கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலியில் ஆம்புலன்சில் செல்லும் போதே நிகழ்ந்த ருசிகர சம்பவம்!! 

a-funny-incident-happened-to-a-pregnant-woman-in-labor-while-going-to-the-ambulance

கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலியில் ஆம்புலன்சில் செல்லும் போதே நிகழ்ந்த ருசிகர சம்பவம்!!  பிரசவ வலி எடுத்த பெண்ணை 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போது வழியிலேயே அவருக்கு பிரசவமானது. 108 ஆம்புலன்சில் கர்ப்பிணியை அழைத்துச் சென்ற போது பிறந்த ஆண் குழந்தை. தாயும்,சேயும் நலம். திருவண்ணாமலை தாலுக்கா  நூக்கம்பாடி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார். இவரது மனைவி தீபா வயது 28. தீபா நிறைமாத கர்ப்பிணி ஆவார். இந்த சூழ்நிலையில் நேற்று காலை அவருக்கு … Read more

கர்ப்பிணி உட்பட நான்கு பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம்! 10ஆண்டுகளுக்கு பிறகு இன்ஸ்பெக்டர் கைது!

Four women, including pregnant women, were raped! Inspector arrested after 10 years!

கர்ப்பிணி உட்பட நான்கு பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம்! 10ஆண்டுகளுக்கு பிறகு இன்ஸ்பெக்டர் கைது! கள்ளக்குறிச்சி மாவட்டம் டி.மண்டபம் கிராமத்திற்கு கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த திருக்கோவிலூரில் இருந்து போலீசார் சென்றனர்.அந்த விசாரணையில் பழங்குடி இருளர்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்குள் சென்று சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையில் அங்கிருந்து நான்கு பெண்களை விசாரணை என்ற பெயரில் வேனில் அழைத்து சென்றனர்.அவர்களில் ஒரு பெண் கர்ப்பிணி என்பது குறிப்பிடதக்கது.மேலும் … Read more

சுகாதார துறை வெளியிட்ட அறிவிப்பு! எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்!

The announcement issued by the Department of Health! The risk of spreading rat fever!

சுகாதார துறை வெளியிட்ட அறிவிப்பு! எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்! கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள பணிக்கம்பட்டி பகுதியில் வசித்து வருபவர்  வனிதா.இவர் ஐந்து மாத கரிப்பிணியாக இருந்துள்ளார்.இந்நிலையில் இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் ஏற்பட்டதால் அவரை கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டது. இந்நிலையில் காய்ச்சல் ஓரளவு குறைந்த காரணத்தால் வனிதா வீடு திரும்பினார்.அதனையடுத்து தீபாவளி பண்டிகையன்று அன்னூர் சென்றிருந்தார்.அங்கு … Read more

கர்ப்பிணி பெண்ணிற்கு கடுமை – போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்

கர்ப்பிணி பெண் என்றும் பார்க்காமல் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடக்க வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அதிகாரிகள் இடைநீக்கம் செய்துள்ளனர். ஒடிசா மாநிலம் மயூர்பன்ஜ் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக இருந்தவர் தான் தஸ்மோஹபத்ரா. நேற்று இவர் இடைநீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ரீனா பக்சால் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். காராணம், கர்ப்பிணி பெண்ணை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடக்க வைத்ததற்காக காவல் கண்காணிப்பாளர் தஸ்மோஹபத்ரா இடைநீக்கம் செய்யப்பட்டதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மயூர்பன்ஜ் மாவட்டத்தின் உத்தாலா … Read more

வேலை இல்ல! அதான் ஆடு திருடினோம்! கர்ப்பிணிப் ஐடி ஊழியர்!

வேலை இல்ல! அதான் ஆடு திருடினோம்! கர்ப்பிணிப் ஐடி ஊழியர்! சென்னைக்கு அருகே ஊரடங்கு ஏற்பட்டதால் வேலை வருமானமின்றி தவித்து வந்த கணவன் மனைவி இருவரும் ஆடு திருடி விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் எண்ணூர் பகுதியைச் சேர்ந்த மீனவ குடும்பங்கள் சார்ந்த ஆலங்குப்பம், நெட்குப்பம், எண்ணூர்குப்பம் ஆகிய பகுதிகளில் ஆடுகள் அடிக்கடி காணாமல் போயிருந்ததுள்ளது. ஆட்டின் உரிமையாளர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளனர்.அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் … Read more