இரட்டை இலை கட்டாயம் எடப்பாடிக்கு தான்.. மேலிடத்தில் வந்த உத்தரவு!! கதிகலங்கும் ஓபிஎஸ்!!

The double leaf must be for Edappadi.. the order came from the top!! Exciting OPS!!

இரட்டை இலை கட்டாயம் எடப்பாடிக்கு தான்.. மேலிடத்தில் வந்த உத்தரவு!! கதிகலங்கும் ஓபிஎஸ்!! மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு அரசியல் சூழல் குழப்பமான நிலையில் சென்றடைந்ததை அடுத்து சிவசேனா கட்சியானது ஏக் நாத் ஷிண்டே-விற்கா அல்லது உத்தவ் தாக்கரே விற்கா என்று பெரும் குழப்பம் நிலவி வந்தது.பாஜகவில் இருந்து விலகியதை அடுத்து இவ்வாறு அரசியல் சூழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பலர் கூறினாலும், இறுதியில் இந்திய தேர்தல் ஆணையம் சிவசேனா கட்சியானது ஏக்நாத் ஷிண்டே விற்கு தான் என உத்தரவிட்டதை அடுத்து … Read more

இபிஎஸ், ஓபிஎஸ் ஒன்று சேரக்கூடாது என்று அண்ணாமலை குறியாக உள்ளார்- கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

Annamalai is aiming that EPS and OPS should not merge - KS Azhagiri alleges

இபிஎஸ், ஓபிஎஸ் ஒன்று சேரக்கூடாது என்று அண்ணாமலை குறியாக உள்ளார்- கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு கும்பகோணம் கொரநாட்டு கருப்பூரில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். அதன்பிறகு “கையோடு கைகோர்ப்போம்” என ராகுல் காந்தியின் கருத்துக்களை துண்டு பிரசுரமாக பொதுமக்களுக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணி மிகுந்த ஒற்றுமையுடன் உள்ளது. ஈரோட்டில் நடைபெறும் இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மாபெரும் வெற்றிபெறுவார் என்று கூறினார். மேலும் … Read more

எங்களுக்கு தான் இரட்டை இலை சின்னம்!! ஓபிஎஸ் அணி நிர்வாகி அதிரடி பேச்சு!! 

Double leaf symbol is for us!! OPS team administrator action speech!!

எங்களுக்கு தான் இரட்டை இலை சின்னம்!! ஓபிஎஸ் அணி நிர்வாகி அதிரடி பேச்சு!! ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது.இன்று நான்காம் நாள் வேட்பு மனு தாக்கல் துவங்கியது முதல் ஈரோடு கிழக்கு தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் இ வி கே எஸ் இளங்கோவன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது அவர் தன்னுடைய … Read more

நெருங்கும் ஈரோடு இடைத்தேர்தல்.. இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றும் இபிஎஸ்? உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!!   

erode-by-election-aiadmks-kutumi-is-in-the-hands-of-the-election-commission

நெருங்கும் ஈரோடு இடைத்தேர்தல்.. இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றும் இபிஎஸ்? உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!! தற்பொழுது ஈரோடு மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி அதிமுக தங்களது வேட்பாளரை அறிமுகப்படுத்தாமலே உள்ளது. ஏனென்றால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்திருக்கும் பட்சத்தில் இரட்டை இலை சின்னம் யாருக்கு செல்லும் என்பதில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பன்னீர் செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து தனது நிர்வாகிகளின் ஒருமித்த … Read more

மீண்டும் இணையும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணி!! தேர்தலை எதிர்கொள்ள புதிய சூழ்ச்சி!!

மீண்டும் இணையும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணி!! தேர்தலை எதிர்கொள்ள புதிய சூழ்ச்சி!! ஒரு மாநிலத்தில் இருந்து வேறொரு மாநிலத்திற்கு பலரும் இடம் இடம் பெயர்ந்து தொழில் ரீதியாகவோ அல்லது இதர காரணங்களினாலும் வாழ்ந்து வரும் பட்சத்தில் அவர்களால் சொந்த ஊருக்கு சென்ற வாக்குப்பதிவு நடைபெறும் பொழுது தங்களது வாக்கை செலுத்த முடியவில்லை. இதனை முடிவுக்கு கொண்டு வர தேர்தல் ஆணையம் ஆனது ரிமோட் வாக்குப்பதிவு என்ற செயல்முறையை கொண்டு வர உள்ளது. இந்த ரிமோட் வாக்குப்பதிவு … Read more

25 எம்எல்ஏக்களுக்கு வலை வீசும் சசிகலா.. ஆடிப்போன எடப்பாடி!! அதிமுகவை கைப்பற்ற பலே திட்டம்!

