The order issued by the Supreme Court! The central government should respond to this case by the 22nd!

உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! இந்த வழக்கிற்கு வரும் 22 தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்! கடந்த சில தினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனுதாக்கல் செய்தார்.அந்த மனுவில் நாட்டில் மிரட்டல் ,பரிசுகள் வழங்குதல் ,பணம் வழங்குதல் மற்றும் அச்சுறுத்தல் போன்றவைகளின் மூலமாக கட்டாய மதமாற்றங்கள் நடைபெறுகின்றது.அதனை உடனடியாக தடுபதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அந்த மனுவின் விசாரணை நேற்று நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, ஹிமா … Read more

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை தொடக்கம்! பெண்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்களா?

Makaravilakku Pooja begins at Sabarimala Ayyappan Temple! Are women allowed to go?

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை தொடக்கம்! பெண்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்களா? கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் காலகாலமாக பின்பற்றி வரும் நடைமுறையில் ஓன்று 10 வயது முதல் 50 வயது வரை பெண்கள் கோவிலுக்குள் செல்லவும் சாமி தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.அதனை எதிர்த்து கடந்த 2018 ஆம் தேதி உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அனைத்து வயது பெண்களும் எந்தவித தடையுமின்றி கோவிலுக்கு சென்று வழிபடலாம் … Read more