முகத்திற்கு சோப்பே இல்லாமல் நிரந்தரமாக வெள்ளையாக இதை தடவினால் போதும்!!

முகத்திற்கு சோப்பே இல்லாமல் நிரந்தரமாக வெள்ளையாக இதை தடவினால் போதும்!! நம்மில் பல பேருக்கு முகம் பொலிவிழந்து எப்போதும் கருப்பாக காணப்படும். இதற்கு கடைகளில் விற்கக்கூடிய பல ரூபாய் கோடி பொருட்களை வாங்கி பயன்படுத்தினாலும் வெள்ளையாக முகம் ஜொலிக்காது. எனவே இதற்காக இயற்கையான முறையில் நிரந்தரமாக வெள்ளையாவதற்கு ஒரு டிப்ஸை தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்: கற்றாழை சர்க்கரை எலுமிச்சை அரிசி மாவு செய்முறை: இதற்கு நாம் முதலில் பயன்படுத்த போவது கற்றாழை. இதை செய்வதற்காக இரண்டு … Read more

இவைகளை மட்டும்  உண்டால் போதும் உடல் சூடு ஏற்படாது!! இனி உடலுக்கு குளிர்ச்சி மட்டும்தான்!!

இவைகளை மட்டும்  உண்டால் போதும் உடல் சூடு ஏற்படாது!! இனி உடலுக்கு குளிர்ச்சி மட்டும்தான்!! உடல் சூடு என்பது உறுப்புகள் அதிக வெப்ப நிலையில் இருப்பதாகும்.  அதிகம் வெயிலில் இருப்பதாலும் தண்ணீர் அதிகம் எடுத்துக் கொள்ளாமல் இருப்பதாலும் உடல் சூடு அதிகரித்துக் கொண்டே இருக்கும். மேலும் காரமான உணவுகள் மற்றும் தவறான உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடல் சூடு ஏற்படுகிறது. சூடு குறைய உடல் குளிர்ச்சி அடைய தரும் உணவுகள் 1. இளநீர் உடல் சூடு அதிகம் … Read more

ஒரு ஸ்பூன் செய்து இரவில் தடவி விட்டு படுங்கள்!! காலையில் கருவளையம் காணாமல் போய்விடும்!!

ஒரு ஸ்பூன் செய்து இரவில் தடவி விட்டு படுங்கள்!! காலையில் கருவளையம் காணாமல் போய்விடும்!! பெண்களுக்கும் மற்றும் ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான முக்கியமான பிரச்சனை கண் கருவளையம் ஆகும். அதிக வேலை சுமையினால் தூங்காமல் இருப்பதால் கண்களை பாதிக்கிறது. இதனால் கண்களில் கருப்பு வளையம் தோன்றுகிறது. மேலும் சிலருக்கு மன அழுத்தம் காரணமாகவும் ஏற்படுகிறது. கருவளையம் தோன்றுவதால் முகம் சற்று பொலி இழந்து வயதான தோற்றத்திலும் காணப்படுகிறது. இதனை விரைவில் சரி செய்யவில்லை என்றால் கண்களை சுற்றி … Read more

முகப்பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போகும்!! இதை மட்டும் செய்யுங்கள்!!

முகப்பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போகும்!! இதை மட்டும் செய்யுங்கள்!! பொதுவாக முகத்தில் எண்ணெய் பசை உடையவர்களுக்கு அதிக அளவில் பருக்கள் வரும். ஏனென்றால் அவர்களது முகத்தில் உள்ள எண்ணெய் பசை தான் அதற்கு காரணம் ஏன் என்றால் அந்த எண்ணெய் பசையில் தூசிகள் படிந்து பருக்களை உண்டாக்கும். பருக்கள் வருவதுடன் அது நமது முகப்பொலிவையும் குறைத்து விடும்.. இந்த பருக்களை குறைப்பதற்கான மூன்று வழிகளை நாம் செய்து வந்தால் போதும் கூடிய விரைவில் பருக்கள் சரியாகிவிடும். … Read more

எல்லா வகையான அரிப்புகள் நீங்க!! இதை மட்டும் பண்ணுங்க போதும்!!

Get rid of all types of itching!! Just do this!!

எல்லா வகையான அரிப்புகள் நீங்க!! இதை மட்டும் பண்ணுங்க போதும்!! மனிதர்களின் தோலானது மிகவும் மென்மையானது. இது பலவகையான பாதிப்புகளை சந்திக்கிறது. அதில் ஒன்றுதான் அரிப்பு. ஒருவருக்கு எப்படி அரிப்பு எப்படி ஏற்படுகிறது என்றால் வெளிபுற சூழ்நிலைகளில் இருக்கும் நுண்ணுயிரிகள் மனிதனின் தோல்களில் ஏற்படுத்தும் தாக்குதல்கள் அரிப்பாக உணரப்படுகிறது. உடலை, குளிக்காமல், தூய்மை இல்லாமல் வைத்து இருப்பவர்களின் உடலில் உள்ள வியர்வை, ஈரப்பதம் உள்ள இடங்களில் நுண்ணுயிரிகள் பெருகி அரிப்பு மற்றும் அதன் அடுத்த கட்ட பாதிப்புகளான … Read more

நெல்லிக்காய் இலை மட்டும் போதும்!! உங்களுக்கு நரைமுடியே வராது!!

