உணவில் கலந்திருக்கும் கலப்படங்களை கண்டுபிடிப்பது எப்படி?

எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம் இன்றைக்கு உள்ள நாகரீக வாழ்க்கையில் அனைத்தும் வியாபார உத்தியாகவே பார்க்கப்படுகிறது. மக்களின் நலன், மக்களின் சுகாதாரம், மக்களின் பாதுகாப்பு எப்படி இருந்தால் என்ன தனக்கு வியாபாரமாக வேண்டும். தான் நன்றாக இருக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தில் இதை செய்கிறார்கள்.   இதை நம்பி வாங்கி பயன்படுத்துவதன் மூலம் நமது உடலில் கெட்டது சேர்ந்து நம் உடல் மற்றும் ஆரோக்கியம் சீக்கிரமாக பாலாகி போய்விடும். அதனால் ஒரு முறைக்கு இருமுறை அந்த பொருளை … Read more

வெள்ளை முடி அனைத்தும் கருமையாக மாற வேண்டுமா?? இதனை பயன்படுத்தி பாருங்கள்!!

வெள்ளை முடி அனைத்தும் கருமையாக மாற வேண்டுமா?? இதனை பயன்படுத்தி பாருங்கள்!! எவ்வளவு வெள்ளை முடி இருந்தாலும் கருமையாக மாறும் அதற்கு இதனை பயன்படுத்தினால் போதும்.வயதான காலத்தில் வெள்ளை முடி உண்டாவது இயற்கையானது. ஆனால் 30 வயதிலும் சிலநேரங்களில் 20 வயதிலும் வெள்ளை முடி இருந்தால் அது மோசமான மன உளைச்சலை உண்டாக்கிவிடும். நரை மற்றும் வெள்ளை முடி இரண்டும் உங்கள் முடி நிறமியை இழப்பதால் உண்டாகும் பிரச்சனை நிறமியில் குறைப்பு இருக்கும் போது முடி சாம்பல் … Read more

மூட்டு வலியை போக்கும் கடுகு! இதைவிட சிறந்த மருந்து இல்லை!!

மூட்டு வலியை போக்கும் கடுகு! இதைவிட சிறந்த மருந்து இல்லை!! கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமொழி உண்டு. ஏனென்றால் கடுகு சிறிதளவு இருந்தாலும் அதன் மருத்துவ பயன்கள் அதிகம். கடுகானது மூட்டு வலிக்கு மட்டுமின்றி, திடிரென்று ஏற்படும் மயக்கம், செரிமான கோளாறு, இளைப்பு, இருமல், மந்தத்தன்மை என அனைத்திற்கும் கடுகு அருமருந்தாக பயன்படும். அந்த வகையில் மூட்டு வலி மூட்டு வீக்கம் ஆகியவற்றிற்கும் கடுகு ஓர் நல்ல மருந்து. சிறிதளவு கடுகையை எடுத்து அதன் … Read more

உங்கள் வீட்டில் அதிசயங்கள் நிகழ வேண்டுமா? கடுகை கையில் வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை கூறுங்கள்!

உங்கள் வீட்டில் அதிசயங்கள் நிகழ வேண்டுமா? கடுகை கையில் வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை கூறுங்கள்!     நாம் சமைக்கும் பொழுது இந்த பொருட்கள் இல்லையென்றால் சமையலே கிடையாது என கூறலாம். அந்த பொருள் கடுகு. கையில் வைத்து ஒரு மந்திரத்தை மட்டும் சொன்னால் போதும் அதன் பிறகு நிகழும் அதிசயத்தை நாம் காணலாம். இப்பொழுது நன்மை செய்பவர்களை விட தீமை செய்பவர்களே அதிகம் உருவாகியுள்ளனர். அந்த வகையில் பில்லி , சூனியம் போன்றவை செய்பவர்கள்  நம் … Read more

கடுகு இவ்வளவு நோயை தீர்க்குமா? என்ன ஒரு அதிசயம்!

நமது வீட்டிலே அனைத்திற்கும் மருந்துகள் உண்டு. அதில் கடுகும் ஒரு வகை மருத்துவ குணம் கொண்டது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். கடுகில் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது ஆகும். திரிகடுகம் என்னும் மூன்று மருத்துவ பொருட்களில், முதல் இடம் கடுகிற்கு உண்டு. அதனால் தான் எல்லா குழம்புகளிலும் கடுகை சேர்க்கிறார்கள். வெப்பம் அதிகமான கோடை காலங்களில் உடலில் ஏற்படும் வெப்ப கட்டிகளுக்கு கடுகு அரைத்துப் பூசப்படுகிறது. கடுகு விதைகளில், உடலுக்கு அவசியமான எண்ணைச் சத்து … Read more