ரஜினியின் விசிலில் ஒலித்த “செண்பகமே செண்பகமே”!! கங்கை அமரனால் பாட்டு ரெக்கார்டிங் போது கண்ணீர் விட்டு அழுத பாடகி..!!

Rajini's whistle sounded "Chenpagame chenpagame"!! The singer burst into tears during the recording of Ganga Amaranal's song..!!

ரஜினியின் விசிலில் ஒலித்த “செண்பகமே செண்பகமே”!! கங்கை அமரனால் பாட்டு ரெக்கார்டிங் போது கண்ணீர் விட்டு அழுத பாடகி..!! தற்பொழுது வெளியாகும் தமிழ் படங்களில் ரீமேக் பாடல்கள் மற்றும் பழைய பாடல்களின் பிஜிஎம் தான் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெறுகிறது.புதிய பாடல்களை விட பழைய பாடல்களுக்கு தான் மவுசு அதிகம் இருக்கிறது.இதனால் இயக்குநர்கள் தங்களின் படங்களில் பழைய பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன் பழைய பாடல்களை ரீமேக் செய்து படங்களில் பயன்படுத்தி … Read more

இதெல்லாம் இவர் பாட்டா? இளையராஜா பாட்டு இல்லையா? ஆச்சரியமூட்டும் இசையமைப்பாளர்

இதெல்லாம் இவர் பாட்டா? இளையராஜா பாட்டு இல்லையா? ஆச்சரியமூட்டும் இசையமைப்பாளர்

இதெல்லாம் இவர் பாட்டா? இளையராஜா பாட்டு இல்லையா? ஆச்சரியமூட்டும் இசையமைப்பாளர் 80களில் இளையராஜா மட்டுமே ஆதிக்கம் செலுத்திய காலத்தில் டி.ராஜேந்தர், கங்கை அமரன், சங்கர்- கணேஷ் போன்ற பலரும் 80களில் இசைசாம்ராஜ்யமே நடத்தி உள்ளார்கள். ஆனால் பலர் கங்கை அமரன், சங்கர்- கணேஷ் பாடல்களை கேட்கையில் அவற்றுக்கு இசையமைத்தது இளையராஜா என நாம் இன்னமும் நம்பிகொண்டிருக்கிறோம். சங்கர்- கணேஷ் எனும் அபாரமான இசையமைப்பாளர் மிக இனிமையான பாடல்களை 80களிலும், 90களிலும் கொடுத்தவர்கள். சங்கர்- கணேஷ் இரட்டையராக நானூறு … Read more

கங்கை அமரனின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த இளையராஜா! சொந்த தம்பியின் வளர்ச்சியையே கெடுத்தாரா? இசைஞானி! 

கங்கை அமரனின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த இளையராஜா! சொந்த தம்பியின் வளர்ச்சியையே கெடுத்தாரா? இசைஞானி! 

கங்கை அமரனின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த இளையராஜா! சொந்த தம்பியின் வளர்ச்சியையே கெடுத்தாரா? இசைஞானி!  தமிழ் சினிமாவில் 1976-ம் ஆண்டிற்கு முன்னாள் திரைப்பட பாடல்கள் என்பது சிறிதளவே ஒலித்து கொண்டிருந்த நிலையில், மதுரை பண்ணபுரத்தில் இருந்து திரைப்பட இசை வாய்ப்பினை தேடி சகோதரர்கள் சிலர் சென்னை வந்தனர். பல இடங்களில் இசை வாய்ப்பு தேடியும் கிடைக்கவில்லை என்றாலும் மனம் தளராமல் தன்னுடைய தொடர் முயற்சியால் தன்னுடைய நெருங்கிய நண்பரான பஞ்சு அருணாசலத்தின் உதவியால் அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் … Read more

“கரகாட்டகாரன் பார்ட் 2 வேண்டாம் என சொல்லிவிட்டேன்…” நடிகர் ராமராஜன் பேச்சு!

“கரகாட்டகாரன் பார்ட் 2 வேண்டாம் என சொல்லிவிட்டேன்…” நடிகர் ராமராஜன் பேச்சு!

“கரகாட்டகாரன் பார்ட் 2 வேண்டாம் என சொல்லிவிட்டேன்…” நடிகர் ராமராஜன் பேச்சு! நடிகர் ராமராஜன் 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சாமானியன் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். 1980 களின் இறுதியில் தமிழ் சினிமாவில் புகழின் உச்சியில் இருந்து, இன்று புகழ் வெளிச்சத்தில் இருந்து விலகி ஓய்வில் இருப்பவர் ராமராஜன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய அவர் அதன் பின்னர் படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் இப்போது அவர் 10 ஆண்டுக்குப் பிறகு சாமானியன் … Read more