இரயில்களில் கூட்ட நெரிசல் எதிரொலி..!! எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு இரயில் இயக்கம்..!!
இரயில்களில் கூட்ட நெரிசல் எதிரொலி..!! எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு இரயில் இயக்கம்..!! இரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் கூட்ட நெரிசலை குறைக்கும் விதமாக இன்று(ஏப்ரல்22) சென்னை எழும்பூர் முதல் நெல்லை வரை சிறப்பு இரயில் இயக்கப்படும் என்று தெற்கு இரயில்வே தற்பொழுது அறிவித்துள்ளது. கூட்ட நெரிசலை குறைக்கும் விதமாக இன்று(ஏப்ரல்22) பிற்பகல் 12.45 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சிறப்பு இரயில் இயக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு இரயில் நள்ளிரவு 12.45 மணிக்கு நெல்லையை சென்று … Read more