எம்பி பதவிக்கு குறி வைக்கும் இரண்டு சமுதாயத்தினர்: எப்படி சமாளிக்க போகிறது திமுக? குடைச்சல் ஆரம்பம்!

எம்பி பதவிக்கு குறி வைக்கும் இரண்டு சமுதாயத்தினர்: எப்படி சமாளிக்க போகிறது திமுக? குடைச்சல் ஆரம்பம்!

தமிழகத்தைச் சேர்ந்த ஆறு ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்தில் முடிவடைகிறது. இதனால், இவை காலியாகும் முன்னதாக புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தற்போது தி.மு.க. கூட்டணியில், ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ, தி.மு.க. வழக்கறிஞர் வில்சன், அப்துல்லா, சண்முகம் ஆகியோர் பதவி விலக உள்ளனர். அதே நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணியில், பா.ம.க. தலைவர் அன்புமணி மற்றும் அ.தி.மு.க.வின் சந்திரசேகரன் ஆகியோரின் பதவிக் காலமும் முடிவடைகிறது. இந்நிலையில், போட்டியின்றி தேர்தல் நடந்தால், தி.மு.க. நான்கு இடங்களையும் தக்க வைத்துக்கொள்ளும், … Read more

இளம்பெண் சசிகலா இறப்பு தொடர்பாக தர்மபுரி எம்பி டுவிட்டரில் நெத்தியடி பதிவு!

இளம்பெண் சசிகலா இறப்பு தொடர்பாக தர்மபுரி எம்பி டுவிட்டரில் நெத்தியடி பதிவு!

சசிகலா கொலை வழக்கில் குற்றம் செய்தவர் எங்கள் கட்சியினராக இருந்தாலும் உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று எம்பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

எம்.பி பதவி கேட்டும் கிடைக்கவில்லை! நிம்மதிக்காக கோயிலில் பூஜை நடத்திய பிரேமலதா விஜயகாந்த்!!

எம்.பி பதவி கேட்டும் கிடைக்கவில்லை! நிம்மதிக்காக கோயிலில் பூஜை நடத்திய பிரேமலதா விஜயகாந்த்!!

எம்.பி பதவி கேட்டும் கிடைக்கவில்லை! நிம்மதிக்காக கோயிலில் பூஜை நடத்திய பிரேமலதா விஜயகாந்த்!!

திருவாதிரைக்கு முன்பு திமுக எம்.பி நடத்தும் கல்லூரியில் வெடித்த 4 வது சம்பவம்! கதவை திறந்து பார்த்தால் மீண்டும்…?

திருவாதிரைக்கு முன்பு திமுக எம்.பி நடத்தும் கல்லூரியில் வெடித்த 4 வது சம்பவம்! கதவை திறந்து பார்த்தால் மீண்டும்…?

திருவாதிரைக்கு முன்பு திமுக எம்.பி நடத்தும் கல்லூரியில் வெடித்த 4 வது சம்பவம்! கதவை திறந்து பார்த்தால் மீண்டும்…? சென்னை பொத்தேரியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியில் மீண்டும் ஒரு தற்கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த கல்லூரி பெரம்பலூர் தொகுதி எம்.பியான பச்சமுத்து அவர்களுக்கு சொந்தமான கல்லூரியாகும். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஆஷாராணா என்ற மாணவி எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக விடுதியில் தங்கி பி.டெக் 2 ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். வழக்கமாக சரியான நேரத்திற்கு கல்லூரிக்கு கிளம்பவிடும் ஆஷாராணா … Read more

’என்னை திருமணம் செய்து கொள்கிறாயா? நாடாளுமன்றத்தில் பேசியபோது எம்பி கேட்ட கேள்வி

’என்னை திருமணம் செய்து கொள்கிறாயா? நாடாளுமன்றத்தில் பேசியபோது எம்பி கேட்ட கேள்வி

’என்னை திருமணம் செய்து கொள்கிறாயா? நாடாளுமன்றத்தில் பேசியபோது எம்பி கேட்ட கேள்வி நாடாளுமன்றத்தில் மக்களின் பிரச்சினைகள் குறித்து விவாதம் செய்து கொண்டிருந்த எம்பி ஒருவர் திடீரென பார்வையாளர் பக்கம் திரும்பி ஒரு பெண்ணைப் பார்த்து என்னை திருமணம் செய்து கொள்கிறாயா? என்று கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படி ஒரு சம்பவம் இத்தாலி நாடாளுமன்றத்தில் நடந்துள்ளது இத்தாலி நாட்டில் சமீபத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, நிலநடுக்கத்திற்கு பின்னர் புனரமைப்பு பணி குறித்த விவாதம் நடைபெற்று வந்தது. … Read more