Gooseberry leaves alone are enough!! You will never get gray hair!!

நெல்லிக்காய் இலை மட்டும் போதும்!! உங்களுக்கு நரைமுடியே வராது!! தலைமுடியை கருமையாக்க இந்த இலை மட்டும் போதும். வயதாவதால் ஏற்படும் நரைமுடி, இளநரை என இரண்டையும் சரி செய்யும். தலை முடி உதிர்தல், தலை முடி மீண்டும் வளர இந்த இலை உதவுகிறது. இதனுடைய காய்களும் முடி வளர்ச்சிக்கு உதவும். அது நெல்லிக்காய் மற்றும் நெல்லி இலைகள் தான். நெல்லிக்காய் எப்படி கூந்தலின் வளர்ச்சிக்கு உதவி, நரைமுடியை போக்குகிறதோ அதே போல் நெல்லி இலைகளுக்கும் இந்த தன்மைகள் … Read more

வீட்டில் இருக்கும் இந்த இரண்டு பொருள் போதும்.. 2 நிமிடத்தில் மரு உதிரும்!!

மருக்கள் வைரஸ் தொற்றால் உருவாகிறது. இது HPV வைரசால் உருவாகிறது. உடலில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் மரு வரலாம். இந்த மருவானது முதலில் உடலில் சிறிதாக தோன்ற ஆரம்பிக்கும். இது முகம், கை, கழுத்து, கால் பாதங்கள் மேல் வளர ஆரம்பிக்கிறது. மருக்களில் சாதரணமான மரு, தட்டையான மரு, பாதங்களில் வரும் மரு என பல்வேறு வகைகள் உள்ளது. இந்த மருக்களை இயற்கையான பொருட்களை கொண்டு எப்படி உதிர வைக்கலாம் என பார்க்கலாம். மருவினால் எந்த வித … Read more

மூட்டு வலி முழங்கால் வலி மணிக்கட்டு வலியால் அவதிப்படுகின்றீர்களா? இந்த இலை போதும்! 

மூட்டு வலி முழங்கால் வலி மணிக்கட்டு வலியால் அவதிப்படுகின்றீர்களா? இந்த இலை போதும்!  இன்றைய மக்களிடையே பெரும்பாலும் காணப்படும் பிரச்சினைகளில் ஒன்று மூட்டு வலி, முழங்கால் வலி. மூட்டு வலி வந்து விட்டால் எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை. அதை குணப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏராளம். ஆனால் இதை குணப்படுத்துவதற்கு நீங்கள் அலைய தேவை இல்லை. உங்கள் வீட்டின் அருகிலேயே இருக்கும் எளிய ஒரு மூலிகை கொண்டு உங்களது பல்வேறு வலிகளை போக்கிக் கொள்ளலாம். மூட்டு … Read more

முடி உதிர்வை தடுக்கும் கற்றாழை எண்ணெய்! இந்த இலையை கண்டிப்பாக சேர்க்க வேண்டும்!

முடி உதிர்வை தடுக்கும் கற்றாழை எண்ணெய்! இந்த இலையை கண்டிப்பாக சேர்க்க வேண்டும்! தற்போதுள்ள காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படுகிறது. இது மாறிவரும் உணவு பழக்கம் ,வாழ்க்கை முறை போன்ற பல்வேறு காரணங்களால் உண்டாகிறது. மேலும் நம் உடலில் ரத்தத்தின் அளவு குறைவாக இருக்கும் பொழுது இந்த முடி உதிர்தல் பிரச்சனை அதிகமாக இருக்கும். இதனை எவ்வாறு சரி செய்வது என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் … Read more

ஒரு முடி கூட கொட்டாமல் கருகருவென அடர்த்தியாக வளர இதை ட்ரை பண்ணி பாருங்க!

ஒரு முடி கூட கொட்டாமல் கருகருவென அடர்த்தியாக வளர இதை ட்ரை பண்ணி பாருங்க!  முடி சிறிது கூட கொட்டாமல் பளபளப்பாக அடர்த்தியாக வளர வேண்டும் எனில் இந்த ஹோம் ரெமிடியை பயன்படுத்தி பாருங்கள். இதை இரண்டு வாரம் பயன்படுத்தினாலே நல்லதொரு ரிசல்ட்டை கொடுக்கும். இந்த ஹேர் பேக்கை பயன்படுத்த தொடங்கும் பொழுது ஷாம்பு பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே ஷாம்பு பயன்படுத்தி இருந்தாலும் அதனால் ஏற்படும் கெமிக்கல் பாதிப்புகளை இந்த ஹேர் பேக் நீக்கிவிடும். … Read more