அந்த பேச்சுக்கே இடமில்லை!.. அமித்ஷா பிளானை தவிடு பொடியாக்கிய பழனிச்சாமி!.

eps

வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் இந்திய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைய வேண்டும் என நினைக்கிறார் அமித்ஷா. இதற்கு அர்த்தம் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்க வேண்டும் என்பது இல்லை.. இந்திய ஜனநாயக கூட்டணி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைய வேண்டும் என்பதே அமித்ஷாவின் திட்டமாக இருக்கிறது. ஆனால், பழனிச்சாமிக்கு இதில் விருப்பமில்லை. அதனால்தான் தயங்கி கொண்டிருக்கிறார். பழனிச்சாமி தலைமையிலான அதிமுக, ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரனின் அமுமக ஆகிவற்றை ஒருங்கிணைக்க வேண்டும் என்பது அமித்ஷாவின் … Read more

விரைவில் அதிமுக தினகரன் வசமாகும்..அடித்து கூறிய அண்ணாமலை..!!

Soon AIADMK Dinakaran will get hold of Annamalai..!!

விரைவில் அதிமுக தினகரன் வசமாகும்..அடித்து கூறிய அண்ணாமலை..!! பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாஜக சார்பில் கோவை தொகுதில் போட்டியிடுகிறார். இருப்பினும் இதர வேட்பாளர்களை ஆதரித்து அவர்களுக்காக பிரச்சாரமும் செய்து வருகிறார். அந்த வகையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக டிடிவி தினகரன் தேனி தொகுதியில் போட்டியிடுகிறார்.  இந்நிலையில் தினகரனை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று தேனியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை ஒப்பந்தகாரர்களுக்கு தாரைவார்த்து … Read more

சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை!! திட்டவட்டமாக தெரிவித்த எடப்பாடி!!

No alliance with BJP even in 2026 assembly elections!! Edappadi clearly stated!!

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை!! திட்டவட்டமாக தெரிவித்த எடப்பாடி!! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை குறித்து ஊழல் செய்தவர் என்று சுட்டிக்காட்டி பேசியது முதல் இரு கட்சிக்கு இடையே பிரிவு ஏற்பட்டது. அவ்வாறு அண்ணாமலை பேசியதற்கு மேலிடம் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.அவ்வாறு நடவடிக்கை  எடுக்காவிட்டால் கட்டாயம் கூட்டணி முடிவுக்கு வரும் எனக் தெரிவித்தனர். அதேபோல மேலிடம் எந்த ஒரு நடவடிக்கையும் … Read more

கச்சத்தீவின் வரலாறு தெரியாமல் வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது!! முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களுக்கு கண்டனம் தெரிவித்த ஓபிஎஸ்!!

கச்சத்தீவின் வரலாறு தெரியாமல் வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது!! முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களுக்கு கண்டனம் தெரிவித்த ஓபிஎஸ்!!   கச்சத்தீவின் வரலாறு பற்றி எதுவும் தெரியாமல் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பேசக்கூடாது என்றும் நேற்று(ஆகஸ்ட்18) மீனவர் நல மேம்பாட்டு நிகழ்ச்சியில் கச்சத்தீவு பற்றி முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பேசினார். இதையடுத்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்கள் எக்ஸ் பக்கத்தில் “கச்சத்தீவின் வரலாறு பற்றி தெரியாமல் வாய்க்கு வந்தபடி பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களுக்கு கண்டனம் … Read more

கட்சி பணத்தை வைத்து ஆடாத ஆட்டம்! எடப்பாடிக்கு ஓபிஎஸ் எச்சரிக்கை!

கட்சி பணத்தை வைத்து ‘ஆடாத ஆட்டம்’. எடப்பாடிக்கு ஓபிஎஸ் எச்சரிக்கை!

திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், கோடிகணக்கில் பணத்தை குவித்து வைத்து மாவட்டச் செயலாளர்களை விலைக்கு வாங்கி வருவதாகவும், கட்சியின் நிதியை வைத்துகொண்டு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி வருவதாகவும், கட்சி நிதியை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். நான் கட்சிப் பொருளாளராக பொறுப்பேற்றபோது ரூ. 2 கோடி பற்றாக்குறையாக இருந்தது. அதன்பின் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலுடன் ரூ. 253 கோடியாக நிதி இருப்பை உயர்த்திக் காட்டினேன்.  அந்த கட்சியின் நிதியை வைத்துகொண்டு ஆடாத … Read more

காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்! ஆட்டத்தை ஆரம்பித்த எடப்பாடி!!

