சேலம் மாவட்டத்தில் ரத்த வெள்ளத்தில் மிதந்த கணவன்! காதல் மனைவி கைது!

husband-who-floated-in-the-flood-of-blood-in-salem-district-love-wife-arrested

சேலம் மாவட்டத்தில் ரத்த வெள்ளத்தில் மிதந்த கணவன்! காதல் மனைவி கைது! சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சி 11 வது வார்டு பகுதி சேர்ந்தவர் முருகன் என்ற சதீஷ் (42). இவர் விவசாயத்தில் கூலித்தொழில் செய்து வருகிறார். மேலும் இவருடைய மனைவி வனிதா (30) இவர் எம் ஏ, பி எட் பட்டதாரி ஆவார் மேலும் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடித்து வனிதா வீட்டிற்கு வந்தார் நிலையில் வீட்டிற்குள் நுழையும் … Read more

சேலம் அருகே குடும்பத் தகராறில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட மனைவி?

Wife committed suicide by hanging herself in Salem district?

சேலம் அருகே குடும்பத் தகராறில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட மனைவி? சேலம் அம்மாபேட்டை அருகே உள்ள குமரகிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சசிதரன் இவருக்கு வயதுக்கு 34. இவருக்கும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கூட்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் புவனாஸ்ரீ. இவர்கள் இருவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு மூன்று வயது மகன் உள்ளான். இவர் அருகிலுள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். சசிதரன் வீட்டிலிருந்தபடியே ஐடி … Read more

கணவனின் அந்த உறுப்பில் கொதிக்க கொதிக்க வெந்நீர் ஊற்றிய மனைவி!..

கணவனின் அந்த உறுப்பில் கொதிக்க கொதிக்க வெந்நீர் ஊற்றிய  மனைவி!.. ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ்.வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் சேர்ந்தவர் தான் பிரியா. இவர்கள் இருவருக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு மகனும் ஒரு வயதில் ஒரு மகளும் இருக்கின்றார்கள். தங்கராஜ் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்திருந்தார். அப்போது அந்த கம்பெனியில் ஒரு பெண்ணிடம் நட்பாக பழகி வந்தார். … Read more

பெற்ற பச்சிளம் குழந்தையை முள் புதரில் வீசிய தாய்!..

The mother threw the newborn baby into the thorn bush!..

பெற்ற பச்சிளம் குழந்தையை முள் புதரில் வீசிய தாய்!.. துறையூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் ராஜேந்திரனின் இவரது மகன் கண்ணன்.இவருடைய வயது 25. இருக்கும் ஒரு சிறுமிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர் அந்த  தம்பதிகளும் குடும்பம் நடத்தி வந்தனர். சில நாட்களிலேயே அவருக்கும் இந்த சிறுமிக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகமாக ஏற்பட்டது. இதற்கிடையே சிறுமியை அவரது விருப்பத்திற்கு மாறாக கண்ணன் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே அச்சிறுமி தனது … Read more

குடும்பத் தகராறு மனைவியிடம் சண்டை!..கணவன் எடுத்த விபரீத முடிவு?

The husband committed suicide by hanging himself after arguing with his wife over a family dispute!

குடும்பத் தகராறு மனைவியிடம் சண்டை!..கணவன் எடுத்த விபரீத முடிவு? திருவெறும்பூர் மலைக்கோவில் அருகேவுள்ள வ.உ.சி தெருவை சேர்ந்தவர் தான் சரவணன். இவருடைய வயது 30. இவரது மனைவி பாலமணி வயது 21. இந்த இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம்  நடைபெற்றது. திருமணமான நிலையில் இந்த தம்பதிக்கு சஞ்சய்  என்ற மகன் பிறந்தார். இந்நிலையில் இந்த தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு மனைவி கோபித்துக் கொண்டு அவ்வப்போது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். சமாதானம் … Read more

என்ஜினீயரிங் பட்டதாரி திடீர் மரணம்?..மனஅமைதி இல்லாத காரணத்தினால் தற்கொலையா?

Sudden death of engineering graduate?..suicide due to lack of peace of mind?

