காய்ச்சல் மாத்திரை உங்கள் வீட்டில் உள்ளதா? இனி கவலையை விடுங்கள் எலி தொல்லையை இருக்காது!!

காய்ச்சல் மாத்திரை உங்கள் வீட்டில் உள்ளதா? இனி கவலையை விடுங்கள் எலி தொல்லையை இருக்காது!! வீட்டில் எலித் தொல்லை அதிகம் இருப்பதால் அதிலிருந்து விடுபட பலவித மருந்துகளை பயன்படுத்தியும் பயனில்லாமல் போயிருக்கும். அதனால் எலித் தொல்லையிலிருந்து விடுபட சிறப்பான ஒரு வழிமுறையை இந்த பதிவில் பார்க்கலாம். இதை செய்ய தேவையான பொருட்கள் * காய்ச்சல் மாத்திரை * கோதுமை மாவு * எலி விரும்பி திண்ணக்கூடிய பொருட்கள் (எ.கா கருவாடு) செய்முறை முதலில் மூன்று ஸ்பூன் கோதுமை … Read more

எலியை பிடிப்பதற்கு  ஒரு கோடி ரூபாய் சம்பளம்! நகர நிர்வாகம் வெளியிட்ட புதிய வேலை வாய்ப்பு!

One crore rupees salary for catching a rat! A new job opportunity published by the city administration!

எலியை பிடிப்பதற்கு  ஒரு கோடி ரூபாய் சம்பளம்! நகர நிர்வாகம் வெளியிட்ட புதிய வேலை வாய்ப்பு! பொள்ளாச்சி அருகே உள்ள பணிக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வனிதா.இவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.கடந்த அக்டோபர் மாதம் லேசாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.அதனால் அவரை பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மேலும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.வனிதாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது அப்போது அவருக்கு எலி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.இந்நிலையில் அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தில் … Read more

உங்கள் வீட்டில் எலி தொல்லை அதிகம் உள்ளதா? இந்த மூன்று பொருட்கள் இருந்தால் போதும்!

உங்கள் வீட்டில் எலி தொல்லை அதிகம் உள்ளதா? இந்த மூன்று பொருட்கள் இருந்தால் போதும்! அனைவருடைய வீட்டிலும் எலி தொல்லை கண்டிப்பாக இருக்கும். ஒரே எலி மட்டும் இருந்தால் கூட வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் கடித்து நொறுக்கி விடும். மேலும் எலியை பிடிப்பதற்கு என பல வழிகளை நாமும் மேற்கொள்வோம். எலிகள் வருவதை மட்டும் தடுக்க முடியாது. இந்த ஒரு பொருளை வைத்து எலியை எப்படி ஓட ஓட விரட்டுவது என்று இந்த பதிவின் மூலம் … Read more

உங்கள் வீட்டில் எலி தொல்லையா? அதிலிருந்து விடுபட இந்த ஒரு இலை போதும்!!

உங்கள் வீட்டில் எலி தொல்லையா? அதிலிருந்து விடுபட இந்த ஒரு இலை போதும்!! பலரது வீட்டிலும் எலி கரப்பான் பூச்சி போன்றவைகளின் தொல்லை அதிகமாக இருக்கும். அதைக் கொல்லும் அளவிற்கு மருந்து வாங்கி வைத்தாலும் அதனை சாப்பிட்டுவிட்டு எங்கேயாவது இறந்து துர்நாற்றத்தை தான் ஏற்படுத்தும். பலரும் அதனை யோசித்து எலி மறுத்து வைப்பதை விரும்புவதில்லை. பல வழிகளில் அதனை துரத்த பலவற்றை செய்து பார்த்திருப்பார்கள்,ஆனால் அவர்களுக்கு எதுவும் உதவியாக இருக்காது. இதனை ஒரு முறை செய்தால் போதும் … Read more