Karnataka election!! EPS OPS Confused Again!

காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்! ஆட்டத்தை ஆரம்பித்த எடப்பாடி!! அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் இடையே நடைபெற்று வந்த பொதுகுழு சம்பந்தமான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய போதும், தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்காமல் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பினை சுட்டி காட்டி, தனக்கு பொது செயலாளருக்கானா அங்கிகாரம் மற்றும் கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை … Read more

நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் தான் இந்த மாநாடு – ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம்!!

நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் தான் இந்த மாநாடு – ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம்!! அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பின் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்தது, இதனை தொடர்ந்து கட்சியில் தனக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது என எடப்பாடி பழனிசாமி கடந்த வருடம் ஜூலை மாதம் நடந்த பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொது செயலாளராக தனது ஆதரவாளர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை சற்றும் எதிர்பாராத பன்னீர்செல்வம் நீதிமன்ற கதவுகளை தட்டி தனது தரப்பு வாதங்களை வைத்தார். … Read more

எடப்பாடியை சீன்டும் ஓபிஎஸ் யின் ஆதரவாளர் மருது அழகுராஜ்!!

எடப்பாடியை சீன்டும் ஓபிஎஸ் யின் ஆதரவாளர் மருது அழகுராஜ்!! கடந்த ஒன்பது மாதமாக தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிகழ்வு என்றால் அது அதிமுகவின் ஒற்றை தலைமை பிரச்சனை தான் , ஜெயலலிதா மறைவிற்கு பின் பொது செயலாளர் தேர்தல் நடத்த வேண்டும், கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என, எடப்பாடி தரப்பு கூறி வந்தாலும் அவற்றுக்கு தடை ஏற்படுத்தி தங்களை தான் முன்னிறுத்த வேண்டும் என கூறி பன்னீர்செல்வம் தரப்பினர் கூறிவந்தனர். இந்நிலையில் … Read more

இபிஎஸ் யின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவிக்கு ஆப்பு.. ஓபிஎஸ் யின் பலே திட்டம்!!   

Appu for the post of Interim General Secretary of EPS.. Bale Project of OPS!!

இபிஎஸ் யின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவிக்கு ஆப்பு.. ஓபிஎஸ் யின் பலே திட்டம்!! அதிமுக இரட்டை தலைமை விவகாரம் ஆரம்பித்தது முதல் கட்சியானது இரு அணிகளாக பிரிந்து ஒற்றை தலைமை யாருக்கு கிடைக்கும் என்பது குறித்து பெருமளவில் எதிர்பார்த்து வரும் சூழலில், உச்ச நீதிமன்றம் ஓபிஎஸ் யின் மேல் முறையிட்டு வழக்கிற்கு தீர்ப்பளித்து உத்தரவிட்டு உள்ளது. அதில் பொதுக்குழு கூட்டம் மற்றும் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என கூறியுள்ள நிலையில், பொதுக்குழு … Read more

Breaking: ஓபிஎஸ்ஸுக்கு முக்கிய இடம்.. கறாராக பதிலளித்த அப்பாவு!! சட்டப்பேரவையில் அரங்கேறப்போகும் பரபரப்பு!!

Breaking: Important place for OPS.. Dad responded with a bang!! Excitement to be staged in the Legislative Assembly!!

Breaking: ஓபிஎஸ்ஸுக்கு முக்கிய இடம்.. கறாராக பதிலளித்த அப்பாவு!! சட்டப்பேரவையில் அரங்கேறப்போகும் பரபரப்பு!! சட்டப்பேரவையில் முன்னதாகவே நடைபெற்ற கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு எதிர்கட்சி துணைத் தலைவர் என ஓபிஎஸ் அவர்களுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டதால் எடப்பாடி கலந்து கொள்ளாமல் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.ஆர் பி உதயகுமாருக்கு துணை தலைவர் இருக்கையை தரகோரியும் அதனை சபாநாயக்கர் மறுத்ததும் இவர் அவையை புறக்கணித்தற்கு ஓர் முக்கிய காரணம். அந்த வகையில், ஈரோடு இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமி … Read more