போராட்டம் நடத்தும் ஊழியர்களின் கவனத்திற்கு! இனி உங்களுக்கு ஊதியம் இல்லை அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

To the attention of the protesting employees! You are no longer paid, the government issued an action order!

போராட்டம் நடத்தும் ஊழியர்களின் கவனத்திற்கு! இனி உங்களுக்கு ஊதியம் இல்லை அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! கேரளா மாநிலத்தில் கடந்த ஆண்டு மார்ச்  மாதம் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தை தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனு கேரள உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான டிவிசன் பென்ச் விசாரணை செய்தது. அப்போது நீதிபதிகள் கேரளாவில் சேவை மற்றும் நடத்தை விதிகளை மீறி … Read more

தமிழக கவர்னர் பணி நீக்கம்.. உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!! 

Governor action dismissal? Action order of the High Court!!

தமிழக கவர்னர் பணி நீக்கம்.. உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!! கவர்னர்ஆர் என் ரவி மீது ஆளும் கட்சி முதல் தொடங்கி பல கட்சிகள் அவருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் உயர்நீதிமன்றம் அவரது பதவி குறித்து அதிரடி உத்தரவு ஒன்றை போட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் பல உயிர்கள் இழந்து வரும் நிலையில் அதற்கு தடை மசோதா சட்டம் இயற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையிலும் தற்பொழுது அது காலாவதியான நிலையில் கிடப்பில் … Read more

குழந்தையை பார்க்க அனுமதிக்கவில்லை என்றால் ஜீவனாம்சம் கிடையாதா? உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!!

No child support if not allowed to see the child? Action order of the High Court!!

குழந்தையை பார்க்க அனுமதிக்கவில்லை என்றால் ஜீவனாம்சம் கிடையாதா? உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!! பூந்தமல்லி சேர்ந்த தம்பதி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில் விவாகரத்து பெற்றுத் தருமாறு அவரது கணவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார். இதற்கு எதிராக இவரது மனைவி தான் தற்பொழுது 11 மாத குழந்தையுடன் திருச்சியில் இருப்பதாகவும் தன்னால் குழந்தையை வைத்துக் கொண்டு அவ்வபோது பூந்தமல்லிக்கு வந்து செல்ல முடியவில்லை என்பதால் இந்த வழக்கை திருச்சி நீதிமன்றத்திற்கு மாற்றி தரும் படி … Read more

செந்தில் பாலாஜி குறித்து இனி கமென்ட் அடிக்க கூடாது.. பாஜக நிர்வாகியை அடக்கி வாசிக்க சொன்ன நீதிமன்றம்! 

No more comments about Senthil Balaji.

செந்தில் பாலாஜி குறித்து இனி கமென்ட் அடிக்க கூடாது.. பாஜக நிர்வாகியை அடக்கி வாசிக்க சொன்ன நீதிமன்றம்! ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் இதர கட்சி நிர்வாகிகளை விமர்சனம் செய்வது வழக்கமான ஒன்றுதான். அவ்வாறு பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சி டி ஆர் நிர்மல் குமார் திமுகவை குறித்தும் அந்த நிர்வாகிகள் குறித்தும் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்துள்ளார். இது குறித்து அவ்வபோது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு போடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். குறிப்பாக திமுக … Read more

அரசு மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு நீதிமன்றம் வைத்த செக்! தமிழக அரசு கொண்டுவரும் புதிய செயல்முறை! 

The court gave a check to government doctors and nurses! The new process brought by the Tamil Nadu government!

அரசு மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு நீதிமன்றம் வைத்த செக்! தமிழக அரசு கொண்டுவரும் புதிய செயல்முறை! கோவை அரசு மருத்துவமனையில் தேவைக்கும் அதிகமாக மருந்து மற்றும் மாத்திரைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட பல மருந்து மாத்திரைகள் காலாவதியாகி உள்ளது. ஏன் இத்தனை மருந்துகளும் காலாவதியானது, எதற்காக இவ்வளவு கொள்முதல் செய்யப்பட்டது என அம்மருந்து காப்பக பொறுப்பாளர் முத்துமலை ராணியிடம் பல கேள்விகளை எழுப்பினர். அது மட்டுமின்றி மருந்து மாத்திரைகள் கொள்முதல் செய்யப்பட்டு தற்பொழுது காலாவதியாகி நஷ்டம் … Read more

உளவுத்துறையை மறைமுகமாக வைத்து ஆர்எஸ்எஸ்-ஐ  தாக்கும் தமிழக அரசு! 50 இடங்களில் மூன்றுக்கு மட்டுமே அனுமதி!