Sasikala throws a net for 25 MLAs. Pale plan to capture AIADMK!

25 எம்எல்ஏக்களுக்கு வலை வீசும் சசிகலா.. ஆடிப்போன எடப்பாடி!! அதிமுகவை கைப்பற்ற பலே திட்டம்! அதிமுக ஒற்றை தலைமை என்று விவகாரம் இன்றளவும் சமரசம் வராமல் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் நடுவில் சசிகலா எந்த மூலைக்கு சென்றார் என்பதே தெரியவில்லை. ஆனால் சசிகலா சைலன்டாக இருந்து கொண்டு பல வேலைகளை செய்து வருவதாக அரசியல் சுற்று வட்டாரங்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைய வேண்டும் என்பதே பாஜக தொடர்ந்து கூறிவரும் நிலையில் … Read more

என்னை பலரும் வச்சிருக்காங்க – அமுமக பொதுச்செயலாளர் டிடிவி யின் பரபரப்பு பேட்டி!!

Many people have caught me - DTV's sensational interview!!

என்னை பலரும் வச்சிருக்காங்க – அமுமக பொதுச்செயலாளர் டிடிவி யின் பரபரப்பு பேட்டி!! டிடிவி தினகரன் செய்தவர்களை சந்தித்து பேட்டி அளித்த பொழுது, எங்கள் கட்சி மிகவும் வலுப்படுத்தி வைக்கும் பொழுது தான் நாளை வரப்போகும் தேர்தலை எதிர்கொள்ள முடியும் அது மட்டும் இன்றி தற்பொழுது 40 தொகுதிகளிலும் நாங்கள் வரவேண்டும் என்பதற்காக கட்சியை பலப்படுத்த பணியில் இறங்கி உள்ளோம் இதனால் கட்சி நிர்வாகிகள் பெரும்பாலானோர் என் மேல் மிகவும் நம்பிக்கை வைத்துள்ளார்கள். தக்க சூழ்நிலையில் சரியான … Read more

ஆண்டிகள் சேர்ந்த ஓபிஎஸ் மடம் திமுக விற்கு தான் லாக்கி!- விமர்சிக்கும் ஜெயக்குமார்!

OPS Math, which belongs to Andys, is locked for DMK!- Jeyakumar criticizes!

ஆண்டிகள் சேர்ந்த ஓபிஎஸ் மடம் திமுக விற்கு தான் லாக்கி!- விமர்சிக்கும் ஜெயக்குமார்! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் ராயப்பேட்டை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த பொழுது அவர் கூறியதாவது, விடியா ஆட்சி தமிழகத்திற்கு வந்தது முதல் மக்களுக்கு எதிரான பல விரோத செயல்கள் நடந்து வருகிறது. மேலும் மக்களுக்கு அளித்த வாக்குகளை நிறைவேற்ற முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறது. இந்த சூழலில் மக்கள் முன்பு நடந்த ஆட்சியை நினைக்க ஆரம்பித்து விட்டனர். அதேபோல தற்பொழுது உள்ள … Read more

நெசவாளர்களின் வயிற்றில் அடித்து கொள்ளையடிக்கும் விடியா அரசு! குற்றம்சாட்டும் எதிர்கட்சி தலைவர்!  

Vidia government robs the stomach of the weavers! Accusing opposition leader!

நெசவாளர்களின் வயிற்றில் அடித்து கொள்ளையடிக்கும் விடியா அரசு! குற்றம்சாட்டும் எதிர்கட்சி தலைவர்! பொங்கல் பண்டிகை வருவதையொட்டி தமிழக அரசு முதலில் ரூ 1000 ரொக்கம் மற்றும் பச்சரிசி சர்கரை மட்டும் வழங்குவதாக தெரிவித்தது.அதிமுக ஆட்சி இருக்கும் வரை தவறாமல் கரும்பு மற்றும் இலவச வேட்டி சேலை வழங்கி வரும் வேலையில் இம்முறை இவை அனைத்தையும் ஆளும் கட்சி ரத்து செய்தது. எதிர்க்கட்சி என தொடங்கி பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கரும்பு வழங்க உத்தரவிட்டனர். அந்த … Read more

ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும் கூட்டமா? அது ஓபிஎஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனி – ஜெயக்குமார் விமர்சனம்

ADMK D. Jayakumar

ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும் கூட்டமா? அது ஓபிஎஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனி – ஜெயக்குமார் விமர்சனம் இன்று சென்னையில் ஓபிஎஸ் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த கூட்டத்தை ஓபிஎஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனியின் நிர்வாக குழு உறுப்பினர்கள் கூட்டம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அதிமுகவில் நிகழும் ஓபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கட்சியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னை வேப்பேரி, ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்எம்சிஏ … Read more