கல்லூரி  தொடங்கிய முதல் நாளே  மாணவர் வாழ்க்கையில் நேர்ந்த சோகம்!! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!!

Tragedy happened in the life of the student on the first day of the college!! Parents in shock!!

கல்லூரி  தொடங்கிய முதல் நாளே  மாணவர் வாழ்க்கையில் நேர்ந்த சோகம்!! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!! சென்னை சேர்ந்த ராஜன் மகன் தம்பிதுரை இவர் 12 ஆம் வகுப்பு முடித்து காஞ்சிபுரம் மாவட்டத்தில்  தனியார் கல்லூரியில் தற்போது சேர்ந்துள்ளான். மேலும் அவன் சிறு வயது முதலே பாட்டி வீட்டில் இருந்து படித்து  வருகிறான்.  பாட்டியுடன் காஞ்சிபுரம் எனத்தூர் பகுதியில் வசித்து வந்தான். அதனையடுத்து  கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று முதல் வகுப்பு தொடங்கியது. இந்த நிலையில் இன்று … Read more

நண்பர்களுடன் ஏரியில் விளையாட சென்ற மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்! சேலத்தில் பரபரப்பு!

Pity what happened to the student who went to play in the lake with his friends! Excitement in Salem!

நண்பர்களுடன் ஏரியில் விளையாட சென்ற மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்! சேலத்தில் பரபரப்பு! சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சாமிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் வேலு.இவருடைய மகன் கபிசேனா.இவர் கருப்பூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று கல்லூரி விடுமுறை என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஏரியில் குளிப்பதற்காக படகில் சென்றுள்ளனர். இதனையடுத்து ஏரியின் மையப்பகுதியில் சென்று படகில்லிருந்து  ஏரியில் குதித்து விளையாடி கொண்டிருந்தனர்.நண்பர்கள் விளையாடுவதை கண்டு ஏற்பட்ட … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் கல்லூரி மாணவன் பரிதாபமாக பலி! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!

a-college-student-tragically-died-in-tuticorin-district-the-people-of-the-area-are-deeply-saddened

தூத்துக்குடி மாவட்டத்தில் கல்லூரி மாணவன் பரிதாபமாக பலி! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்! தூத்துக்குடி மாவட்டம் ராஜகோபால் நகரை சேர்ந்தவர் இசக்கிராஜா. இவரது மகன் மாரிமுத்து குமார் (24). இவர்  தூத்துக்குடி திருச்செந்தூர் ரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் இளநிலை மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.  இவர் கடந்த மூன்றாம் தேதி பணிமய மாதா ஆலயத்திற்கு சென்று விட்டு அவரது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவர் பழைய மாநகராட்சி அருகே  வந்து கொண்டிருந்தார். … Read more

இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு! பள்ளத்தில் கவிழ்ந்த கார்!

Two students died tragically! The car overturned in the ditch!

இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு! பள்ளத்தில் கவிழ்ந்த கார்! கர்நாடக மாநிலம் பெங்களூரு சஞ்சய்நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துவேல் இவரது மகன் சக்திவேல் (20). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். மேலும் இவரது நண்பர் விவேகானந்தர்  தெருவை சேர்ந்த கிரிஸ்துராஜா மகன் ராஜ்குமார் (16). இவரும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் சக்திவேலும் கிறிஸ்துராஜாவும் நண்பர்கள். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள … Read more

தண்ணீருக்கு பதில் ஆசிட் குடித்த கல்லூரி மாணவன்! தீவீர சிகிச்சை பிரிவில் அனுமதி!

College student who drank acid in response to water! Admission to the Intensive Care Unit!

தண்ணீருக்கு பதில் ஆசிட் குடித்த கல்லூரி மாணவன்! தீவீர சிகிச்சை பிரிவில் அனுமதி! ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா என்ற பகுதியில் வசித்து வருபவர் தான் சைதன்யா.இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றுள்ளார்.மதியம் இடைவேளையின் போது தனது சக நண்பர்களுடன் கல்லூரிக்கு எதிரே இருக்கும் கடைக்கு போவது வழக்கம்.வழக்கம்போல் சைதன்யா கல்லூரிக்கு அருகில் இருக்கும் கடைக்கு சென்றுள்ளார்.அங்கு சென்று கடைக்காரரிடம் ஐஸ் வாட்டர் கேட்டுள்ளார்.கடைக்காரர் எடுத்து தராமல் அவரையே எடுத்துக்கொள்ளும் … Read more

படிக்கும் வயதில் காதலித்து கர்ப்பமான மாணவி! நாடக காதலன் மூலம் உடன்பிறந்த சகோதரியை கொன்ற கொலைகார புள்ளீங்கோ.!!

படிக்கும் வயதில் காதலித்து கர்ப்பமான மாணவி! நாடக காதலன் மூலம் உடன்பிறந்த சகோதரியை கொன்ற கொலைகார புள்ளீங்கோ.!! காதலுக்கு இடையூறாக இருந்த சகோதரியை நாடக காதலன் மூலம் கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய 12 ஆம் வகுப்பு பள்ளிக்கூட மாணவி கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டியைச் சேர்ந்த சந்திரன்-வத்சலா தம்பதிக்கு மணிகண்டன் என்ற மகனும் 2 மகள்களும் உள்ளனர். மூத்தமகள் மோனிஷா கல்லூரியில் முதலாம் ஆண்டு, இளையமகள் 12 ஆம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில் … Read more