என்ஜினீயரிங் பட்டதாரி திடீர் மரணம்?..மனஅமைதி இல்லாத காரணத்தினால் தற்கொலையா? பாளை பெருமாள்புரம் பாரதி நகரை சேர்ந்தவர் தான்  அரவிந்தன். இவரது மனைவி காயத்ரி இவருடைய வயது 37. இவர்கள் இருவருமே என்ஜினீயரிங் பட்டதாரிகள்.இவர்கள் இரண்டு  பேரும் கடந்த பன்னிரண்டு  ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 9 வயதில் ஒரு சிறுவன் உள்ளான்.இந்நிலையில் அரவிந்தன் குடும்பத்துடன் வெளிநாட்டில் வசித்துவந்தார்.அங்கு பணிபுரியும் நிறுவனத்தில்  சமீபத்தில் விடுமுறை என்பதால்  சொந்த ஊரான பெருமாள்புரத்துக்கு வந்திருந்தார். … Read more

மனைவி சடலத்தை கணவன் கட்டியணைத்து படுத்த சம்பவம்!.. கொலையா?நாடகமா?

The incident where the husband tied up his wife's corpse!.. Is it murder? Drama?

மனைவி சடலத்தை கணவன் கட்டியணைத்து படுத்த சம்பவம்!.. கொலையா?நாடகமா? சூளைமேடு நமச்சிவாயபுரம் பகுதியை சேர்ந்தவர் தான்பழனி. இவரின் வயது 31.இவரது மனைவி பாரதி இந்த தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தார் பழனி. கடந்த சில மாதங்களாக எவ்வித வேலைக்கு செல்லாமல் வீட்டிலே இருந்தார். இதனை மனைவி அவ்வபோது தட்டிக் கேட்டுள்ளார். இதை காதில் போட்டுக் கொள்ளாமல் வீட்டிலேயே சாப்பிட்டு விட்டு தூங்கிப்படியே இருந்தார். இதனால் கடன் அதிகமானதே என்று பாரதி … Read more

பணம் தர முடியுமா முடியாதா?மனைவியின் அந்த இடத்தில் சிறுநீர் கழித்த  கொடூர கணவன்!

can-you-give-money-or-not-if-your-wife-urinates-in-that-place-cruel-husband

பணம் தர முடியுமா முடியாதா?மனைவியின் அந்த இடத்தில் சிறுநீர் கழித்த  கொடூர கணவன்! தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் சேர்ந்த இளம் பெண் பெங்களூரு பசவனகுடி மகளிர்  போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அழைத்தார். அந்த புகாரில் அவர் எனது தந்தை ஹைதராபாத்தில் ஆயத்த ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். மேலும் எனது கணவர் பசவனகுடி பகுதியை  சேர்ந்த சந்தீப் ஆவார். எங்களுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களின் திருமணத்திற்காக எனது தந்தை … Read more

வாஸ்து சாஸ்திரம் வீட்டின் பிரச்சனைகளை சரி செய்யுமா?உங்களுக்கு நம்பிக்கை இருக்கா?

வாஸ்து சாஸ்திரம் வீட்டின் பிரச்சனைகளை சரி செய்யுமா?உங்களுக்கு நம்பிக்கை இருக்கா? நமது வீட்டில் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனைகள், கணவன் மற்றும் மனைவி பிரச்சனை, தொழில் நஷ்டம், கடன் பிரச்சனை, மன நிம்மதியின்மை, திருமணத்தடை போன்ற பல்வேறு பிரச்சனைகள் நம்மை வாட்டி வதைத்து கொண்டிருக்கும்.இந்த பிரச்சனைகளுக்கான தீர்வுகளை காண பல்வேறு கோவில்களுக்கு சென்று இருப்போம். பலவிதமான பரிகாரங்களை செய்து இருப்போம். ஆனாலும் பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை என புலம்புகிறீர்களா?உங்கள் பிரச்சனைக்கான தீர்வுகள் உங்கள் வீட்டிலேயே இருக்கிறது என்றால் உங்களால் … Read more

மனைவியை சந்தேகப்பட்டு..!துப்பாக்கியால் சுட்டு நாடகமாடிய  கல் நெஞ்சக்கார கணவன்?…

Suspicious of his wife...

மனைவியை சந்தேகப்பட்டு..!துப்பாக்கியால் சுட்டு நாடகமாடிய  கல் நெஞ்சக்கார கணவன்?… குடகு மாவட்டம் குஷால்நகர் தாலுகா செட்டள்ளி பகுதியை சேர்ந்தவர் தான்  கோபால்.யாவருடைய வயது 43. இவரது மனைவி செஷ்மா வயது 34.இருவருக்கும் திருமணம் ஆகி மகள் உள்ளார். அவர் பெங்களூருவிலுள்ள சித்தி வீட்டில் தங்கியிருந்து 10ஆம்  வகுப்பு படித்து வந்துள்ளார். கணவன் மனைவி  இருவர் மட்டும் இங்கு வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கோபால் மனைவி செஷ்மாவின் நடத்தையில் சந்தேகப்பட்டது.இதனால் கணவன் மனைவியிடம் அடிக்கடி … Read more