100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு!! தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!! 

100 day program employees pay hike!! Tamil Nadu Govt Released Strange Announcement!!

100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு!! தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!! கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் மத்திய அரசானது மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் என்பதை அமல்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் மக்கள் 100 நாட்கள் வேலை செய்யலாம். மேலும் இதற்கு தினக்கூலியாக 294 வழங்கப்பட்டு வந்தது. கிட்டத்தட்ட இந்த திட்டத்தின் கீழ் 5 கோடிக்கும் அதிகப்படியான மக்கள் மிகவும் பயனடைந்தனர். இதனின் ஊதியத்தை உயர்த்துமாறு அவ்வபோது … Read more

கோவில் ஓய்வூதியர்களுக்கு “ஜாக்பாட்”!! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

“JACKPOT” FOR TEMPLE PENSIONERS!! Notification released by Tamil Nadu Govt.

கோவில் ஓய்வூதியர்களுக்கு “ஜாக்பாட்”!! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!! இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து கோவில்களிலும் பணியாற்றி வந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளி வந்துள்ளது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் மணிவாசன் கூறி இருப்பதாவது, கோவில் பணியாளர்களின் ஓய்வூதிய தொகையானது ஒவ்வொரு மாதமும் மூன்றாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஓய்வூதியர்களுக்கான மாத சம்பளத்தை மூன்றாயிரம் ரூபாயில் இருந்து நான்காயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு … Read more

தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அப்டேட்! இவர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்க முடிவு!

Amazing update released by the Tamil Nadu government! The decision to pay them a raise!

தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அப்டேட்! இவர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்க முடிவு! கடந்த மாதம் மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டு இருந்தது. அந்த அறிவிப்பில் விலைவாசி உயர்வை ஈடு செய்யும் விதமாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி ஓராண்டுக்கு இரண்டு முறை உயர்த்தி வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நான்கு சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 38 சதவீதமாக வழங்கப்பட்டது. மேலும் கோடிக்கணக்கான பணியாளர்களும் ஓய்வூதியதாரர்களும் 38 சதவீதம்  … Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்! இந்த தேதியில் கண்டிப்பாக அகவிலைப்படி உயர்வு?

Happy news for central government employees! Definitely increase in discount rate on this date?

மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்! இந்த தேதியில் கண்டிப்பாக அகவிலைப்படி உயர்வு? மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் விலைவாசி உயர்வை ஈடு செய்யும் விதமாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி ஓராண்டுக்கு இரண்டு முறை உயர்த்தி வழங்கப்படுகின்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 38 சதவீதமாக வழங்கப்பட்டது. மேலும் கோடிக்கணக்கான பணியாளர்களும் , ஓய்வூதியதாரர்களும் 38 … Read more

மக்களே எச்சரிக்கை  மின்வாரிய ஊழியர்கள் வெளியிட்ட அதிரடி போராட்டம் ! மின்தடை ஏற்படும் தேதி வெளியீடு!

people-alert-the-action-protest-issued-by-the-electricity-board-outage-date-release

மக்களே எச்சரிக்கை  மின்வாரிய ஊழியர்கள் வெளியிட்ட அதிரடி போராட்டம் ! மின்தடை ஏற்படும் தேதி வெளியீடு! கடந்த செப்டம்பர் மாதம் முதல் தமிழகத்தில் மின்கட்டணம் உயர்தப்பட்டது.அதற்கு மின் வாரிய ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது.மேலும் இந்த மின் கட்டணம் 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது.இந்நிலையில் வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எந்த ஒரு தடையும் இல்லாமல் வழங்கப்படும். தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதியம் உயர்வு அறிவிக்கப்படாமல் … Read more

ஊதியம் உயர்வு கோரி வழக்கு! தமிழக அரசுக்கு  கால அவகாசம் வழங்கிய உயர் நீதிமன்றம்!

The case for salary increase! The High Court has given time to the Tamil Nadu government!

ஊதியம் உயர்வு கோரி வழக்கு! தமிழக அரசுக்கு  கால அவகாசம் வழங்கிய உயர் நீதிமன்றம்! கடந்த 2006 மற்றும்   2007 ஆம் ஆண்டுகளில் அரசுத்துறைகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 4,500 நபர்களின் பட்டியலை சமர்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. உள்துறை, கல்வி, வருவாய், சுகாதாரம், நிதி உள்ளிட்ட துறைகளில் 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகளில் சேர்ந்த 4,500 பேருக்கு இந்த அரசாணையின் பலன் வழங்கப்பட்டுள்ளது. அதுபோன்ற  தங்களுக்கும் ஊதிய … Read more

தூய்மை பணியாளர்களின் கோரிக்கை நிறைவேறுமா?? மீண்டும் தொடரும் வேலை நிறுத்த போராட்டம்??

Will the demands of cleanliness workers be fulfilled?? Continued strike action??

தூய்மை பணியாளர்களின் கோரிக்கை நிறைவேறுமா?? மீண்டும் தொடரும் வேலை நிறுத்த போராட்டம்?? நெல்லை மாவட்டத்திலுள்ள நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தினசரி ஊதியத்தை 600 ரூபாய்க்கு மேல் உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தினர் சிஐடியு தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையில் தற்போது அரசு வெறும் 25 ரூபாய் மட்டும் ஊதியம் உயர்த்தி வழங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஏற்கனவே வலியுறுத்தியபடி 600 ரூபாய்க்கு … Read more