Tamil Nadu government is attacking RSS under the guise of intelligence! Only 3 out of 50 seats allowed!

உளவுத்துறையை மறைமுகமாக வைத்து ஆர்எஸ்எஸ்-ஐ  தாக்கும் தமிழக அரசு! 50 இடங்களில் மூன்றுக்கு மட்டுமே அனுமதி! ஆர்எஸ்எஸ் ஊர்வலம் அக்டோபர் இரண்டாம் தேதி நடத்த அனுமதி கேட்டிருந்த நிலையில் காவல்துறை அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். ஏனென்றால் அச்சமயத்தில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிறுவனத்தின் மீது வழக்கு போடப்பட்டு அதன் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருந்தனர். இதனால் அந்த  நிறுவனத்தின் ஊழியர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். இந்த சூழலில் அனுமதி வழங்கினால்  சமூக சீர்கேடு உண்டாகும் … Read more

ஆர் எஸ் எஸ் ஊர்வலம்: கிடுக்குபிடி கூடாது.. கோர்ட் ஆர்டர்! காவல்துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்ட டிஜிபி! 

Tamil Nadu government is attacking RSS under the guise of intelligence! Only 3 out of 50 seats allowed!

ஆர் எஸ் எஸ் ஊர்வலம்: கிடுக்குபிடி கூடாது.. கோர்ட் ஆர்டர்! காவல்துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்ட டிஜிபி! அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று ஆர் எஸ் எஸ், ஊர்வலம் நடத்த அனுமதி வழங்குமாறு மனு அளித்திருந்தது. ஆனால் டிஜிபி உள்ளிட்டோர் இதனை நிராகரித்து விட்டனர். ஏனென்றால் காந்தி ஜெயந்திக்கு முன்புதான் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா என்ற நிறுவனத்தின் ஊழியர்கள் மீது வழக்குத் தொடுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். இது ஆங்காங்கே போராட்டமாக இருந்த நிலையில், ஆர் … Read more

ஆர் எஸ் எஸ் ஊர்வலம் ரத்து! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!!

RSS procession canceled! Action taken by Tamil Nadu Government!!

ஆர் எஸ் எஸ் ஊர்வலம் ரத்து! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!! பிஃஎப் நிறுவனத்திற்கு மத்திய அரசு தடை செய்ததை அடுத்து தமிழகம் மற்றும் இதர மாநிலங்களில் ஆங்காங்கே கலவரம் வெடித்து வருகிறது. இந்த இஸ்லாமிய அமைப்பானது நாட்டில் பயங்கரவாத தாக்குதலுக்கு உறுதுணையாக இருந்ததின் பெயரில் மத்திய அரசு தற்போது தடை செய்துள்ளது. இந்த பிரச்சனைகளை இன்றும் முடிவுக்கு வராத நிலையில், அடுத்தபடியாக ஆர்எஸ்எஸ் பேரணிக்கு கட்டுப்பாடுகளுடன் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆர் எஸ் எஸ் … Read more

13 வயது சிறுமியின் ஏழு மாத கருவை கலையுங்கள்! உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Face mask is not mandatory!! Madras High Court showed action!

13 வயது சிறுமியின் ஏழு மாத கருவை கலையுங்கள்! உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! சிறுமிகள்  முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதுகுறித்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி தான் வருகின்றனர். அவ்வாறு இருப்பினும் இந்த பாலியல் தொல்லை தொடர்ந்து கொண்டே தான் உள்ளது.அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 13 வயது சிறுமி பாலில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் அச்சிறுமி தற்பொழுது 28 வாரம், அதாவது 7 மாத கர்ப்பமாக உள்ளார். ஏழு … Read more