முதல்வரின் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளேன்; சென்னையில் பாட்ஷா நடத்திய பரபரப்பு சம்பவம்!!
முதல்வரின் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளேன்; சென்னையில் பாட்ஷா நடத்திய பரபரப்பு சம்பவம்!! தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த மிரட்டல் தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் கால் வந்தது. அதில் பேசிய மர்ம நபர், சென்னை பசுமை சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருக்கிறேன். அந்த வெடிகுண்டி இன்னும் கொஞ்ச நேரத்தில் வெடிக்கப் போகிறது உங்களால் முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என்று … Read more