இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளாத ஆத்திரம்!! இளம்பெண்ணுக்கு பக்கத்து வீட்டினரால் நேர்ந்த துயர முடிவு!!

Fury of not attending the funeral!! Young woman's tragic end by the neighbors!!

இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளாத ஆத்திரம்!! இளம்பெண்ணுக்கு பக்கத்து வீட்டினரால் நேர்ந்த துயர முடிவு!!  இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளாததால் இளம்பெண் ஒருவரை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளனர். மும்பை காட்கோபர்- மன்சூர்த் சாலையில் அருகே வசித்து வருபவர் கிருஷ்ணா பவார். இவரது சகோதரர் கடந்த செவ்வாய்கிழமை இறந்து விட்டார். அவரது இறுதிச் சடங்கில் அந்த பகுதியை சேர்ந்த அஞ்சலி போசலே மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொள்ளவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணா பவார் நேற்று … Read more

நடத்தையில் சந்தேகம் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை!

நடத்தையில் சந்தேகம் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை!  அதிகாலையில் அதிர்ச்சி சம்பவம் பத்துக்கு மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து கணவன் கைது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள அளேபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் தங்கராஜ் (50). அவரது மனைவி பிரியா (45) இருவரும் அவர்களது சொந்த கிராமத்திலேயே வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், இரண்டு பேரும் வெளியூரில் வேலை செய்து வந்துள்ளனர். தங்கராஜ் கூலி வேலை செய்து வந்துள்ளார். பிரியா இங்கு உள்ள … Read more

தன் காதலிக்கு முன்னாள் காதலன் மெசேஜ் தொல்லை!  இந்த விரல் தானே மெசேஜ் அனுப்பியது இந்நாள் காதலன் செய்த கொடூர செயல் 

தன் காதலிக்கு முன்னாள் காதலன் மெசேஜ் தொல்லை!  இந்த விரல் தானே மெசேஜ் அனுப்பியது இந்நாள் காதலன் செய்த கொடூர செயல்  தன்னுடைய காதலிக்கு முன்னாள் காதலனான தன்னுடைய நண்பர் மெசேஜ் அனுப்பியதால் அவரது தலையை வெட்டி விரல்களை வெட்டி கொடூரமாக கல்லூரி மாணவர் ஒருவர் கொலை செய்துள்ளார். நெஞ்சை உலுக்க வைக்கும் இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்று உள்ளது. காதல் விவகாரத்தில் நண்பனையே கொன்று இதயத்தை வெளியில் எடுத்து, பிறப்புறுப்பை அறுத்து எடுத்த மாணவர் … Read more

ஆன்லைன் ஆர்டர்! டெலிவரிக்குச் சென்ற ஊழியருக்கு நேர்ந்த கொடூரம்! 

ஆன்லைன் ஆர்டர்! டெலிவரிக்குச் சென்ற ஊழியருக்கு நேர்ந்த கொடூரம்!  ஆன்லைனில் ஆர்டர் செய்த போனை கொடுக்கச் சென்ற டெலிவரி ஊழியரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் பெங்களூரில் நடைபெற்றுள்ளது. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் பாதி எரிந்த நிலையில் வாலிபர் ஒருவரின் இறந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் அந்த வாலிபரின் உடல் போலீசாரால் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை … Read more

ஏழு வயதில் கம்பி  எண்ணுகின்ற சிறுவன் ? சிறுமியிடம் வெறிச்செயல் !!

A boy who counts wires at the age of seven? Madness with the girl !!

ஏழு வயதில் கம்பி  எண்ணுகின்ற சிறுவன் ? சிறுமியிடம் வெறிச்செயல் !! ராஜஸ்தான் மாநிலத்தில் ஏழு வயது சிறுமி பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டார். அதே பகுதியைச் சேர்ந்த இரு சிறுவர்கள் விளையாடப் போவதாக கூறி அச்சிறுமியை கிணற்றுப் பக்கம் தனியாக அழைத்துச் சென்றனர். அங்கு இரு சிறுவர்களும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் இதைப்பற்றி உங்கள் உறவினரிடமோ அல்லது பெற்றோரிடமோ இங்கு நடந்ததை கூரினால் அவர்களை கத்தியால் குத்தி கொலை செய்து விடுவோம் என்று … Read more